Categories
உலக செய்திகள்

சொந்த மாளிகையில் குண்டு வீச சொன்ன தொழிலதிபர்…. என்ன காரணம்…? வெளியான தகவல்…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு கோடீஸ்வரர் தன் மாளிகையை குண்டு வீசி தகர்க்குமாறு  ஆயுதப் படைகளை கேட்டிருக்கிறார். உக்ரைன் நாட்டில் உள்ள TransInvestService என்ற ஐடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான Andrey Stavnitser, தங்கள் நாட்டு ராணுவத்திடம் தன் மாளிகையை குண்டு வீசி தகர்க்குமாறு கேட்டிருக்கிறார். அதாவது, ரஷ்யா, உக்ரைன் நாட்டில் போர் தொடுக்க தொடங்கியவுடன் குடும்பத்தாரோடு போலாந்து நாட்டிற்கு அவர் சென்றிருக்கிறார். தன் பாதுகாப்பு குழுவினரிடம் தான் புதிதாக கட்டிய மாளிகையை விட்டுச் சென்றிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

போரை முடித்துக்கொள்ள ரஷ்யா செய்த செயல்…. உக்ரைனின் பதில் என்ன…?

உக்ரைன் போரை நிறுத்திக் கொள்வதற்கு ரஷ்யா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ரஷ்யா, கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் உக்ரைன் போர் குறித்து அமைதி பேச்சுவார்த்தைக்கான ரஷ்ய அரசின் கோரிக்கைகள் தொடர்பான வரைவு அறிக்கையை உக்ரைனிடம் கொடுத்திருப்பதாகவும் அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் மொத்தமாக விரிவு விளக்கங்களுடன் வரைவு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் அதிபர் நூதன போராட்டம்… உலக மக்களுக்கு விடுத்த கோரிக்கை…!!!

ரஷ்ய போர் குறித்து நூதன முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி உலகநாடுகளின் ஆதரவை பெறுவதற்காக அழைப்பு விடுத்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் டான்பாஸ் நகரத்தின் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி தன் ட்விட்டர் பக்கத்தில் உலக நாடுகளில் இருக்கும் மக்கள் தங்களது நாடுகளின் அரசிற்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் உக்ரைன் நாட்டிற்கு கனரக ஆயுதங்களை அனுப்புமாறு கேளுங்கள் என்றும் கூறியிருக்கிறார். https://video.dailymail.co.uk/preview/mol/2022/04/20/2387511424604524543/636x382_MP4_2387511424604524543.mp4 அவரின் இந்த கோரிக்கை வைரலாக பரவியது. […]

Categories
உலக செய்திகள்

ராணுவச் சட்டம் மீண்டும் நீட்டிப்பு…. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்…!!!!!!

ராணுவ சட்டம் வருகின்ற  25-ந் தேதி முடிய இருந்த நிலையில், தற்போது மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ரஷியா போர் தொடுத்திருக்கின்ற  நாளில் இருந்து (பிப்ரவரி- 24) உக்ரைனில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த ராணுவ சட்டம் வருகின்ற  25-ந் தேதி முடிய இருந்த நிலையில், தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. ராணுவ சட்டத்தை நீட்டிப்பதற்காக சட்ட மசோதாவை அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் அதில் என்ன கூறப்பட்டுள்ளது, எந்த நாள் வரையில் […]

Categories
உலக செய்திகள்

இதனை செய்யுங்கள்…. இல்லையெனில் உயிரிழப்பீர்கள்…. உக்ரைன் மக்களை அச்சுறுத்தும் ரஷ்யா…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் மக்கள் தங்கள் ஆடைகளில் கட்டாயம் வெள்ளை ரிப்பன்கள் அணிய வேண்டும் என்று ரஷ்யப் படைகள் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய படையினர், உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் மக்கள் தங்கள் ஆடைகளில் வெள்ளை நிற ரிப்பன்களை கட்டாயம் அணிய வேண்டும் என்று எச்சரித்திருக்கிறார்கள். அவ்வாறு அணியாத மக்கள் கொலை செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யப்படைகள் அணியக்கூடிய வெள்ளை ரிப்பன்களை மரியுபோல் நகரத்தை சேர்ந்த மக்களும் அணியவேண்டும் என்று வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுபற்றி, […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு காலாவதியான ஆயுதங்களை வழங்கும் நேட்டோ நாடுகள்…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

உக்ரைனுக்கு ஆதரவு வழங்குவதாக கூறி காலாவதி ஆயுதங்களை நேட்டோ நாடுகள் சப்ளை செய்து வருவதாக ஐநா-வுக்கான ரஷ்யப் பிரதிநிதி பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் போர் தொடுத்து 56 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கிழக்கு உக்ரைன் முழுதும் வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின் கீவ் நகரில் மீண்டும் தாக்குதலை நடத்த ரஷ்யப் படைகள் திட்டமிட்டுள்ளது. பின் அடுத்த சில நாட்களில் மரியுபோல் ரஷ்யாவின் கட்டுக்குள் வந்துவிடும் என்று ஐரோப்பிய அதிகாரி தெரிவித்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய துருப்புக்களை கண்காணிக்க…. இதை பயன்படுத்திய உக்ரைன் நபர்…..!!!!!

திருடப்பட்ட ஆப்பிள் ஏர்போட்களில் ‘ஃபைண்ட் மை’ அம்சத்தைப் பயன்படுத்தி ரஷ்யதுருப்புக்களை உக்ரைனியர் ஒருவர் கண்காணித்த சம்பவம் தெரியவந்துள்ளது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர், தன் திருடப்பட்ட ஏர்போட்களைக் கண்டறிய ஆப்பிள் சாதன கண்காணிப்பு அம்சத்தைப் பயன்படுத்தி இருக்கிறார். அதே நேரம் ரஷ்ய துருப்புக்கள் உள்ள இடத்தையும் கண்காணித்து இருக்கிறார். ஏர்பட்ஸ் வாயிலாக ரஷ்யதுருப்புகள் சென்ற இடத்தை கண்டறிந்த செமனெட்ஸ் டைம்ஸ் ஆஃப் லண்டனின் படி, விட்டலி செமனெட்ஸ் (Vitaliy Semenets) எனும் அந்த நபர் ரஷ்யாவின் படையெடுப்பின் […]

Categories
உலக செய்திகள்

“போர் விமானங்களை நாங்க அனுப்புறோம்”…. பிரபல நாடு அறிவிப்பு…!!!!!!

ரஷ்யாவின் தாக்குதலை எதிர் கொள்வதற்காக உக்ரைனுக்கு போர் விமானங்களை அமெரிக்கா அனுப்ப இருக்கிறது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைனுக்கு  அமெரிக்கா போர் விமானங்களை அனுப்ப இருக்கிறது. மேலும் விமானப்படையை வலுப்படுத்தும், சீரமைக்க தேவைப்படும் பாகங்களையும் அனுப்பியிருக்கிறது. கிழக்கு உக்ரைனின் டான்பஸ்  பகுதியில் ரஷ்ய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், போர்விமானங்கள், ஆயுதங்கள் தேவை என அதிபர் ஜெலன்ஸ்கி  கோரிக்கை விடுத்திருக்கின்றார். இதுபற்றி கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய பகுதிகள் ப்ளர் செய்யப்பட்டதா…? வெளியான தகவல்…. கூகுள் மேப் விளக்கம்…!!!!!!

ரஷ்யாவின் சில பகுதிகளை கூகுள் மேப் ப்ளர் செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. மேலும், உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படையினர் குண்டு மழை பொழிந்ததில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே ரஷிய படைகள் கூகுள் மேப் உதவியுடன் உக்ரைனில் வழித்தடங்கள் மற்றும் போக்குவரத்து குறித்து அறிந்து கொள்வதை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் சேவையை தற்காலிகமாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… இந்தியாவின் பொருளாதாரம் சரியுமா…? சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் போரால், நடப்பு நிதியாண்டில் முன்பு கணித்ததை காட்டிலும் அதிகமாக இந்திய பொருளாதாரம் சரிவடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு படி இந்தியாவில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதத்திலிருந்து 0.8 சதவீதமாக குறைந்து விடும் என்று கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் போரானது, அதிகளவில் அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உலக அளவில் தேவைகள் 35% வரை அதிகரிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது. இந்தியா, ஜப்பான் போன்ற […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. பாதிக்கப்படும் வளரும் நாடுகள்… ஐ.நா கவுன்சிலில் வருத்தம் தெரிவித்த இந்தியா…!!!

உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரால் வளரும் நாடுகள் பாதிப்படைந்திருப்பதாக இந்தியா ஐ.நா  பாதுகாப்பு கவுன்சிலில் வருத்தம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ஏழு வாரங்களை கடந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டில் நடக்கும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐநா விற்கான இந்திய நிரந்தர துணை பிரதிநிதியான ரவீந்திரா, இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பேசியிருக்கிறார். ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா தொடக்கத்திலிருந்தே ஒரே நிலைப்பாட்டில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்கள் அனுப்புகிறதா…? தீவிரமாக கவனிப்போம்… -அமெரிக்கா…!!!

ரஷ்ய நாட்டிற்கு சீனா தெரிவிக்கும் ஆதரவு தொடர்பில் உற்றுநோக்கி கவனிக்கவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளரான நெட் ப்ரைஸ், வாஷிங்டனில் பேசியதாவது, தற்போது வரை ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களையும் தளவாடங்களையும் சீனா அனுப்பியதாக எங்களுக்கு தகவல் வரவில்லை என்று கூறியிருக்கிறார். எனினும் ரஷ்யாவிற்கு சீனா தெரிவிக்கும் ஆதரவு தொடர்பில் அதிக கவனத்துடன் உற்று நோக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருவதற்கு ஆதரவு தெரிவிப்பதா? […]

Categories
உலக செய்திகள்

கிரமென்னா பகுதியில் நடந்த சண்டை…. உக்ரைனில் கொல்லப்பட்ட பிரிவினைவாத தளபதி….!!!!!!!

உக்ரைனின் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு பகுதியை சேர்ந்த பிரிவினைவாத தளபதி மிகைல் கிஷ்சிக், கிரெமென்னா பகுதியில் நடைபெற்ற சண்டையின் போது கொல்லப்பட்டு விட்டதாக லுஹான்ஸ்க் தலைவர் செர்ஜி கோஸ்லோவ் கூறியுள்ளார். ரஷ்யா ஆதரவு பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்-கை உக்ரைனிய நாட்டில் இருந்து விடுவிப்பதாக தெரிவித்து தொடங்கப்பட்ட போர் தாக்குதலை ரஷ்யா 55 நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவால் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட லுஹான்ஸ்க் பகுதியை சேர்ந்த பிரிவினைவாத தளபதி மிகைல் […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… உக்ரைனுக்கு இதைக் கொண்டு செல்ல முடியவில்லை… உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவிப்பு…!!!!!

ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற ஜெனரேட்டர்களை கொண்டு சேர்ப்பதற்கு போராடிக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலையுடன் தெரிவித்திருக்கிறது. மரியுபோலில் சுகாதார அமைப்புகள் மிகவும் மோசமாக கடுமையாகி பாதிப்புக்குள்ளாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தநிலையில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் குறைந்தபட்சம் மின்னாற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த ஜெனரேட்டர் கள் உதவுகின்றன. ஆனால் ரஷ்யாவின் தாக்குதலால் கடுமையாக பாதிப்புக்குள்ளாக இருக்கும் அந்த பகுதிக்கு இப்போதைய […]

Categories
உலக செய்திகள்

இந்த நான்கு நாட்களுக்கு போரை நிறுத்துங்கள்…. ஐநா பொதுச் செயலாளர் அழைப்பு…!!!!!

ஏப்ரல் 24ஆம் தேதி வரை மனிதாபிமான இடைநிறுத்தத்திற்கு ஐநா பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான  போரை ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் புனித வாரத்தை முன்னிட்டு நான்கு நாள்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், அன்டோனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார். புது வாழ்வின் கொண்டாட்டங்களுக்கு மாற்றாக, இந்த ஈஸ்டர் திருநாள் உக்ரைன் ரஷ்யா இடையிலான வன்முறைகளுடன் ஒத்துப்போகிறது என தெரிவித்திருக்கிறார். மேலும் இருநாட்டு ராணுவத்தின் தீவிரமான மோதல் போக்கு மற்றும் ஆயுத தாக்குதலின் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் போர் விமானங்கள்… உறுதி செய்த பென்டகன் செய்தித் தொடர்பாளர்…!!!!!!

உக்ரைன் போர் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பழுதுபார்க்கும் அமைப்புகளை பெற்றிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமை அலுவலகம் பென்டகன் அறிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் போர்  மேலும் தீவிரமடைந்திருக்கின்ற நிலையில், உக்ரைனுக்கு பலம் சேர்க்கும் வகையில்  போர் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பழுது பார்க்கும் தொழில்நுட்ப அமைப்புகள் சென்றடைந்து இருப்பதாக அமெரிக்காவின் பென்டகன் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, உக்ரைனுக்கு போர் விமானங்கள் சென்றடைந்து இருப்பதை […]

Categories
உலகசெய்திகள்

மனதை உலுக்கும் காட்சி…. அருகருகே புதைக்கப்பட்ட பல உடல்கள்…. ஒரு கல்லறை மேலே மட்டும் தெரிந்த முகம்… வெளியான வீடியோ…!!!!!!!!

உக்ரைனின் இர்பின்  நகரின் புதிய கல்லறையில் கொத்துக் கொத்தாக சடலங்கள் அருகருகே புதைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. உக்ரைனில் ரஷ்ய படையினர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இரு தரப்பு வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்கள் பலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் பல பெண்கள், சிறுமிகள் ரஷ்யர்களால் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இர்பின் நகரில் உள்ள கல்லறையில் கொத்துக்கொத்தாக சடலங்கள் அறிகுறிகள் புதைக்கப்பட்டு  […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய கப்பல் தாக்கப்படுவதற்கு முன்…. வானில் பறந்த அமெரிக்க விமானம்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

ரஷ்யாவின் கப்பலை உக்ரைன் தாக்குவதற்கு முன்பாக வானத்தில் அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் மாஸ்க்வா என்ற கப்பலை உக்ரைன் படைகள் தாக்கியது. இதில் கப்பல் மூழ்கடிக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய அரசு, முதலில் கப்பல் தீப்பற்றி எரிந்ததால் தான் கப்பல் மூழ்கியது என்று கூறியிருந்தது. அதன் பிறகு உக்ரைன் தாக்கியதை ஒப்புக்கொண்டது. இதற்கிடையில், இக்கப்பல் தாக்கப்படுவதற்கு சில நேரங்களுக்கு முன்பாக கருங்கடல் பகுதியில் வானத்தில் அமெரிக்க கடற்படைக்குரிய P-8 Poseidon aircraft என்ற […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரை நீட்டிக்க அமெரிக்கா விரும்புகிறது… ரஷ்யா கடும் குற்றச்சாட்டு…!!!

அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் நடக்கும் போரை நிறுத்த விடாமல் ஒரு வருடத்திற்கு மேல் நீட்டிக்க விரும்புகிறது என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார். ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான செர்கய் ஷோய்கு, உக்ரைன் நாட்டில் இறுதி மனிதர்  போரில் செத்து மடியும் வரைக்கும் ஆயுதங்களை அளிப்பதற்கு பல மில்லியன் டாலர்கள் வழங்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டிற்கு 800 மில்லியன் டாலர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பாதுகாப்பு நிதியாக வழங்கியுள்ளதாக கடந்த வாரத்தில் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் ரஷ்யாவின் தீவிர தாக்குதல்….!! உக்ரைனில் வான்வழிப் பகுதிகளுக்கு ரெட் அலார்ட்…!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 53 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. தலைநகர் கீவ்வை கைப்பற்ற முயன்ற ரஷ்ய ராணுவத்தின் முயற்சி தோல்வி அடையவே ரஷ்ய வீரர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் மரியுபோல் நகரில் தொடர்ந்து குண்டுவீச்சு மற்றும் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. இர்ப்பின் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவிக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உச்சகட்ட பயங்கரம்…. உக்ரைனின் முக்கிய நகர் மீது ஏவுகணை தாக்குதல்…. 6 பேர் பலியான சோகம்….!!!!

ரஷ்யா – உக்ரைன் இடையே 55வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா பயங்கர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதலை மேற்கு உக்ரைன் நகரமான லிவிவ் மீது நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் நகரின் மேயர் ஆண்ட்ரி சாடோவி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது […]

Categories
உலக செய்திகள்

பேரழிவு உண்டாகும்…. பக்கத்து நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பெலாரஸ்…!!!

பெலாரஸ் அரசு, இராணுவ பலத்தை அதிகப்படுத்திய தங்கள் பக்கத்து நாடுகளை கடுமையாக எச்சரித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கிய சமயத்தில் பெலாரஸ் நாட்டிலிருந்து ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொள்வதாக உக்ரைன் நாட்டை சேர்ந்த அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர். இதனைத்தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் பெலாரஸ் ரஷ்யப்படைகளுக்கு இடம் தரக்கூடாது என்று எச்சரித்தது. இந்நிலையில், உக்ரைனுக்கு அடுத்ததாக ரஷ்யா தங்களை குறிவைக்க நேரிடும் என்ற பயத்தில் லிதுவேனியா, போலந்து, லாட்வியா போன்ற நாடுகள் ராணுவ பலத்தை அதிகரித்திருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

லுஹான்ஸ்க் பகுதியை ஆக்கிரமிக்க முயலும் ரஷ்யப்படை…. உக்ரைன் இராணுவ அதிகாரி தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் பல நகர்களை அழித்த ரஷ்ய படையினர் அடுத்ததாக லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை ஆக்கிரமிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள். உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தை ரஷ்ய படை முற்றிலுமாக கைப்பற்றியது. மேலும் அந்நாட்டின் கெர்சன், கார்கிவ், கீவ், போன்ற நகரங்களையும் தாக்கியது. இந்நிலையில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் போன்ற பகுதிகளை ஆக்கிரமிக்க ரஷ்யப் படை தீவிரம் காட்டி வருகிறது. கிழக்கு பகுதிகள் இருக்கும் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் போன்ற பகுதிகளை முற்றிலுமாக ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ரஷ்யப் […]

Categories
உலக செய்திகள்

“நான் கீவ் சென்றால் அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்”… பிரான்ஸ் அதிபர் கருத்து…!!!!!!

உக்ரைனில் நடந்த “பாரிய படுகொலைகள்” தொடர்பாக புதினுடனான உரையாடல் நிறுத்தப்பட்டதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். “புச்சா மற்றும் பிற நகரங்களில் ரஷியாவின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு பின்  நான் அவரிடம் நேரடியாகப் பேசவில்லை”. தான் எதிர்காலத்திலும் இதே நிலைப்பாட்டில் இருப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் உக்ரேனிய தலைநகர் கியேவுக்கு ஏன் பயணம் செய்யவில்லை என்று கேட்டதற்கு, ரஷியா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு தனக்குத்தானே ஆதரவு காட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறிய அவர், […]

Categories
உலக செய்திகள்

இது நடந்தால்….!! அமைதிப் பேச்சுவார்த்தை முறியடிக்கப்படும்…!! உக்ரைன் அதிபர் விடுத்த பகிரங்க எச்சரிக்கை…!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 52 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் தொடர்ந்து கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் இருந்து உக்ரைனிய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டால் ரஷ்யாவுடனான அனைத்து அமைதி பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு போரோடியங்காஸ் நகரம் முழுவதும் ரஷ்ய தாக்குதலால் முற்றிலும் சீர்குலைந்து காணப்படுகிறது என கூறிய அவர் உக்ரைன் தனது குடிமக்களை வைத்தோ அல்லது பிரசவ பிரதேசத்தை வைத்தோ […]

Categories
உலக செய்திகள்

நீங்க எப்ப வேணாலும் உக்ரைனுக்கு வரலாம்…. அதிபர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு…..!!!!!

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனுக்கு வருகை தரலாம் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யதுருப்புகள் இன அழிப்பை முன்னெடுத்ததற்கான உறுதியான ஆதாரங்கள் தங்களது வசம் உள்ளதாக தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, விளாடிமிர் புடினின் உண்மைமுகம் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களிடம் அம்பலப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே அமெரிக்க அதிபர் ஜோ பைடனை உக்ரைனுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன், ரஷ்யா போர்…. உலகில் 5 ல் ஒருவருக்கு இந்த நிலை வரும்… ஐ.நா எச்சரிக்கை…!!!!!!

உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக உலகில் 5-ல் ஒருவர் வறுமை நிலைக்கு தள்ளப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை ஐ.நா விடுத்திருக்கிறது. அதாவது 1.7 பில்லியன் மக்கள் வறுமை, பசி, பட்டினி போன்ற சூழ்நிலைக்கு  தள்ளப்படுவார்கள் என கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்ரேஸ் கூறும் போது, உக்ரைனில் நடக்கும் துயரங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உக்ரைன் எல்லைகளையும் தாண்டியும் இந்தப் போர் வளர்ந்த நாடுகள் மீது சத்தமில்லாமல் […]

Categories
உலக செய்திகள்

ஹிட்லரை போன்று சித்ரவதை செய்கிறார்… புடின் மீது உக்ரைன் அதிபர் கடும் குற்றச்சாட்டு…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யப் படைகள் தங்கள் நாட்டின் தெற்கு பகுதிகளை சூறையாடியிருப்பதாக கூறியதோடு மக்களை கடத்தி கொடுமைப்படுத்துவதாக கூறியிருக்கிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முகநூல் தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் தங்கள் நாட்டின் தெற்குப் பகுதிகளை ரஷ்ய படைகள் நிலைகுலையச் செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அங்கு அதிபர் விளாடிமிர் புடின் சித்திரவதை முகாம்களை உருவாக்கியிருக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தங்கள் நாட்டின் அரசாங்க பிரதிநிதிகளை ரஷ்யப்படைகள் கடத்துவதாகவும் கூறியிருக்கிறார். உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

கடும் கோபமடைந்த புடின் கேட்ட கேள்வி…. மாரடைப்பில் சரிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்…!!!

ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சரான செர்ஜெய் ஷிகோவிடம் அதிபர் புடின் உக்ரைன் நாட்டின் முக்கிய நபர்களை ஏன் ஆக்கிரமிக்க முடியவில்லை? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர்தொடுக்க தொடங்கியது. அந்நாட்டின் பல முக்கிய நகர்களில் தாக்குதல் மேற்கொண்டு நிலைகுலையச் செய்திருக்கிறது. எனினும், உக்ரைனின் பெரிய நகர்களை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. எனவே, ரஷ்யா இந்தப் போரில் ஏறக்குறைய முதல்கட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் விவகாரம்… போலந்து எல்லையில் காத்துக்கிடக்கும் லாரிகள்… வெளியான வீடியோ…!!!

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த சரக்கு லாரிகள் போலந்து நாட்டின் எல்லைப் பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த சரக்கு லாரிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. எனவே, போலந்து நாட்டு எல்லைப்பகுதியான Kukuryk-Kozlovichi-ல் நீண்ட தொலைவிற்கு அதிக லாரிகள் காத்து கொண்டிருக்கின்றன. விரைவாக கெட்டுப்போகக் கூடிய சாப்பாடுகளும் மருந்து பொருட்களும் இருப்பதால் ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. 170 கோடி நபர்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள்… கவலை தெரிவித்த ஐ.நா…..!!!!

உக்ரைன் போர் காரணமாக 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐ.நா. தலைவர் கவலை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இருநாட்டு வீரர்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளனர். மேலும் பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில் போரை நிறுத்த ஐ.நா. அமைப்பு, போப் பிரான்சிஸ், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுத்து வருகிறது. இதில் ரஷ்யாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

தொடரும் போர்!…. உக்ரைனில் ஏவுகணை தாக்குதல்….. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்,கார்கிவ், மரியுபோல் உட்பட பல நகரங்கள் நிலைகுலைந்துள்ளது. மேலும் இந்த போரில் பொதுமக்கள், இருநாட்டு படையினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யபடையினர் ஆக்கிரமித்த நகரங்களை உக்ரைன் படையினர் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பல நகரங்கள் தொடர்ந்து உக்ரைன் -ரஷ்ய படையினர் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ராணுவஉதவி […]

Categories
உலக செய்திகள்

“பழிக்கு பழி”…. ரஷ்யா-உக்ரைன் இடையே தீவிரமடையும் போர்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன், ரஷ்யாவின் மாஸ்க்வா கப்பலை ஏவுகணை தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததாக அறிவித்துள்ளது. இதற்கு அடுத்த மறுநாளே உக்ரைனின் தலைநகரான கீவ்வில் ரஷ்யா பயங்கர தாக்குதலை முன்னெடுத்துள்ளது. மேலும் அந்நாட்டில் உள்ள ஏவுகணைகள் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்!… நாம் தயாராக இருக்கணும்…. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி…..!!!!!!

உக்ரைன் மீதான தன் படையெடுப்புக்கு பேரழிவுகரமான முடிவைக் கொண்டு வருவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயாராக இருக்கிறது என அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகநாடுகள் கதிரியக்க எதிர்ப்பு மருந்துகளை சேமித்து வைப்பதுடன் விமானத் தாக்குதல் முகாம்களை உருவாக்க வேண்டும் என்றும்  ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார். உக்ரைன் போர் நீடித்து வந்தாலும் கடும் பின்னடைவை ரஷ்யா எதிர்கொள்ளும் சூழ்நிலையில், போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்க மாட்டார் என ஜெலென்ஸ்கி […]

Categories
உலக செய்திகள்

“என் மகனை கடத்திட்டாங்க”…. உக்ரைன் மாநில தலைவர் குற்றசாட்டு….!!!!!!

உக்ரைனின் Zaporizhzhya பிராந்திய மாநில நிர்வாகத்தின் தலைவர் ஓலெக் புரியக்கின் மகன் விளாடிஸ்லாவ்-வை(16) ரஷ்யபடைகள் கடத்திவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனில் ஆக்ரோஷமான தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யபடைகள் அந்நாட்டின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் அடிப்படையில் அவற்றின் முக்கியமான நகரங்களின் மேயர்கள் மற்றும் மாநில நிர்வாக தலைவர்களை கடத்தி வந்தது. இந்நிலையில் உக்ரைன் தென்கிழக்கு Zaporizhzhya பகுதியின் மாநில நிர்வாக தலைவர் ஓலெக் புரியக்கின் மகன் விளாடிஸ்லாவ்-வை(16) ரஷ்ய படைகள் கடத்திவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஓலெக் புரியக்கின் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவில் பதிவு செய்த அனைத்து கப்பல்களும் இங்கு வரக்கூடாது”…. இத்தாலி அரசு விதித்த தடை அமல்…!!!!!

ரஷ்யாவில் பதிவு செய்த அனைத்து கப்பல்களும் வரக்கூடாது என பல்கேரிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய  கப்பல்கள் தங்கள் துறைமுகங்களுக்கு வர இத்தாலி அரசு விதித்துள்ள தடை அமலுக்கு வந்திருக்கின்ற நிலையில், ஏற்கனவே துறைமுகங்களில் உள்ள ரஷ்ய கப்பல்கள் உடனடியாக புறப்பட்டு செல்ல உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதேபோல் தங்கள் நாட்டில் கருங்கடலில் துறைமுகங்களுக்கு ரஷ்யாவில் பதிவு செய்த அனைத்து கப்பல்களும் வரக்கூடாது என பல்கேரியா   அரசு அறிவித்திருக்கிறது. மேலும் மனிதாபிமான உதவியை நாடும் கப்பல்கள் அல்லது எரிபொருட்கள், […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு உலகளவில் தடை வேண்டும்… உக்ரைன் அதிபர் கோரிக்கை…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு உலக அளவில் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். ரஷ்ய நாட்டின் மீது உக்ரைன் தொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக கடுமையாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே, உக்ரைன் அதிபர் ரஷ்யா கைப்பற்றிய நகரங்களை சேர்ந்த தங்கள் மக்களை ரஷ்யப் படைகள் கடுமையாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். மேலும், இந்த போரில் குடியிருப்புகளை […]

Categories
உலகசெய்திகள்

மனிதாபிமானமற்ற செயல்களில் ரஷ்யா ஈடுபடுகிறது…. அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!!!!!

ரஷிய-உக்ரைன் படைகளுக்கு  இடையேயான  மோதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 53வது  நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன், ரஷ்யா இடையே நீடித்து வரும் போது குறித்த முக்கிய நிகழ்வுகள். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றான மரியுபோல் நகரை ரஷியப் படைகள் சுற்றி வளைத்து இருக்கின்றன. இந்த நிலையில் மரியுபோல் நகரில் உள்ள இந்தியர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதாக ரஷ்ய படைகள் அறிவித்திருக்கின்றன. மேலும் உக்ரைனின் […]

Categories
உலக செய்திகள்

“நாங்கள் எங்களது மக்களை வர்த்தகம் செய்ய மாட்டோம்”…. உக்ரைன் அதிபர் அதிரடி…..!!!!!

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை மரண விளிம்பில் இருக்கின்றன. ஏனென்றால் நாங்கள் எங்களது பிரதேசத்தையும் மக்களையும் வர்த்தகம் செய்ய மாட்டோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரில் கடந்த சனிக்கிழமையன்று கிவ் மீது விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளது. அப்போது போரில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் இறந்த நிலையில், பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோன்று உக்ரைனின் தென்கிழக்கு டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் வெடிச் சத்தம் கேட்டதாகவும், புகை கிளம்பியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. மீண்டும் தாக்கும் ரஷ்யா…. நெஞ்சை உலுக்கும் நிகழ்வுகள்…!!!!!!

உக்ரைன் மீதான ரஷிய போர் தொடர்ந்து 50 நாட்களை கடந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷிய படைகள் வெளியேறிய பின்  நகருக்கு வெளியே அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாய் கொன்று குவிக்கப்பட்டிருப்பது வெளியுலகுக்கு தெரிய வந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைனில் இதுவரை 4,633 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பதிவு செய்துள்ள ஐ.நா. சபை, இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறி இருப்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கதாகும். இந்நிலையில் தங்கள் நாட்டின் கிராமங்களை குறிவைத்து உக்ரைன் தாக்கியதாக குறை […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… “இதுதான் ஒரே வழி”… ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை…!!!!!

உக்ரைனின் மிக முக்கிய துறைமுகமான மரியுபோலை கைப்பற்றுவதற்காக பலவாரங்களாக கடுமையான  தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள் சனிக்கிழமையான (நேற்று) அதன் அனைத்து நகர்ப்புற பகுதிகளில் இருந்தும் உக்ரைன் ராணுவ படைகளை துடைத்து எறிந்து விட்டதாக கூறியுள்ளது. இது பற்றி  ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளிட்டுள்ள அறிக்கையில், அசோவ் கடலில் அமைந்திருக்கின்ற  துறைமுகமான மரியுபோலின் அனைத்து நகர்ப்புற பகுதிகளில் இருந்தும் உக்ரைனிய ராணுவ படைகளை அகற்றிவிட்டதாகவும், சில வீரர்கள் மட்டும் அசோவ்ஸ்டல் உலோக ஆலையில் தஞ்சம் அடைந்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு எதிராக…. உக்ரைனில் களமிறக்கப்பட்ட பிரிட்டன் சிறப்புப்படைகள்…!!!

ரஷ்ய நாட்டின் ஊடகங்கள் உலகப்போர் தொடங்கியதாக அறிவித்திருக்கும் நிலையில் பிரிட்டனை சேர்ந்த சிறப்புப்படைகள் உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக போர் தொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு முதல் தடவையாக பிரிட்டனின் சிறப்புப் படைகள் பயிற்சிகள் அளிப்பதற்கு முன்வந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் ஆயுதப் பயிற்சிகளை பிரிட்டன் சிறப்புப் படைகள் வழங்க இருக்கிறது. மேலும் பிரிட்டன் நாட்டினுடைய சிறப்பு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கொல்லப்பட்டார் விளாடிமிர்….!! ரஷ்ய அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 52 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் பல்வேறு பொருள் நஷ்டமும் உயிரிழப்புகளும் உக்ரைனில் அரங்கேறியுள்ளன. அதேநேரத்தில் உக்ரைன் வீரர்களும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி வழங்கி வருகின்றனர் . அந்த வகையில் ரஷ்யாவை சேர்ந்த எட்டாவது ஜெனரலும், 34வது கர்னலுமான விளாடிமிர் ஃப்ரோலோவ் உக்ரைனில் கொல்லப்பட்டார் என ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து விளாடிமிர் ஃப்ரோலோவ் உடல் St Petersburg கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளது விளாடிமிர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் வீரர்களுக்கு அதிபரின் பரிசு…. இன்ப அதிர்ச்சியில் இராணுவத்தினர்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ராணுவ வீரர்களை அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 54-வது நாளாக தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இதில் அதிக உயிரிழப்புகளும் பொருட் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகளும், போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், இந்த போரில் ஈடுபட்டிருக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-பெலாரஸ் வாகனங்களுக்கு தடை…. எல்லையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் லாரிகள்…!!!

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த சரக்கு லாரிகள் போலந்து நாட்டின் எல்லை பகுதியில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு நீளமான வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், பெலாரஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளோடு எல்லைப் பகுதியை பகிர்ந்து கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அந்நாடுகளின் சரக்கு வாகனங்களுக்கு தடை அறிவித்திருக்கின்றன. எனவே, போலந்து நாட்டின் எல்லை பகுதியான Kukuryk- Kozlovichi-ல் அதிக தொலைவிற்கு லாரிகள் நீளமான வரிசையில் காத்திருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா….!! போர் கப்பலுக்கு அஞ்சலி விழா நடத்திய ரஷ்யா…. நமது நம்பிக்கை என உருக்கம்…..!!!

ரஷ்யாவின் மாஸ்க்வா கப்பலின் அஞ்சலி செலுத்தும் விழா இன்று நடைபெற்றது. ரஷ்யாவின் அதிபயங்கர மற்றும் கருங்கடலை ஆட்சி செய்த முதன்மை கடற்படைக் கப்பலாக மாஸ்க்வா விளங்கியது. மேலும் சோவியத் காலத்தில் மாஸ்க்வா கப்பல் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை வழிநடத்தும் முக்கிய பணிகளை செய்து வந்திருந்தது. இதற்கிடையில் மாஸ்க்வா கப்பலில் ஏற்பட்ட வெடிமருந்து வெடிப்பு காரணமாக பலத்த சேதம் அடைந்தது. இருப்பினும் கப்பலை கரைக்கு இழுத்து வந்த போதும் கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து […]

Categories
உலகசெய்திகள்

OMG: மரியு போல் நகரின் இன்றைய நிலை…. வெளியான வீடியோ…. நெஞ்சை உலுக்கும் காட்சி….!!!!!!

உக்ரைனின்  மரியு போல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. உக்ரைனை குறித்த வீடியோ மரிய போல் நகர கவுன்சில் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மரியு போல் நகர சபையால் வெளியிடப்பட்ட புதிய வீடியோ காட்சிகள் நகரின் கிழக்கு குடியிருப்பு மாவட்டத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடங்கள் அளிக்கப்பட்டு சிதைந்து கிடைப்பதை காட்டுகிறது. மேலும் தென் கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு துறைமுக நகரமான மரியு  போல் ரஷ்யாவின் போரின் தொடக்கத்தில் இருந்து அதிக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் சென்ற போரிஸ் ஜான்சன்…. இனி ரஷ்யாவிற்குள் நுழைய முடியாது… புடின் அதிரடி தடை…!!!

இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் சமீபத்தில் உக்ரைன் நாட்டிற்குச் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை நேரடியாக சந்தித்து பேசியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 50 நாட்களை தாண்டி தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. எனவே, உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் உறுதுணையாக இருக்கின்றன. ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஐரோப்பிய நாடுகளை எச்சரித்திருக்கிறார். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டிற்குள் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ரஷ்யாவின் பதிலடி…. 18 தூதரக உறுப்பினர்கள் நீக்க நடவடிக்கை…!!!!

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் 18 தூதரக உறுப்பினர்களை ரஷ்ய அரசு அங்கீகரிக்க இயலாத பிரதிநிதிகள் என்று அறிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டில் போர் தொடுக்க தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த மாதம் பெல்ஜியம், நெதர்லாந்து, செக் குடியரசு மற்றும் அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்ய தூதர்கள் 43 பேர் உளவு பார்த்ததாக கூறி அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டது. இதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்திருந்தது. இந்நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகமானது, ஐரோப்பிய யூனியன் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போக மாட்டாரு…. வெள்ளை மாளிகை திட்டவட்ட அறிவிப்பு…!!!!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன்  செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்கிரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவை உலக நாடுகள் பலவும் கண்டித்து வருகின்றது. அதே நேரம் இந்த போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு  ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல நாடுகளின் தலைவர்களுக்கு நேரில் சென்று அதிபரிடம் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அல்லது துணை […]

Categories

Tech |