ட்ரம்ப் தரப்பு மீண்டும் ஜோபைடன் வெற்றிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து பல வாரங்களாக ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் இருந்து வந்தார். மேலும் ட்ரம்ப் ஜோபைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ட்ரம்ப் போட்ட அனைத்து வழக்குகளும் கிட்டதட்ட தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. […]
