Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… இதுவரை பயன்படுத்தப்படாத அதி பயங்கர ஆயுதம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில், ரஷ்யா தற்போது வரை உபயோகிக்கப்படாத  அதிக தொலைவு குண்டுவீச்சு ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர்தொடுக்க தொடங்கி 50 நாட்களை தாண்டிவிட்டது.  இந்நிலையில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் கிழக்குப்பகுதிகளை நோக்கி அதிகமான படைகளை திசை திருப்பியுள்ளது. இதற்கிடையில், ரஷ்ய நாட்டின் அதிபயங்கரமான ஏவுகணை தாங்கிய மாஸ்க்வா போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த போர் கப்பலிலிருந்த வெடிமருந்து வெடித்ததால் தான் கப்பல் சேதமடைந்திருக்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது. […]

Categories
உலகசெய்திகள்

கருங்கடலில் மூழ்கிய போர்க்கப்பல்… வெளியான தகவல்…!!!!!

ரஷ்யாவின் பாதுகாப்பு படையில் முக்கிய அங்கம் வகித்து வந்த மோஸ்கோ போர் கப்பல் கருங்கடலில் போருக்கான ஆயுதங்கள் வீரர்களுடன் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சூறாவளி காற்றினால் சேதமடைந்து மூழ்கியதாக ரஷ்ய பாதுகாப்பு வெளியுறவு துறை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு துறையின் பலத்தை பறை சாற்றும் வகையில் அமைந்திருக்கும் கப்பல் உக்ரைன் மீதான படையெடுப்பில் கடற்படை தாக்குதலை தலைமை தாங்கி நடத்தி வந்துள்ளது. அதேவேளையில் தங்களது ஏவுகணை போர்க்கப்பலை தாக்கியதாக கிவ்விலிருந்து  தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய கப்பல் மூழ்கியபோதே… ஆரம்பமாகிவிட்டது 3-ஆம் உலகப்போர்… வைரலாகும் வீடியோ..!!!

ரஷ்ய நாட்டின் ஒரு தொலைக்காட்சி, தங்கள் நாட்டின் போர்க்கப்பல் மூழ்கியபோதே மூன்றாம் உலகப்போர் ஆரம்பித்துவிட்டது என்று தெரிவித்திருக்கிறது. ரஷ்ய நாட்டின் மாஸ்க்வா என்ற முக்கிய போர்க்கப்பலில் இருந்த வெடிமருந்துகள் வெடித்ததில் தீப்பற்றி எரிந்தது. அதனையடுத்து, கப்பல் துறைமுகத்திற்கு செல்லக்கூடிய வழியில் சூறாவளியில் மாட்டி கடலுக்குள் மூழ்கிவிட்டது. எனினும் அதில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது. எனினும் உக்ரைன் அரசு, தன் நெப்டியூன் ஏவுகணையின் மூலமாக கருங்கடல் கடற்படையினுடைய முக்கிய […]

Categories
உலக செய்திகள்

14 ரஷ்ய நிறுவனங்களின் மீது பொருளாதார தடை…. ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு…!!!

ரஷ்ய நாட்டிற்குரிய 14 நிறுவனங்களின் மீது பொருளாதார தடை அறிவிப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று போர்தொடுக்க தொடங்கியது. எனவே ரஷ்ய நாட்டின் மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான பேய்ன், தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்ய நாட்டிற்குரிய பாதுகாப்பு துறைக்கான போக்குவரத்து நிறுவனம், கப்பல் கட்டும் நிறுவனம் போன்ற 14 நிறுவனங்களின் மீது பொருளாதார தடை […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் போர்… விரைவில் பேச்சுவார்த்தை… வெளியுறவு மந்திரி தகவல்…!!!!!

உக்ரைன் போர் சம்மந்தமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனும் பேச துருக்கி அதிபர் எர்டோகன் முடிவு செய்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்னுடனும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனும் பேச  துருக்கி அதிபர் எர்டோகன் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி துருக்கியின் வெளியுறவு மந்திரி மெவ்லூட் கவுசோக்லு டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியபோது, வரும் நாட்களில் ரஷ்ய உக்ரைன் தலைவர்களுடன் எங்கள் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

கவலை படாதீங்க நாங்கள் உதவி செய்கிறோம்…. பல மில்லியன் அமெரிக்க டாலர்…. உக்ரைனுக்கு வழங்கிய பிரபலம் நாடு….!!!

உக்ரைனுக்கு கனடா அரசு பல மில்லியன் டாலர் கடன் உதவி வழங்க உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கனடா ரஷ்ய படையப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு 398 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவி வழங்கியுள்ளது. இதற்கிடையில் உக்ரைன் நிதித்துறை அமைச்சர் செர்ஹி மார்சென்கோ 10 ஆண்டு காலம் கனடா அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு கனடா அரசு நலன் சார்ந்த விஷயங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை அதிர வைத்த உக்ரைன்… கருங்கடலில் நின்ற மாஸ்க்வா போர்க்கப்பல் மீது தாக்குதல்…!!!

ரஷ்ய நாட்டின் கடற்படைக்குரிய மாஸ்க்வா என்ற மிகவும் பயங்கர ஏவுகணை கப்பல் கருங்கடல் பகுதியில் நின்ற நிலையில் அதனை உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்துள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா சுமார் ஒன்றரை மாதங்களாக கடுமையாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய கருங்கடல் பகுதியில் மிகவும் பயங்கர போர்க்கப்பலான மாஸ்க்வாவை உக்ரைன் நாட்டின் தடுப்பு காவல் படையினர் தாக்கி அழித்திருக்கிறார்கள். Ukrposhta put into circulation postage stamps "Russian warship, go fuck yourself!". pic.twitter.com/YC3o4idGyH […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நகர மேயரை…. கொன்று புதைத்த ரஷ்ய கொடூரர்கள்….. வெளிவந்த உண்மை…..!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகிறது. உக்ரைன் தலைநகர்கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உட்பட பல நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு ரஷ்யபடைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் கோஷ்டொமெல் நகரமேயர் யூரிக் ப்ரேலெம்கோவை ரஷ்யபடைகள் கொன்று உடலை மண்ணுக்குள் புதைத்து உள்ளனர் என்பது […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால்…. உக்ரைனின் அதிகார மையம் அழிக்கப்படும்… ரஷ்யா எச்சரிக்கை…!!!

ரஷ்ய நாட்டின் நிலப்பரப்பின் மேல் தாக்குதல் மேற்கொண்டால் உக்ரைன் நாட்டின் அதிகார மையத்தை தாக்குவோம் என்று பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில், ரஷ்யா 45 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல பகுதிகள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய நாட்டின் பெல்கோரோட் என்ற பகுதியில் இருக்கும் ராணுவ முகாமில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில், இரண்டு போர் ஹெலிகாப்டர்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. Video with official threats from the Ministry […]

Categories
உலக செய்திகள்

மனிதநேயத்திற்கு எதிரான வன்முறைகள் கவிழ்க்கப்பட்டது… அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!!!!!

உக்ரைன் போரில் ரஷ்யா மனிதநேயத்திற்கு எதிரான வன்முறைகள் கவிழ்க்கப்பட்டதாக  அதிபர் ஜெலனஸ்கி கூறியுள்ளார். ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜெலனஸ்கி  உரை நிகழ்த்தியுள்ளார். உக்ரைன் போரில் ரஷ்ய படைகள் அனைத்து வகையான பீரங்கிகள், ஏவுகணை, வெடிகுண்டுகளை பயன்படுத்தியதாகவும் அதிலும் குறிப்பாக பொது கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்ய படைகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இது முற்றிலும் பொதுமக்களுக்கு எதிரான பயங்கரவாதம்.  உக்ரைன் மக்களை ரஷ்யா வலுக்கட்டாயமாக நாடு  கடத்துவதாகவும், […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் கொடூரச்செயல்… தெரியப்படுத்திய ரஷ்யருக்கு நேர்ந்த நிலை…!!!

உக்ரைனில் நடந்த கொடுமைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்திய ரஷ்யாவை சேர்ந்த ஒரு கலைஞருக்கு 10 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்படவிருக்கிறது. ரஷ்ய நாட்டில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 31 வயதுடைய Alexandra Skochilenko என்னும் கலைஞர் உக்ரைன் நாட்டின் மரியு போல் நகரத்தில் ரஷ்யப் படைகளின் காட்டுமிராண்டித்தனம் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். Alexandra Skochilenko ஒரு சூப்பர் மார்க்கெட்டின் பொருட்களுக்கான விலைப்பட்டியலில் உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி […]

Categories
உலக செய்திகள்

என்ன இன்போசிஸ் நிறுவனத்தை மூட போறாங்களா….? எங்க தெரியுமா…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

ரஷியாவில் இன்போசிஸ் நிறுவனம் மூட உள்ளதாக  தகவல்கள்  வெளியாகியுள்ளது. முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் ரஷ்யாவில் தனது அலுவலகத்தை மூட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.உக்ரைன்  நாட்டின் மீது படையெடுத்து ரஷ்ய போர் நடத்தி வருகிறது. இந்தநிலையில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் தங்களது வணிகம் சார்ந்த செயல்பாடுகளை உலகின் முன்னணி நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நடந்த உச்சகட்ட கொடூரம்…. ரஷ்ய வீரர்களின் வெறிச்செயல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 49-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இதற்கு முன்னதாக ரஷ்ய படைகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என்று புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். மேலும் சிறு குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் கூட பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் உக்ரைனை சேர்ந்த பெண் […]

Categories
உலக செய்திகள்

என்னை சுட்டு கொன்றிருக்கலாம்…. கற்பழிக்கப்பட்ட மூதாட்டி கதறல்… உக்ரைனில் கொடூரத்தின் உச்சம்…!!!

ரஷ்ய படையினரால் வன்கொடுமை செய்யப்பட்ட 83 வயது மூதாட்டி இதற்கு தன்னை கொன்றிருக்கலாம் என்று கதறியிருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்ய படை போர் தொடுக்க தொடங்கியது முதல் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். மேலும் அதிகமாக வன்கொடுமை சம்பவங்களும் நடக்கின்றன. ரஷ்ய படை, தங்கள் கண்ணில் படக்கூடிய உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுமிகள், பெண்கள் அனைவரையும் பாலியல் வன்கொடுமை செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறிதும் மனிதாபிமானமின்றி இரக்கமில்லாமல் 83 வயது மூதாட்டியை ரஷ்ய வீரர் பாலியல் வன்கொடுமை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளிடம் சிக்கிய பிரிட்டன் வீரர்…. மனிதாபிமானத்தோடு நடத்துங்கள்… ரஷ்ய அதிபருக்கு கோரிக்கை…!!!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த வீரர் ரஷ்ய படைகளிடம் சரணடைந்த நிலையில் அவரை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் ரஷ்ய அதிபருக்கு  கோரிக்கை வைத்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடிய 28 வயதுடைய பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஐடன் அஸ்லின் என்ற வீரர் கடந்த 2018 ஆம் வருடத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். அவருடன் சேர்ந்து வாழ்வதற்காக அந்நாட்டிற்கு சென்று தற்போது ரஷ்ய படைகளை எதிர்த்து மரியுபோல் நகரில் […]

Categories
உலக செய்திகள்

வீட்டுக்காவலிலிருந்து தப்பிய ரஷ்ய ஆதரவாளர்…. அதிரடியாக கைது செய்த உக்ரைன் உளவுத்துறை…!!!

உக்ரைன் நாட்டில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஆதரவு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக், காவல்துறையிடமிருந்து தப்பி உக்ரைன் உளவுத் துறையிடம் சிக்கியிருக்கிறார். விக்டர் மெட்வெட்சுக், உக்ரைன் நாட்டில் இருந்து கொண்டே ரஷ்ய நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வந்திருக்கிறார். கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டின் வளங்களை கொள்ளையடித்து மற்றும் அந்நாட்டிற்கு எதிராக செயல்பட்டது, போன்ற குற்றங்களுக்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். Ukrainian intelligence […]

Categories
உலக செய்திகள்

தலைநகர் கீவிற்கு செல்ல விரும்பிய ஜெர்மன் அதிபர்…. கோரிக்கையை நிராகரித்த உக்ரைன்…!!!

ஜெர்மனி நாட்டின் அதிபர் ஐரோப்பிய நாட்டு தலைவர்களோடு உக்ரைன் தலைநகருக்கு சுற்றுப் பயணம் செல்லவிருப்பதாக தெரிவித்த நிலையில் உக்ரைன் அதனை மறுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர்,  அந்நாட்டின் தற்போதைய நிலை பொருளாதார தடைகள் போன்றவை தொடர்பில் ஆலோசனை செய்வதற்காக போலந்து நாட்டிற்கு ஜெர்மன் அதிபர் ஸ்டெய்ன்மியர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இதைத்தொடர்ந்து அவர் எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் லாட்வியா போன்ற நாடுகளின் அதிபர்களோடு சேர்ந்து உக்ரைன் நாட்டின் தலைநகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்புவதாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ராணுவ உதவிகள்…. ரூ.5 ஆயிரம் மதிப்பில்…. அமெரிக்கா போட்ட பிளான்…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யா போர் நீடித்து வரும் நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு  நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உட்பட பல நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இப்போரில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கொடூரம்… சிறுமியை சித்ரவதை செய்து கொன்ற ரஷ்யப்படை… கதறி அழுத தாயார்…!!!

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரின் தாய் பல நாட்களாக தேடி வந்த நிலையில், சிறுமி கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகத் தெரிய வந்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் 47-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல முக்கிய நகரங்களை நிலைகுலையச் செய்த ரஷ்ய படைகள், பெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புச்சா நகரத்தில் 16 வயதுடைய  கரீனா என்ற சிறுமி ரஷ்ய படையினரால் கொடூரத்தை […]

Categories
உலக செய்திகள்

காயமடைந்த உக்ரைன் மக்களுக்காக… விமானங்கள் அனுப்பும் ஜெர்மன் ஆயுதப்படை…!!!

உக்ரேன் நாட்டு மக்களை தங்கள் நாட்டிற்குள் அழைத்து வருவதற்கு ஜெர்மன் நாட்டின் ஆயுதப்படை, விமானங்கள் அனுப்புவதற்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 47-ஆவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இரண்டு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில் காயமடைந்த உக்ரைன் நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆயுதப்படை விமானங்கள் அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. Cologne-Wahn என்ற ராணுவ விமான தளத்திலிருந்து போலந்து நாட்டின் தென்கிழக்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… அதிபர் ஜெலென்ஸ்கி மனைவியிடம் கூறிய 2 வார்த்தை…!!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த அன்று அதிபர் ஜெலன்ஸ்கி தன் மனைவியிடம்  கூறிய வார்த்தையை தற்போது அவர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ரஷ்யா 40 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டது. அப்போது ஆயிரக்கணக்கான வீரர்களும் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்தனர். அந்த நாள் திடீரென்று வெடிகுண்டு சத்தம் கேட்டவுடன் […]

Categories
உலக செய்திகள்

கிழக்கு பகுதி முற்றிலுமாக அழியும்…. ரஷ்யாவின் புதிய நகர்வு… பதற்றத்தில் உக்ரைன்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் தங்கள் படைகளை குவித்து கட்டாயம் தாக்குதலை மேற்கொள்ளும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யப்படைகளின் இந்த திடீர் நகர்வு, தங்கள் நாட்டின் கிழக்கு பகுதியை முற்றிலுமாக அழிக்கும். அது மிகவும் விரைவில் நடக்கும் என்று உக்ரைன் தெரிவித்திருக்கிறது. இதற்கு உக்ரைன் தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தாலும் தற்போது வரை சந்திக்காத கடும் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. ரஷ்யா இதற்கு தயாராகி வருவதாகவும் எந்த நேரத்திலும் தாக்குதல் மேற்கொள்ளலாம் எனவும் உக்ரைன் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

கொன்று புதைக்கப்பட்ட 1200க்கும் மேற்பட்ட உடல்கள்…. ரஷ்யாவின் வெறிச்செயல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தொடர்ந்து 48-வது நாளாக ரஷ்யா, உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. மேலும் ரஷ்ய படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ், கார்சன், கார்கீவ், மரியபோல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் ராணுவமும் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் படைகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன. இதற்கிடையே உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உக்ரைனின் தலைநகரான கீவ் அருகே புச்சா […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதம் வாங்க… நிதி வழங்கும் பிரபல நாடு…!!!!!

உக்ரைனுக்கு உதவுவதற்காக ஐரோப்பாவுக்கு ராணுவ போக்குவரத்து விமானத்துடன் 50 வீரர்களையும் அனுப்பி வைப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். மேலும் அத்துடன் வெடிமருந்துகள், ஆயுதங்களை வாங்க பிரித்தானியாவுக்கு 7.5 மில்லியன் டொலர்கள் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘நியூசிலாந்து அனுப்பும் C130 ஹெர்குலிஸ் விமானம் முக்கிய விநியோக மையங்களுக்கு மிகவும் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல ஐரோப்பா முழுவதும் பயணிக்கும். ஆனால் அந்த விமானம் நேரடியாக உக்ரைனுக்கு போகாது.பெரும்பாலான இராணுவ உபகரணங்கள் தரை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் தெற்குப் பகுதிகளில் தீவிர வடையும் ரஷ்யாவின் தாக்குதல்….!!! வெளியான புகைப்படங்களால் பரபரப்பு…!!!

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நிறைவு பெற உள்ள நிலையில், உக்ரேனின் பல்வேறு இடங்களில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது அந்த வகையில் உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான மைகோலைவ் நகரத்தின் மீது குண்டு வெடிப்பு சம்பவங்களை ரஷ்ய ராணுவம் அரங்கேற்றியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உலக நாடுகளை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.

Categories
உலக செய்திகள்

போலந்தில் அதிகாலையில் சைரன் ஒலிக்கப்படும்… எதற்காக..? வெளியான அறிவிப்பு…!!!

உக்ரைன் நாட்டின் ஸ்மோலென்ஸ்க் என்ற பகுதியில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுக் கூறும் விதமாக போலந்தில் நாளை சைரன் ஒலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே நடக்கும் போர் எப்போது தான் முடிவடையும் என்று உலக நாடுகள் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றன. எனினும் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக போலந்து பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்ய தாக்குதலிலிருந்து தப்பி உக்ரைன் நாட்டை சேர்ந்த 4 மில்லியன் மக்கள் போலந்து நாட்டில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிலிருந்து இனி இதற்கும் தடை…. உக்ரைன் அதிரடி அறிவிப்பு….!!!!!!

ரஷ்யாவில் இருந்து அனைத்து இறக்குமதிகளையும் தடை செய்யப் போவதாக உக்ரைன் அரசு அறிவித்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்ற  நிலையில், ரஷ்ய  கூட்டமைப்பின் எந்த ஒரு தயாரிப்பையும் இனி இறக்குமதி செய்யப்போவதில்லை என அந்த மாநில பொருளாதார துறை அமைச்சர் கூறியுள்ளார். பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று தொடங்கிய உக்ரைன்  மீதான தாக்குதலுக்கு பின் இரு நாடுகளுக்கு இடையே சரக்கு சேவை மறைமுகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இறக்குமதியை  […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் அடுத்த அட்டாக் இதுதான்…. நிலைகுலைந்த உக்ரைன்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம், ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள மைரோரோட் விமான தளத்தில் இருக்கும் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் தொடங்கியது. ஆனால் 40 நாட்களுக்கு மேலாகியும் ரஷ்யா இந்த தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ், உக்ரைன் விமானப்படையின் Mi-8 ரக ஹெலிகாப்டரும், MiG-29 ரக போர் […]

Categories
உலக செய்திகள்

பலரை காவு வாங்கிய ஏவுகணையில் பொறிக்கப்பட்டிருந்த வசனம்….!!! ரஷ்யாவின் கொடூர முகம்…!!

கிழக்கு உக்ரைனின் ரயில் நிலையம் ஒன்றில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 4 சிறுவர்கள் உட்பட 39 அப்பாவி பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 87 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடைபெற்ற அந்த ரயில் நிலையத்திற்கு நடுவில் உள்ள பாதை வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி கொண்டிருந்த சமயத்தில் ரஷ்ய ராணுவம் பழி தீர்க்கும் நோக்கில் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த ஏவுகணையில் […]

Categories
உலக செய்திகள்

7,000 ரஷ்ய வீரர்களின் சடலங்கள்…!!”உங்கள் மகன்களின் சடலங்களை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்….!!” ரஷ்ய தாய்மார்களுக்கு உக்ரைன் அழைப்பு…!!

மேலை நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி மெக்கால் பிராக். இவர் தான் படிக்கும் காலத்தில் உணவுக்காக சிரமப்பட்டு கொண்டிருந்தபோது இவர் செய்த காரியத்தை டிக் டாக் செயலி ஒன்றில் பதிவேற்றியுள்ளார். அது தற்போது பலரது விமர்சனங்களை பெற்று வருகிறது. அப்படி அவர் என்னதான் செய்தார் தொடர்ந்து பார்ப்போம். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்டது. உணவுக்காக என்ன செய்வது என்று தெரியாத சூழலுக்கு தள்ளப்பட்ட அப்போது எனக்கு […]

Categories
உலக செய்திகள்

“நாம் சொர்க்கத்தில் சந்திக்கலாம்”…. போரில் கொல்லப்பட்ட அம்மாவுக்கு… மகளின் உருக்கமான கடிதம்….!!!!!

உக்ரைன் போரில் கொலை செய்யப்பட்ட தாயாருக்கு அவரின் 9 வயது மகள் உருக்கமான கடிதத்தை எழுதி இருக்கிறார். உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 45 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்போர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பல பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் காரில் 9 வயது மகளுடன் சென்றபோது இளம் தாயார் ஒருவர் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஆனால் அவர் உக்ரைனில் எந்தயிடத்தில் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தெரியவில்லை. இந்த நிலையில் உக்ரைன்போரில் கொலை செய்யப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனியர்களின் கர்ஜனை நீங்கள்தான் ஜெலென்ஸ்கி…. பிரித்தானிய பிரதமர் ஓபன் டாக்…..!!!!!

உக்ரைனுக்கு திடீரென்று விரைந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், அதிபர் ஜெலென்ஸ்கியை மனதார புகழ்ந்து உள்ளார். அதாவது உக்ரைன் மக்கள் சிங்கம் என்றால் அதன் கர்ஜனை நீங்கள் என்று ஜெலென்ஸ்கியிடம், போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு திடீரென்று விரைந்த போரிஸ் ஜோன்சன், விளாடிமிர் புடினின் துருப்புகளை விரட்டி அடிக்க 120 கவச வாகனங்கள் மற்றும் புதிய கப்பல் தடுப்பு ஏவுகணை அமைப்புகளையும் உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக உறுதி அளித்துள்ளார். இருதலைவர்களும் நேருக்கு நேர் அமர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்கள் தைரியசாலிகள்…. புகழ்ந்து தள்ளும் அதிபர் ஜெலன்ஸ்கி…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மக்கள் தைரியமானவர்கள் என்று பாராட்டியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 40 நாட்களை தாண்டி கடுமையாக போர் தொடுத்து வருகிறது. எனினும் எதிர்பார்த்த அளவிற்கு ரஷ்யா வெற்றி பெறவில்லை. ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் ராணுவ கட்டமைப்புகளை மீறி தாக்குதல் மேற்கொண்டு, அப்பாவி பொது மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மக்கள் குறித்து பாராட்டி பேசியிருக்கிறார். தீமை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் ரஷ்யவீரர்களின் கொடூரச் செயல்…. கொந்தளிக்க வைத்த சம்பவம்…!!!

உக்ரைன் நாட்டில் ஒரு சிறு குழந்தையிடம் ரஷ்ய வீரர் மோசமாக நடந்துகொண்ட வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்ய படைகள் சுமார் 40 நாட்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டில் தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், ஒரு ரஷ்ய வீரர் வெளியிட்ட வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இருந்த வீரர் தற்போது கைதாகியிருக்கிறார். ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, தங்கள் நாட்டின் மரியுபோல், இர்பின், டைமர்கா, புச்சா போன்ற பகுதிகளில் ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா?…. தலைமுடியை வெட்டிக் கொள்ளும் உக்ரைனிய பெண்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உக்ரைனின் தலைநகரான கீவில் உள்ள Ivankiv-ன் துணை மேயர் Maryna Beschastna அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது Maryna Beschastna கூறுகையில், ரஷ்ய வீரர்கள் கிராமத்தில் வைத்து 15, 16 வயதுடைய சிறுமிகளை அண்மையில் சீரழித்துள்ளனர். மேலும் தரதரவென தலைமுடியை பிடித்து இழுத்து செல்லப்பட்ட அவர்கள் மீது ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் உக்ரைன் பெண்கள் பலரும் தற்போது தங்கள் அழகினைக் குறைத்து காட்டுவதற்காக தங்களுடைய தலைமுடியை அதிக அளவில் வெட்டி கொள்கின்றனர். இப்படி […]

Categories
உலக செய்திகள்

திடீரென அதிகரித்த கதிர்வீச்சு…. இவர்கள் தான் காரணம்…. பதறிய ஐரோப்பிய நாடுகள்…..!!!

ரஷ்ய ராணுவ படைகள் தங்கியிருந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு வழக்கத்தைவிட அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செர்னோபில் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அளவு வழக்கத்தை விட அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக  உக்ரைன்   அதிகாரிகள் கூறுகையில். அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சை வெளிப்படுத்தும் பொருள்கள் இருப்பதற்கான அடையாளம் எதுவுமில்லை. இருப்பினும் ரஷ்ய வீரர்கள் கட்டிடத்திற்குள் அவர்களது காலனி மூலம் எடுத்து வந்துள்ள சிறிய அளவிலான துகள்கள், சிக்கலில் இருந்து கதிர்வீச்சு கசிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் வீரரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்…!! வைரலாகும் புகைப்படம்…!!

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த நாள் தொடங்கி தற்போது வரை லட்சக்கணக்கான உக்ரேனிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொத்துக்கொத்தாக ரஷ்ய வீரர்களால் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இதில் புச்சா நகரம் அதிகமான எண்ணிக்கையில் மரணங்களை சந்தித்து சுடுகாடு போல் காட்சியளிக்கிறது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உலக நாடுகளை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் போரால் படுகாயமடைந்து சுவாசிக்க சிரமப்படும் ரஷ்ய வீரர் ஒருவரை உக்ரைன் ராணுவ வீரர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போதும் […]

Categories
உலக செய்திகள்

வடக்கு உக்ரைனிலிருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள்… பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து ரஷ்யப் படைகள் மொத்தமாக வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து நாற்பது நாட்களை தாண்டி கடுமையாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷ்யப் படைகள்  குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வந்தன. உக்ரைன் படைகளும் அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யப் படையினர் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து மொத்தமாக வெளியேறிவிட்டதாக பிரிட்டன் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் போர்…. ரொட்டி தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்… ஒருவர் உயிரிழப்பு…!!!

உக்ரைன் நாட்டில் ரொட்டி தொழிற்சாலையின் மீது ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் இருக்கும் கார்க்கிவ் பகுதியில் அமைந்துள்ள ரொட்டி தொழிற்சாலையின் மீது ரஷ்யப்படைகள், வெடிகுண்டு தாக்குதல் மேற்கொண்டதில், பாதிப்படைந்த கட்டிடத்திலிருந்து வான் உயரத்திற்கு கரும்புகை எழுந்திருக்கிறது. இந்த குண்டுவீச்சு தாக்குதலில் ஒரு நபர் பலியானதோடு 14 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. கரும்புகை பரவியிருக்கும் நிலையில், மீட்பு குழுவினர் கடும் சிரமத்தோடு மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

விடாமல் துரத்திய விமானம்…. தலை தெறித்து ஓடிய ரஷ்ய வீரர்… வைரலாகும் வீடியோ காட்சி…!!!!!

உக்ரைனில் சுற்றித்திரியும் ரஷ்ய ராணுவ விரர்களை உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்கி அழித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா 43 வது நாளாக  தாக்குதல் நடத்திவரும் நிலையில், தற்போது தலைநகர் கீவ் மற்றும் பிற முக்கிய உக்ரைனிய நகரங்களில் இருந்த தனது படைகளை ரஷியா விலக்கி  கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதில் கவனம் செலுத்துகிறது. ரஷியாவின் இந்த  நடவடிக்கையை உக்ரைன் சாதகமாக பயன்படுத்தும் நோக்கில் தங்களது பகுதியிஒ பாதுகாப்பை உக்ரைன் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது உக்ரைனில் சுற்றித்திரியும் […]

Categories
உலகசெய்திகள்

ரயில் நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்…. 30 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!!

உக்ரைன் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்ய ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தியிருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து 43 வது நாளாக நடத்தி  வருகிறது. தலைநகராகிய கிவ்  உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும்  ரஷ்யாவின் கனவு, உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் உருக்குலைந்து போய் உள்ளது. இருப்பினும்  ரஷ்யாவின் தொடர்ந்து மூர்க்கத்தனமான தாக்குதலை தொடர்ந்த படி இருக்கிறது. உக்ரைனும் கடுமையாக எதிர்ப்பதால் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… குளத்தில் இறங்கி பெண்கள் நூதன போராட்டம்….!!!!!

ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிறத்தில் உள்ள குளங்களில் இறங்கி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 43 வது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய படைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் ரஷ்ய தூதரகத்தில் முன்பு சிவப்பு நிறத்தில் உள்ள குளத்தில் இறங்கி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். சமீபத்தில் ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட கிவ்  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. சுமி பகுதியை விட்டு மொத்தமாக வெளியேறிய ரஷ்யப்படை….!!!

உக்ரைன் நாட்டின் சுமி பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் மொத்தமாக வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா தொடர்ந்து 41-ஆம் நாளாக உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்ய படைகள் தலைநகர் கீவ் போன்ற முக்கிய நகர்களை கைப்பற்றுவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டன. எனினும், உக்ரைன் படைகள் பலமாக தாக்குதல் நடத்தியதால் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் சுமி பகுதியை விட்டு ரஷ்யப்படைகள் மொத்தமாக வெளியேறியதாக அப்பகுதியின் கவர்னர் தெரிவித்திருக்கிறார். அங்கு ரஷ்ய படைகள் […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யா தற்காலிக இடைநீக்கம்… ஐநா சபை அதிரடி அறிவிப்பு…!!!!

மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக ஐநா சபை அறிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் கவுன்சில் ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாற்பத்தி ஏழு உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக சேர ஐநா பொதுச் சபையில் 193 நாடுகளில் 3 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் ரஷ்யாவின் உறுப்பினராக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் உலகின் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்….சடலங்கள் போல் நடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்….!!!!!

ஜெர்மனியில் தஞ்சம் அடைந்திருக்கும் உக்ரைனியர்கள் அந்த நாட்டு பாராளுமன்றம் முன் சடலங்கள் போல் நடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மூன்று லட்சம் உக்ரைனியர்கள்  ஜெர்மனியில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். ரஷ்ய அரசுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்த அங்கிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜெர்மனி அரசுக்கு கோரிக்கை வைத்து  அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது விரைவில் நிறுத்தப்படும் என்றாலும், அது […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவுங்கள்….!! நோட்டாவுக்கு உக்ரைன் வேண்டுகோள்…!!

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 43 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் அங்கு ஏராளமான உயிர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன. இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவ உலக நாடுகள் பல முன்வந்துள்ளன. இதற்கிடையில் பெல்ஜியம் தலைநகர் பிரேசிலில் உள்ள நோட்டா அமைப்பின் தலைமையகத்துக்கு உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலிபா வருகை புரிந்தார். அங்கு அவர் நோட்டா அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நோட்டா […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் அகதிகளுக்காக தங்களது வீட்டை கொடுத்த தம்பதியினர்…!! நெகிழ்ச்சி சம்பவம்…!!

உக்ரைன் மீது ரஷ்யா வீரர்களின் படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரும் அகதிகள் பிரச்சனையை மேற்கொண்டுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் தங்களுடைய சொந்த நாட்டை விட்டு விட்டு அகதிகளாக பிற நாடுகளுக்கு குடியேறும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அண்டை நாடுகளும் தங்களுடைய முழு ஆதரவை அளித்து வருகிறது. அந்த வரிசையில் கனடாவைச் சேர்ந்த வான்கூவர் தீவில் வசிக்கும் Brian மற்றும் Sharon Holowaychuk தம்பதி உக்ரைன் தங்கள் ஓய்வு விடுதியை உக்ரைன் அகதிகளுக்கு குடியிருப்புகளாக மாற்றி உள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து அத்துமீறும் ரஷ்ய ராணுவம்…. வசமாக சிக்கிய சிசிடிவி ஆதாரம்…!!!!!

உக்ரைனின் சாலையில் நடந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய  ஆக்கிரமிப்பாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் சிசிடிவி காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் புச்சா நகரில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவம் அங்கிருந்த பொது மக்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்திருப்பதாக உக்ரைன் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி உள்ளது. மேலும் ரஷ்ய ராணுவத்தின் இந்த அத்துமீறலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் பொருளாதார தடைகளை விதித்து ரஷ்யாவின் செயலுக்கு எதிராக நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

புடின் லட்சியத்தை மாற்றியதற்கான அறிகுறிகள் இல்லை…. -நேட்டோ தலைவர்…!!!

ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின், அவரது லட்சியத்தை மாற்றியிருப்பதற்கான  அறிகுறிகள் கிடையாது என்று நேட்டோ தலைவர் கூறியிருக்கிறார். நேட்டோவின் பொதுச் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், வெளியுறவுத் துறை அமைச்சர்களின் இரண்டு நாட்கள் கூட்டத்தில் நேற்று தெரிவித்ததாவது, ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் அவரின் இலட்சியத்தை மாற்றியதாக எந்த வித அறிகுறிகளையும் நாங்கள் பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டில் நடக்கும் கடும் போர் தொடர்பில் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் உரையாற்றியிருக்கிறார். மேலும் விளாடிமிர் புடின், உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

தனியாளாக கெத்து காட்டிய உக்ரைன் டாங்கி… நிலைகுலைந்து போன ரஷ்யப்படைகள்…!!!!

உக்ரைன் நாட்டில் புகுந்த ரஷ்ய படைகளை T-64 என்ற வகை டாங்கி தனியாக சுட்டு வீழ்த்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் நோவா பாசன் என்ற பகுதிக்குள் ரஷ்ய படைகள் வரிசையாக அத்துமீறி புகுந்துள்ளன. அப்போது உக்ரைனின் T-64 என்ற வகை தடுப்பு டாங்கியானது, ரஷ்ய படைகளை நோக்கி சுட்டு வீழ்த்தி அதிர செய்திருக்கிறது. அந்த டாங்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தி ரஷ்யாவின் 2 ஆயுதம் தாங்கிய வாகனங்களை அழித்திருக்கிறது. Footage captured by a Ukrainian military drone […]

Categories

Tech |