Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பில்கிஸ் பானு வழக்கு – நீதிமன்றம் அதிரடி ..!!

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை விடுதலை செய்த வழக்கில் மத்திய,  குஜராத் அரசுகள் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாடு முழுவதுமே உற்று நோக்கக் கூடிய ஒரு வழக்காகத்தான் இந்த வழக்கு பார்க்கப்படுகின்றது. பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு  சிறை விதிகளை பயன்படுத்தி, நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்தது. இந்த நிலையில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு 6 மாதத்திற்கு வாடகை இல்லை, 1 வருஷத்துக்கு முழு பாதுகாப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெறுவோருக்கு 6 மாதங்களுக்கு வாடகை இல்லாமல் மாளிகை வீடு, ஒரு வருடத்திற்கு 24×7 நேரமும் பாதுகாப்பு வழங்கும் அடிப்படையில் நீதிபதிகளுக்கான சட்டப்பிரிவு 1959ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. மத்திய அரசு செய்த திருத்தங்களில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெறும் நாளில் இருந்து ஓராண்டுக்கு வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஒருவரை அரசுச் செலவில் அமர்த்திக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை வெளியிட்டிருக்கும் திருத்தம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அலோபதி மருத்துவத்தை பாபா ராம்தேவ் விமர்சிக்க கூடாது – உச்சநீதிமன்றம் அதிரடி …!!

அலோபதி மருத்துவ முறையை பாபா தேவ இராமதேவ் விமர்சித்து பேசக்கூடாது என உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. தனது யோகா மருத்துவமுறையை விளம்பரப்படுத்த,  பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவ முறையை விமர்சிப்பது ஏன் ? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்,  மத்திய அரசு மற்றும் பதஞ்சலி நிறுவனம் பதில் அளிக்க உயர்நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் மனு மீதான வழக்கு விசாரணையின் உச்சநீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

எனக்கே அதிகாரம் இருக்கு…… “சாவிக்கு தடை விதிங்க”…… இபிஎஸ் பதில் சொல்லட்டும்….. ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்..!!

அதிமுக தலைமை அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், வழக்கை விரிவாக விசாரிக்காமல் எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் -இபிஎஸ் என இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள […]

Categories
அரசியல்

சபரிமலை கோவில் வழக்கு…. கடந்து வந்த பாதை…. முக்கிய தகவல்கள் இதோ….!!!!

நீதித்துறை பல்வேறு வழக்குகளையும், தீர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதை முன்னிட்டு நீண்ட காலமாக வழக்கில் இருந்த சபரிமலை தீர்ப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.கடந்த 1990ஆம் ஆண்டு, எஸ்.மஹேந்திரன் என்பவர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்து கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து, இவரின் மனுவினை விசாரித்த உயர் நீதிமன்றம், 1991ஆம் ஆண்டு, சபரிமலை […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: நாடு முழுவதும் இலவசம்: பாஜக போட்ட வழக்கில்…. நீதிபதி அதிரடி கருத்து ..!!

இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கலாமா கூடாதா ? என்பது குறித்த விவாதம் என்பது நாடு முழுவதும் நடந்து வரக்கூடிய சூழலில் அரசியல் தளத்தில் மட்டும் பார்க்கப்பட்ட பேசப்பட்ட இந்த  விவகாரம் தற்போது நீதிமன்றத்திலும் பேசப்பட்டு இருக்கின்றது. மிகவும் முக்கியமான கருத்துக்களை தாங்கிய விஷமாக மாறி இருக்கின்றது. அஸ்வினி உப்பாத்தியா என்ற பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது.  அப்படி அவர்கள் வழங்கினார்கள் என்றால் தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

இலவசங்களும், சமூக நலத் திட்டங்களும் வெவ்வேறானவை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா

நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்து வருவார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம், அதை செய்வோம் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று இலவசங்களை வாரி வழங்குவார்கள். இதனால் மக்கள் இலவசங்களுக்காக ஓட்டுப் போடுகிறார்கள்; இலவசங்களை வாரி வழங்கி, ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்ற அரசியல் கட்சிகள் மக்களை கண்டு கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இலவசங்களை ஒழிக்க வேண்டும்; […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே மதத்தை சோ்ந்த இருபிரிவினருக்கு இடையேயான பிரச்னை…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

ஒரே மதத்தைச் சோ்ந்த இருபிரிவினருக்கு இடையேயான பிரச்னையில் வழிபாட்டுத்தலங்கள்-1991 சட்டத்தை அமல்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜெயின் சமூகத்தின் ஸ்வேதாம்பா் மூா்த்தி பூஜக் பிரிவைச் சோ்ந்த சரத்ஜாவேரி என்பவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் “ஜெயின் சமூகத்தைச் சோ்ந்த எங்களது பிரிவினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் பொதுவான கோவில் ஒன்று இருக்கிறது. அந்தக் கோவிலில் இருபிரிவினரும் வழிபடுகிறோம். இந்த நிலையில் பெரும்பான்மை மக்களைக் கொண்ட அப்பிரிவினா் தங்களது வழிபாட்டு முறைகளை எங்கள் மீது திணிக்கிறாா்கள். அத்துடன் எங்களைக் […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்: மாணவியின் தந்தை தொடுத்த வழக்கு…. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்துகொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் முதல் உடற்கூறாய்வில் சந்தேகம் இருந்ததால் 2வது முறை உடற்கூறாய்வுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மருத்துவக்குழுவில் தங்களது தரப்பு மருத்துவரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இறந்த மாணவியின் தந்தை கோரிக்கை நிராகரிப்பு….!!!!!

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூராய்வுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறுகூராய்வு செய்யும் மருத்துவர்கள் குழுவில், தங்கள் தரப்பு மருத்துவரையும் சேர்க்குமாறும், உடற்கூராய்வுக்கு நாளை வரை தடை விதிக்க வேண்டும் என்றும் மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உடல் மறு கூராய்வுக்கு தடை விதிக்க மறுத்து, அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.

Categories
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே நாட்டிலிருந்து வெளியேற முடியாது…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

இலங்கை உச்சநீதிமன்றம் மஹிந்த ராஜபக்சேவும் பசில் ராஜபக்சேவும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதித்திருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடி சிக்கி பல சிக்கல்களை சந்தித்து நிலைமை கடும் மோசமடைந்துள்ளது. இதனால் கொந்தளித்த மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிர போராட்டத்தை மேற்கொண்டனர். இந்நிலையில் நிதி மந்திரியான பசில் ராஜபக்சேவும்,  முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சேவும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது மகேந்திர ராஜபக்சேவும், பசில் ராஜபக்சேவும் […]

Categories
உலக செய்திகள்

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு… விஜய் மல்லையாவிற்கு 4 மாதங்கள் ஆயுள் தண்டனை….!!!

இந்திய வங்கிகளில் பண மோசடி செய்து விட்டு தப்பிய விஜய் மல்லையாவிற்கு நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் 4 மாதங்கள் ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்து விட்டு லண்டனுக்கு தப்பினார். அதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் வருடத்தில் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தன் பிள்ளைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். இது குறித்து அவர் நீதிமன்றத்திடம் […]

Categories
உலக செய்திகள்

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியை சந்தித்த கலிபோர்னியா கவர்னர்… வெளியான தகவல்…!!!

இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ரமணாவை கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவின் ஆளுநராக இருக்கும் எலெனி கவுனாலாகிஸ், சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் உள்ள இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான என்.வி ரமணாவை நேரில் சந்தித்து இருக்கிறார். அப்போது அவருக்கு பரிசாக நீதிபதி ரமணா, மகாத்மா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை அளித்துள்ளார். அதற்கு முன்பாக, சான் பிரான்சிஸ்கோவில் இந்திய-அமெரிக்க மக்கள் கூட்டமைப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை….. உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு…..!!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு, செயற்குழு விவகாரங்களில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சி நிர்வாகிகள் தொடர்புடையது. எனவே பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என உத்தரவிடக் கோரி அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்பு உரிமை ரத்து…. பிரபல நாட்டில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

உலகின் மிகவும் பழமையான ஜனநாயகமாக அமெரிக்கா கருதப்படுகிறது. அந்த ஜனநாயக நாட்டில் கடந்த 1973-ஆம் ஆண்டு கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அரசியலமைப்பு உரிமை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி ஒரு பெண் 22 வாரங்கள் முதல் 2 வாரங்கள் வரை கர்ப்பத்தை அவர் விரும்பினால் கலைத்துக்கொள்ளலாம் என்று இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை சட்ட பூர்வமாக்கிய உத்தரவை நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதை ரத்து செய்ததால் இனி கருக்கலைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

20 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கு….. மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி…. உச்ச நீதிமன்றம் அதிரடி….!!!_

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் வந்து கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலின் 2 பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் ரயிலில் பயணித்த 59 கரசேவகர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பெரும் மத கலவரத்தை ஏற்படுத்தியது. அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த பகுதியில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில், காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சன் ஜாஃப்ரி உள்ளிட்ட 68 பேர் கலவரத்தால் வெட்டிக் […]

Categories
தேசிய செய்திகள்

ஊர்க்காவல் படையினருக்கு சம்பள உயர்வு….. இதெல்லாம் ரொம்ப கம்மி….. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஊர்க்காவல் படையினருக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஊர்காவல் படையினருக்கு மாதம் 9,000 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு நாளைக்கு 300 என்ற கணக்கில் மாதம் 9000 வழங்கப்பட்டு வருகின்றது. சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஊர்க்காவல் படையினருக்கு ஒன்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: டெண்டர் முறைகேடு…. எஸ்.பி.வேலுமணி-க்கு புதிய சிக்கல்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது எஸ் பி வேலுமணி சுமார் 50 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவருக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பிறகு எஸ் பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் அவருக்கு தொடர்புடைய நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் இருந்த நிரந்தர வைப்பீடு தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை அடக்கம் செய்தது. இதுதொடர்பாக சென்னையில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : எல்ஐசி பங்குகள் விற்பனைக்கு தடையில்லை….. உச்சநீதிமன்றம் அதிரடி…..!!!!

எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ வெளியிடப்பட்டது. இது வெளியீடு முதல் நாளே அறுபத்தி ஏழு பங்குகள் விற்று தீர்ந்தன. இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு பங்கு சந்தை வீழ்ச்சி அடையத் தொடங்கியது. அதே சமயத்தில் எல்ஐசி ஐபிஓ வெளியாகி அதிக வரவேற்ப்பை பெற்றது. அதிலும் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கென தனி ஒதுக்கீடுகளையும் பல தள்ளுபடிகளையும் எல்ஐசி அறிவித்திருந்தது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்….. தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணம்…..!!!!

நாடு முழுவதும் விளையாட்டை பாடத்திட்டமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் உடற்கல்வி கட்டாய பாடமாக்க பட்டுள்ளதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் உடற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உடற்கல்வி பாடம் கட்டாயமாக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

“மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு”…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!!!

மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை வேறுஅமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்ட 25,500 மக்கள் நலப் பணியாளர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். இதனையடுத்து காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இவ்வழக்குகள் பல வருடங்களாக நிலுவலையில் இருந்து வந்தது. அதன்பின் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கடந்த 3 மாதங்களில் மக்கள் நலப் பணியாளர்களின் பணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் ரத்து….. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டத்தில் காரை மோத விட்டு கொலை செய்ததாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீன் வழங்கியது.இதனை எதிர்த்து உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் நிலைமையை சரியாக கவனிக்காமல் ஜாமின் வழங்கியுள்ளதாக உச்சநீதிமன்றம் சாடியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் கறுப்பின நீதிபதி… செனட் சபையில் கிடைத்த ஆதரவு…!!!

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் முதலாக கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியாக பதவி ஏற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் தடவையாக கறுப்பினத்தைச் சேர்ந்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்ற பெண்ணை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நீதிபதியாக நியமிப்பதற்கு அனுமதி வழங்கினார். அதன்பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் உறுப்பினர்களின் வாக்கெடுப்பிற்கு பின்பு அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டிருந்தது. எனினும், கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை நீதிபதியாக நியமிப்பதற்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். […]

Categories
அரசியல்

வீடு வாங்கியோருக்கு பெரும் நிம்மதி….. உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவாதம்….!!!

சூப்பர் டெக் நிறுவனத்திடம் வீடு வாங்கியவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சூப்பர்டெக் நிறுவனம் திவால் ஆன காரணத்தினால் இந்த நிறுவனத்திடம் வீடு வாங்கிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அச்சத்தில் இருந்த நிலையில் சூப்பர்டெக்  நிறுவனத்தில் எமரால்ட் கோர்ட் 40 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வீடு வாங்கியவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்தும்படி அந்த நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூப்பர்டெக் நிறுவனம் திவால் […]

Categories
மாநில செய்திகள்

மார்க், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு: டிஎன்பிஎஸ்சி-க்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழ்நாட்டில் அரசு பணியில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவிஉயர்வு வழங்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவில் இப்போது வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக நிலை அறிக்கையை தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சி-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதாவது தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசுப்பணிகளில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவிஉயர்வு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்ற வருடம் அக்டோபர் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது. ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்று டிஎன்பிஎஸ்சி செயாலளர், […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியைக்கு பேறுகால விடுப்பு மறுப்பு….அரசுக்கு ஐகோர்ட்டின் உத்தரவு என்ன…?

இரண்டாவது திருமணம் மூலம் 3 வது குழந்தைக்கு பேறுகால விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவர் உமாதேவி. இவர் மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அரசாணைப்படி இரு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் எனக் கூறி அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதனை எதிர்த்து உமாதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் […]

Categories
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் பொருள் வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் தடையை கண்டிப்புடன் அமல்படுத்துவது ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வன பாதுகாப்பு தொடர்பாக வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உதகமண்டலம் கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட போதிலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருமுறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.வி.சேகர் காவல்துறை முன் ஆஜராக வேண்டும்… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!!

பெண் பத்திரிக்கையாளர் பற்றி  அவதூறாகவும் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் நடிகரும், இயக்குனருமான எஸ் வி சேகர் பதிவிட்டது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.இந்நிலையில்  இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நடிகர் எஸ்வி சேகர் காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அப்படியா?….தமிழகத்தில் தடுப்பூசி போடாதவர்களால் தான்… அரசு முக்கிய தகவல்….!!!

கொரோனா தடுப்பூசி போடாதவர்களால் தான் உருமாறிய கொரோனா பரவுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனையானது நேற்றைய நிலவரப்படி, 31,536 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. அதில் 52 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் அதிகரித்து வரும் கொரோனவால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசிகளை செலுத்த […]

Categories
உலக செய்திகள்

டெலிகிராம் செயலியை தடை செய்த நாடு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

பிரேசில் அரசு டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பிரேசில் நாட்டின் உச்சநீதிமன்றம் டெலிகிராம் செயலி தடை செய்யப்படுவதாக அதிரடியாக  உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதாவது, டெலிகிராம் நிறுவனமானது, அதிகாரிகளுக்கு  ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், தவறாக பரப்பப்படும் தகவல்களை கட்டுப்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் டெலிகிராம் செயலுக்கு அதிரடியாக தடை அறிவித்திருக்கிறது  அதன்படி, பிரேசில் நாட்டில் மக்கள் இனிமேல் டெலிகிராம் செயலியை பயன்படுத்த முடியாது என்று […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையுடன் உறவை விரும்பாத மகளுக்கு…. சொத்தில் எந்த உரிமையும் இல்லை….. உச்ச நீதிமன்றம் அதிரடி….!!!

தந்தையுடனான உறவை விரும்பாத மகளுக்கு அவரது பணத்தை கேட்பதற்கு உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுடெல்லியில் தந்தையுடன் சேர்ந்து வாழ விரும்பாத மகளுக்கு அவரிடமிருந்து செலவுக்கு பணம் பெறுவதற்கு எந்த உரிமையும் கிடையாது என தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்எம் சுந்றேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கில் கணவர் மற்றும் மனைவி திரும்ப இணைந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

யு.பி.எஸ்.சி மறுதேர்வு கோரிக்கை …..உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!!

குரூப்-1 முதல்நிலை(preliminary ) தேர்வு பயிற்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. கொரோனா  பாதிப்பு காரணமாக பலர் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில் தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.  மனுவை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (upsc) பதிலளிக்க உத்தரவிட்டு மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Categories
மாநில செய்திகள்

10.5% உள்ஒதுக்கீடு வழக்கு…. தீர்ப்பு ஒத்திவைப்பு….!!!!

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. மிகப் பிற்பட்டோர் (எம்பிசி) இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டம் செல்லாது என சென்னை ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பளித்தால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் அனைத்து விவாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், இன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

#JUSTIN: 10, 12ம் வகுப்புகள் நேரடி தேர்வு வேண்டாம்…. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்….!!!!

இந்தியாவில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் அதிகரித்து வந்த போது பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டது. இதனால் தற்போது தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் தற்போது பல மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை […]

Categories
மாநில செய்திகள்

நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி இல்லை…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நியூட்ரினோ திட்டத்தை விட மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே மிகவும் முக்கியம். திட்ட அமைவிடம் புலிகள் இடம்பெயர்வு பாதையில் அமைந்துள்ளது. இதனால் போடி மேற்கு மலைப் பகுதியை புலிகள் தவிர்க்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வீடு, நிலம், சொத்து இருக்கிறதா…. உஷாரா இருங்க…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு….!!!!!

சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் நிலம், வீடு மற்றும் சொத்துக்கள் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. வீடு, நிலத்தை விற்க மற்றொருவருக்கு பவர் (power of attorney) எழுதி தந்தால், அதை எழுத்துப்பூர்வமாக ரத்து செய்யாதவரை, அந்த பவர் பத்திரத்தை கொண்டு சொத்தை பதிவு செய்ய முடியும். அதற்கு அசல் பவர் ஆவணம் கூட தேவையில்லை. பிரதி இருந்தாலே போதுமானது என்றும் வாய்மொழியாக ரத்து செய்வது செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

விளையாட்டு சங்கங்களுக்கு….. உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை….!!!!

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் என்னை அனுமதிக்கவில்லை என்று கூறி வட்டு எறிதல் வீராங்கனை நித்திய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவர் அளித்திருந்த மனுவில் மாவட்ட மாநில தேசிய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அவர்களின் பதிவை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள வேண்டும் தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு தடகள விளையாட்டு சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயமில்லை…. அவர்கள் வீட்டிலேயே இருக்கலாம்…. முதல்-மந்திரி அதிரடி….!!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பசி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தனிப்பட்ட நபரின் விருப்பமில்லாமல் யாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் 8 நீதிபதிகள் ஓய்வு….!! நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்…!!

உச்ச நீதிமன்றத்தில் 2 தலைமை நீதிபதிகள் உட்பட 8 நீதிபதிகள் இந்த ஆண்டு ஓய்வு பெற உள்ளதால் நிலுவையில் உள்ள வழக்குகளில் எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணா இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் யுயூ லலித்தும் நவம்பர் மாதம் ஓய்வு பெற்றுவிடுவார். பின்னர், அவருக்கு பதிலாக புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் ஆதார் எண்…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாலியல் தொழிலாளிகளுக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தர்பார் மகிளா ஒருங்கிணைப்பு குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கொரோனா தொற்று அதிகம் இருந்த காலகட்டத்தில் பாலியல் தொழிலாளிகள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வந்ததாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது, பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

விவசாய கடன்… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் விவசாய கடனில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. இந்நிலையில் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்க கூடாது. மேலும் அவர்களுக்கு மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்….. CBSE-ன் பிளஸ் 2 மாணவர்களுக்கு…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

12-ம் வகுப்பு மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களுக்காக எழுதும் தேர்வின் அடிப்படையில் தான் அவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்ற விதிமுறையை நீக்கும்படி மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கான்வில்கர், சி. டி. ரவிக்குமார் ஆகியோர், இரண்டு தேர்வுகளில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவர்கள் பெற்றுள்ளார்களோ அதை தேர்வு செய்யும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

“இது அதிமுக வெற்றி”…. தன் வெற்றியா திமுக பறைசாற்றுவது கேலிக்கூத்தா இருக்கு…. ஈபிஎஸ், ஓபிஎஸ்….!!!!

மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்னடைந்து முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளிப்பதாக இருந்தது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 % இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்னடைந்து முன்னேறிய வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடும் இந்த வருடத்திலேயே வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இது பெருபாலான மாணவர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் இவ்வாறு அறிவுரை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சமூக விரோத செயல்களால் பள்ளிக்கூடத்தை பாதுகாக்க உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது அரசு பள்ளிகளில் […]

Categories
உலக செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் முதல் “பெண் நீதிபதி”…. பல மிரட்டல்களுக்கிடையே நடந்த வரலாற்று சாதனை…!!

பல போராட்டங்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான ஆயிஷா மாலிக் சீனியாரிட்டி அடிப்படையில் 4 ஆவது இடத்தில் உள்ளார். இவரை நீதிபதி குல்சார் அஹமது உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க 2 முறை முடிவு செய்துள்ளார். இவருடைய இந்த முடிவிற்கு பார் கவுன்சில் மிரட்டல் விடுத்துள்ளது. அதாவது ஆயிஷா மாலிக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமித்தால் பாகிஸ்தானிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்படும் என்று மிரட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் நேரடி விசாரணை ரத்து…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

உச்ச நீதிமன்றத்தில் நாளை முதல் காணொளி மூலமாக மட்டுமே விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் நேரடியாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் 2 வாரங்களுக்கு காணொலியில் மட்டுமே விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் அவரை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவர் தலைமறைவாக உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…! உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி நானாவதி காலமானார்….!!!

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிரிஷ் தகோர்லால் நானாவதி இதய செயலிழப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 86. குஜராத்தை பூர்விகமாக கொண்ட இவர், 1958இல் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். 1979இல் குஜராத் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். ஒடிசா மறறும் கர்நாடகா உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகவும் இவர் பணிபுரிந்தார். தொடர்ந்து கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2000 வரை உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரம் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர் இடஒதுக்கீடு: அடுத்த உத்தரவு வரும் வரை…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!!!

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் ரேஷன் கார்டு…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பாலியல் தொழிலாளிகளுக்கும் ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவை வழங்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் இருந்த காலகட்டத்தில் பாலியல் தொழிலாளிகள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் பி.ஆர் கவாய், பி.வி நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, பாலியல் தொழிலாளிகளுக்கு […]

Categories

Tech |