உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு கோடீஸ்வரர் தன் மாளிகையை குண்டு வீசி தகர்க்குமாறு ஆயுதப் படைகளை கேட்டிருக்கிறார். உக்ரைன் நாட்டில் உள்ள TransInvestService என்ற ஐடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான Andrey Stavnitser, தங்கள் நாட்டு ராணுவத்திடம் தன் மாளிகையை குண்டு வீசி தகர்க்குமாறு கேட்டிருக்கிறார். அதாவது, ரஷ்யா, உக்ரைன் நாட்டில் போர் தொடுக்க தொடங்கியவுடன் குடும்பத்தாரோடு போலாந்து நாட்டிற்கு அவர் சென்றிருக்கிறார். தன் பாதுகாப்பு குழுவினரிடம் தான் புதிதாக கட்டிய மாளிகையை விட்டுச் சென்றிருக்கிறார். […]
