மத்திய அரசின் வங்கிக்கடன் வழக்கில் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வங்கி கடன்களை திரும்ப செலுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசிற்கு எதிராக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் கூறும்போது, ” மத்திய அரசு வங்கி கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளது. நீங்கள் அறிவித்த பொது முடக்க உத்தரவு காரணமாகவே இந்தப் பிரச்சனை […]
