Categories
தேசிய செய்திகள்

“கல்வி என்பது லாபம் ஈட்டுவதற்கான ஒரு தொழில் அல்ல”…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு….!!!!

ஆந்திரபிரதேசத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணத் தொகையை வருடத்திற்கு ரூபாய்.24 லட்சம் என அரசு நிர்ணயித்தது. அந்த வகையில் கடந்த 2017 ஆம் வருடம் செப்டம்பர் 16-ம் தேதி ஆந்திரபிரதேச அரசு வெளியிட்ட அரசாணையில் 2017-2020-ம் வருடத்துக்கான படிப்பு கட்டணத்தொகையை ஆண்டுக்கு ரூபாய்.24 லட்சம் என உயர்த்தி அறிவிக்கப்படுகிறது என தெரிவித்தது. இருப்பினும் அரசின் இந்த உத்தரவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆந்திரபிரதேச அரசு சார்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. […]

Categories

Tech |