கேரளாவில் சமீப காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அதாவது ரோட்டில் நடந்தும், வாகனங்களிலும் செல்லும் சிறுவர்கள், வயதானவர்கள் உள்ளிட்ட அனைவரும் நாய்களின் தாக்குதலுக்கு இரையாகி வருகிறார்கள். இந்த வருடம் 9 மாதத்தில் மட்டும் நாய்களின் தாக்குதலுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெறிபிடித்த தெருநாய்களை கொல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலுத்து வருகிறது. கேரளாவில் பல பஞ்சாயத்துக்கள் தெருநாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டுமென்று கேரள […]
