Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… ரஷ்யாவில் தஞ்சமடைந்த 10 லட்சம் உக்ரைன் மக்கள்….!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் போர் தொடுத்து வருவதால் அந்நாட்டிலிருந்து பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஷ்யாவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் நாட்டிலிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஷ்ய நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக கூறியிருக்கிறார். இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், உக்ரைன் நாட்டில் இருக்கும் 28 லட்சம் மக்கள் தங்களை ரஷ்ய நாட்டிற்கு அனுப்புமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுஹான்ஸ்கில், டொனட்ஸ்க் ஆகிய பகுதிகளிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

அதிகாரபூர்வ பணமாக ‘ருபேள்’ அறிமுகம்… ரஷ்ய வெளியிட்ட அறிவிப்பு… எங்கு தெரியுமா…?

உக்ரைனின் ஹார்சன் மாகாணத்தில் ரூபேள் பணம் அதிகாரப்பூர்வ பணமாக அறிமுகப்படுத்தப்படும் என ரஷியா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 66-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சிசெய்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியை  சந்தித்து  வருகின்றன. அதேநேரம், உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி  வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து […]

Categories
உலக செய்திகள்

போரை நிறுத்துங்கள்…. உருக வைத்த 3 வயது குழந்தையின் பாடல்… உறைந்துபோன உக்ரைன் மக்கள்…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 வயது சிறுவன் போரை எதிர்த்து பாடல் பாடியது லட்சக்கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. எனவே, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி, பக்கத்து நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் சில மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே தங்கி ரஷ்யாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த போரில் இரு நாடுகளுமே தங்களால் […]

Categories
உலக செய்திகள்

போரில் மீட்கப்பட்ட சிறுவர்கள்… மருத்துவமனையில் அனுமதி…. ஐ பேட் வழங்கி ஆறுதல் கூறிய அதிபர்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகளிடமிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அதிபர் ஐ பேட் வழங்கி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா கைப்பற்றிய பகுதியிலிருக்கும் அந்நாட்டு படைகளிடமிருந்து, உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவர்களை உக்ரைன் வீரர்கள் மீட்டு விட்டனர். அவர்கள் தற்போது தலைநகர் கீவில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை அதிபர் நேரில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் உத்தரவிற்கு இணங்கிய ஆஸ்திரியா….? மறுப்பு தெரிவித்த சான்சலர்…!!!

ரஷ்ய நாட்டிற்கு ரூபிளில் பணம் செலுத்துவதற்கு ஆஸ்திரியா ஒப்புக்கொண்டது என்று வெளியான தகவலை அந்நாட்டின் சான்சலர் மறுத்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் அறிவித்துள்ளன. இதனால் ரஷ்ய நாட்டின் பங்குச் சந்தையும், அந்நாட்டின் நாணயமான ரூபிளின் மதிப்பும் கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக தங்கள் நாட்டிலிருந்து எரிவாயு வாங்கக் கூடிய நாடுகள் ரூபிளில் தான் பணம் செலுத்தவேண்டும் என்று ரஷ்யா அறிவித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் சிறுமியை அனுமதிக்க மறுத்த பிரிட்டன் அரசு…. என்ன காரணம்…? வெளியான தகவல்…!!!

பிரிட்டன் அரசு, உக்ரைனிலிருந்து உறவினருடன் வந்த சிறுமியிடம் ஆவணங்கள் இருந்தும் தங்கள் நாட்டில் தஞ்சமடைய அனுமதி மறுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து, அங்கிருந்து சுமார் 5.2 மில்லியன் மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரிட்டன் அரசு தங்கள் நாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மக்களின் உறவினர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்தது. எனவே, அதிகப்படியான உக்ரைன் மக்கள் பிரிட்டனில் தஞ்சமடைய தொடங்கினார்கள். அதன்படி, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 9 வயது […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா சென்றுள்ள ஐ.நா பொதுச்செயலாளர்… இன்று புடினுடன் சந்திப்பு…!!!

ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் ரஷ்யாவிற்கு சென்றிருக்கும் நிலையில் இன்று அதிபர் விலாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது இரண்டு மாதங்களை கடந்து போர் தொடுத்துக்கொண்டிருக்கிறது. எனவே, ரஷ்ய வெளியுறவு அமைச்சரான செர்கை லாவ்ரோவுடன் ஐ.நா பொதுச் செயலாளர் போரை நிறுத்துவது தொடர்பில் விவாதித்திருக்கிறார். அதன்பின்பு பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, போரை முடித்து பேச்சுவார்த்தைகளின் மூலம் சுமூக தீர்வு காண ஐ.நா சபை அதிக முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இதன் மூலமாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவியா…? ஜெர்மன் வெளியிடவுள்ள அறிவிப்பு…!!!

உக்ரேன் நாட்டிற்கு ஜெர்மனி, ஆயுத உதவி வழங்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் பல நாட்களாக அழுத்தம் கொடுத்ததில் தற்போது ஜெர்மன் ஆயுதங்கள் அளிக்க முன்வந்திருக்கிறது. ஜெர்மன் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் Christine Lambrecht, தங்கள் நாட்டில் இருக்கும் அமெரிக்காவின் ஒரு ராணுவ தளத்தில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஒரு கூட்டத்தில் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் அளிக்கவுள்ளது தொடர்பில் சிறிது நேரத்தில் அறிவிப்பு வெளியிடவுள்ளார். 50 Gepard anti-aircraft vehicles என்ற விமானங்களை துப்பாக்கியால் […]

Categories
உலக செய்திகள்

மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்ற ரஷ்யப்படை தீவிரம்… இரும்பு ஆலையில் ஷெல் தாக்குதல்….!!!

மரியுபோல் நகரத்தின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையை குறிவைத்த ரஷ்யப்படை அங்கு  ஷெல் தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தின் பெரும்பகுதியை ரஷ்யப்படை கைப்பற்றிவிட்டது.  எனினும், அந்தப் பகுதியில் இருக்கும் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை மட்டும் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அங்கு 2000 உக்ரைன் வீரர்களும் ஆயிரம் மக்களும் சுரங்கங்களின் கீழ் பகுதியில் பல நாட்களாக மறைந்திருக்கிறார்கள். இந்நிலையில் அந்த ஆலையையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ரஷ்ய படையினர் ஷெல் தாக்குதலில் மேற்கொண்டிருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

3-ஆம் உலக போருக்கான ஆபத்து இருக்கிறது…. பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் குறித்து ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் இரவு நேரத்தில் சுமார் 423 இடங்களில் ரஷ்ய படை தாக்குதல் மேற்கொண்டது. அதன்படி அந்நாட்டின் 26 ராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உக்ரைன் நாட்டுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, மேற்கு உலக நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு உதவி செய்வது நீடிக்கும் பட்சத்தில், மூன்றாம் உலகப்போருக்கான உண்மையான ஆபத்து […]

Categories
உலக செய்திகள்

பட்டினி போட்டு கொல்ல திட்டமா….? உக்ரைன் மக்களை வதைக்கும் ரஷ்யா….!!!

ரஷ்யா உக்ரைன் நாட்டு மக்களுக்கு உணவு தண்ணீர் கொடுக்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்வதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் உணவு விநியோகத்தை ரஷ்ய படையினர் கடந்த வாரத்தில் குறிவைத்திருந்ததாக Luhansk அலுவலர்கள் கூறியிருந்தார்கள். மேலும், Sievierodonetsk என்னும் நகரத்தில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு சந்தைகள், கடைகள், உணவு சேமிப்பகங்கள் என்று அனைத்தையும் சேதப்படுத்தினார்கள். ஒரு லட்சம் மக்கள் வசித்த அந்த நகரத்தில் தற்போது 17,000 மக்கள் தான் உள்ளார்கள். அந்த மக்களும் உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் ரஷ்யப்படைகளின் அட்டூழியம்…. செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு நேர்ந்த நிலை…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்ய படையினர் மக்களை கொலை செய்து குவித்து வருவதை வெளிப்படுத்திய பெண் ஊடகவியலாளரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் 2 மாதங்களுக்கும் மேலாக தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டில் மக்களை இரக்கமின்றி ரஷ்யப்படைகள் கொன்று வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. https://videos.dailymail.co.uk/video/mol/2022/04/26/8691763067107164908/640x360_MP4_8691763067107164908.mp4 இந்நிலையில் அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்ய படையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவது குறித்து ரஷ்யாவை சேர்ந்த Maria Ponomarenko என்ற பெண் ஊடகவியலாளர் செய்தி […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு தொடரும்”… பிரபல நாட்டு மந்திரிகள் தகவல்…!!!!!!

ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் அதிபரை  அமெரிக்க மந்திரிகள் நேற்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். உக்ரைன், ரஷ்யா போர் தொடர்ந்து 62 வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்க மந்திரிகளுடனான சந்திப்பின்போது, உக்ரைன் போருக்கு அமெரிக்கா அதிக அளவில் வழங்கி வரும் உதவிகளுக்கு ஜெலன்ஸ்கி நன்றி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில்…. மூன்றாவது மிகப்பெரிதான புதைகுழி… வெளியான புகைப்படம்…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் மூன்றாம் மிகப்பெரிய புதைகுழி இருக்கிறது என்பது செயற்கைக்கோள் புகைப்படத்தில் கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள மரியுபோல் நகரில் இருக்கும் ஸ்டார்யி க்ரிம் என்னும் கிராமத்தில் 200 மீட்டர் அகலமுடைய பெரிதான புதைகுழி உள்ளது புவியியல் புகைப்பட நிறுவனமானது என்ற செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக கண்டுபிடித்திருக்கிறது. இதில் முதல் புகைப்படமானது கடந்த மாதம் 24ஆம் தேதியன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தில் மிக நீளமான மூன்று பள்ளங்கள் உள்ளது. அதில், ஒரு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரயில் நிலையங்கள் தாக்கி அழிப்பு…. 5 நபர்கள் உயிரிழப்பு….!!!

உக்ரைன் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு நகரங்களில் இருக்கும் 5 ரயில் நிலையங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு அழித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. உக்ரைன் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்க அரசு 322 மில்லியன் டாலர்கள் அளிப்பதாக உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் இதற்கு எதிர்க்கும் வகையில் ரஷ்யப் படை, உக்ரைன் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு நகரங்களில் இருக்கும் 5 ரயில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் எஃகு உருக்கு ஆலையில்… உக்ரைன் படைகள் மீது தாக்குதல்….!!!

உக்ரைனின் மரியுபோல் நகரில் இருக்கும் எஃகு உருக்கு ஆலையான அசோவ்ஸ்டலில்  உக்ரைன் படைகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, இரண்டு மாதங்களாக கடும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.  இதனிடையே அந்நாட்டின் மரியுபோல் நகரில் இருக்கும் அசோவ்ஸ்டல் என்ற எஃக் உருக்கு ஆலை பகுதியில் உக்ரைன் படைகள் நிறுத்தப்பட்டிருந்துள்ளனர். அப்போது, ரஷ்யப்படை அங்கு நின்ற உக்ரைன் படையினரை நோக்கி ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை உக்ரைன் நாட்டின் ராணுவ […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டிற்கே திரும்பி செல்லும் உக்ரைன் மக்கள்… காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!

சுவிட்சர்லாந்து நாட்டிற்கு அகதிகளாக சென்ற உக்ரைன் மக்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்ப தொடங்கியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்து அரசு, 40 ஆயிரம் உக்ரேன் அகதிகளுக்கு தங்க இடம் வழங்கியது. ஆனால், உக்ரைன் நாட்டிலிருந்து வந்த மக்களில் சிலர் தங்கள் நாட்டின் டான்பாஸ் பகுதியை மட்டும் ரஷ்ய படையினர் குறி வைத்திருப்பதால், அந்நாட்டின் சில பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாக கருதுகிறார்கள். எனவே, தங்கள் நாட்டிற்கே உக்ரைன் மக்கள் திரும்புவதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன்-போலந்து எல்லைப் பகுதியில் உள்ள காவல்துறையினர், கடந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு பணத்தை வாரி வழங்கும் பிரபல நாடு…. ரஷ்யா தோற்கிறது…. பிளிங்கன் கருத்து…!!!!!!

உக்ரைனில் போரை தொடங்கியதற்கான நோக்கத்தில் ரஷ்யா தோல்வி அடைந்துள்ளதாக  அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கருத்து தெரிவித்திருக்கிறார். உக்ரைன் ரஷ்ய போரானது முன்றாவது மாதத்தை தொட்டு இருக்கின்ற நிலையில், போர் தொடங்கிய காலத்திற்கு பிறகு அமெரிக்க அரசு அதிகாரிகள் முதல் முறையாக உக்ரைன் தலைநகர் கீவ்-விற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று உக்ரைன் தலைநகர் கீவ்-விற்கு வந்த அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்(Antony Blinken) மற்றும் பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணைத் தாக்குதலில் பலியான தாய் மற்றும் 3 மாத குழந்தை….!! கண்ணீர் வரவழைக்கும் புகைப்படம்…!!

உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஒடேசா நகரம் முழுவதும் சின்னாபின்னமானது. இதில் ஒடேசா நகரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 18 பேர் மாயமாகினர் . இந்த ஆறு பேரில் ஒரு தாய் மற்றும் அவருடைய 3 மாத குழந்தையும் அடங்கும். முன்னதாக பலியான அந்த இளம்பெண் தான் கர்ப்பமாக இருந்தபோது அந்த குழந்தையை தொட்டு பார்த்தவாறு எடுத்த புகைப்படமும், அந்த குழந்தை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு ஆயுத சப்ளை…!! உக்ரைனுக்கு பச்சை துரோகம் செய்யும் நாடுகள்….!!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா பயன்படுத்திய போர் ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து கிரிமியா பகுதி தங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாடியது. இதனையடுத்து ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது. ஆனால் ஜெர்மனி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ஏவுகணை தாக்குதல் : ரஷ்யாவின் ஈஸ்டர் பரிசு…!! உலக நாடுகள் விமர்சனம்…!!

உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஒடேசா நகரம் முழுவதும் சின்னாபின்னமானது. இதில் ஒடேசா நகரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 18 பேர் மாயமாகினர் . இந்த ஆறு பேரில் ஒரு தாய் மற்றும் அவருடைய 3 மாத குழந்தையும் அடங்கும். முன்னதாக பலியான அந்த இளம்பெண் தான் கர்ப்பமாக இருந்தபோது அந்த குழந்தையை தொட்டு பார்த்தவாறு எடுத்த புகைப்படமும், அந்த குழந்தை […]

Categories
உலக செய்திகள்

உணவுக்காக கையேந்தும் உக்ரைன் அகதிகள்….!! போரால் தொடரும் அவல நிலை…!!

உக்ரைன் ரஷ்யா போரால் சுமார் 40 ஆயிரம் உக்ரைன் மக்கள் அகதிகளாக சுவிட்சர்லாந்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த 40 ஆயிரம் அகதிகளின் வருகையை சமாளிக்க முடியாமல் சுவிட்சர்லாந்து அரசு திக்குமுக்காடி வருகிறது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான உக்ரேனிய அகதிகள் உணவுக்காக மத்திய சூரிச்சில் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ தங்குமிடங்களில் உள்ள அகதிகள் அரசிடமிருந்து சில நிதி உதவிகளை பெறுகின்றன எனினும் அந்த நிதி அவர்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்கு போதுமானதாக இல்லை. நிலைமை இவ்வாறு இருக்க […]

Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகைக்காக போரை நிறுத்துங்கள்…. ரஷ்யாவிற்கு கோரிக்கை விடுக்கும் ஐநா பொதுச்செயலாளர்…!!!

ஈஸ்டர் பண்டிகைக்காக 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐநா கூறியிருந்த நிலையில் உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் என்ற பகுதியில் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் ஈஸ்டர் தினத்தை இன்று கொண்டாடுகிறார்கள்.  எனவே, ஈஸ்டர் பண்டிகைக்காக நான்கு நாட்கள் போரை நிறுத்த வேண்டும் என்று ஐநாவின் தலைவர் கூறியிருந்தார். எனினும் உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் என்ற பகுதியில் தொடர்ந்து பீரங்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

ஒரு உக்ரைனியர் கொல்லப்பட்டாலும்…. இது நடக்காது… உக்ரைன் அதிபர் எச்சரிக்கை…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மரியுபோல் நகரத்தில் இரும்பு ஆலையில் உள்ள உக்ரைன்  மக்களில் ஒருவர் உயிரிழந்தாலும் ரஷ்ய நாட்டின் அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரான ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு செயலாளரான லாயிட் ஆஸ்டின் போன்றோர் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவிற்கு இன்று சுற்றுப்பயணம் செல்விருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருப்பதாவது, மரியுபோல் நகரத்தின் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானிய சிறப்பு ராணுவப்படை பற்றி விசாரணை…. வெளியான அறிவிப்பு…..!!!!!

உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு ராணுவபடைப் பிரிவு இயங்கி வருவதாக ரஷ்ய ஊடகம் வெளியிட்ட அறிக்கை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொள்ள இருப்பதாக ரஷ்ய சிறப்பு விசாரணை அமைப்பு அறிவித்துள்ளது. உக்ரைனின் மேற்குப்பகுதி நகரான லிவிவ்-வில் பிரித்தானியாவின் சிறப்பு விமான சேவையின் உயரடுக்கு ராணுவபடை ரஷ்யாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக செய்தி ஊடகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் பிரித்தானியாவின் சிறப்பு விமான சேவையின் உயரடுக்கு ராணுவபடை உக்ரைனிலிருந்து ராணுவபடைக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதாகவும், அந்நாட்டின் மேற்கு […]

Categories
உலக செய்திகள்

போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார்…. புடினுக்கு அழைப்பு விடுக்கும் ஜெலன்ஸ்கி…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி போரை முடிக்கலாம் எனவும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் ரஷ்ய அதிபரை மீண்டும் அழைத்திருக்கிறார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. உலக நாடுகள் இந்த  போரை கைவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், தற்போது வரை சுமுகமான தீர்வு கிடைக்கவில்லை. எனவே, போரை நிறுத்துவதில் […]

Categories
உலகசெய்திகள்

ஏப்ரல் 24ஆம் தேதி…. உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரபல நாட்டு அமைச்சர்கள்…!!!!!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் போன்றோர் ஏப்ரல் 23ஆம் தேதி உக்ரைனைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தொடர்ந்து 2 மாதங்கள் முடிவடைகிறது. இதற்கிடையே  போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபை இறங்கியது. இதன்படி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், 26-ந் தேதி மாஸ்கோ செல்ல இருக்கிறார். அதனைதொடர்ந்து அவர் அதிபர் புதினுடனும், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடனும் பேச்சு வார்த்தை நடத்துகின்றார். அதைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் உயிர் உள்ளவரை புதினின் கனவு பலிக்காது….!!” உக்ரைன் வீரர்கள் பகிரங்க பேச்சு…!!

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய வீரர்களின் பிடியில் சிக்கி இருப்பதால் அந்த நகரில் உள்ள சில பொதுமக்களும் உக்ரைன் ராணுவ வீரர்களும் அங்கு உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் பதுங்கி உள்ள வீரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் அவர்களுக்கு சரணடைய ஒரு வாய்ப்பு கொடுங்கள் எனவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை உக்ரைன் வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்கள்!… அந்த பேரரசின் கீழ் இருக்க விருப்பப்படல்ல…. அதிரடி அறிவிப்பு…..!!!!!

உக்ரைனியர்கள் ரஷ்ய பேரரசின் கீழ் இருப்பதற்கு விருப்பப்படவில்லை என உக்ரைனிய பிரதமரான டெனிஸ்ஷ்மிஹால் தெரிவித்து இருக்கிறார். உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் தாக்குதல் நீடித்து வருகிறது. ரஷ்யாவின் செயலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து கண்டனங்களை தன் பேட்டிகளின் வாயிலாக தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் நாட்டின் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பிளிங்கென்னுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “உக்ரைன் மக்கள் ரஷ்யாவின் பேரரசின் கீழ் இருக்க விரும்பவில்லை. இதில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீதான படையெடுப்பு வெறும் ஆரம்பம் தான்…. ரஷ்யாவின் பயங்கர திட்டம்…. அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை…!!!!!

உக்ரைனின் மற்ற நாடுகளையும் ரஷ்யா கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி  எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு வெறும் ஆரம்பம் தான், மற்ற நாடுகளையும் கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். முன்னதாக, ரஷ்ய மத்திய ராணுவ மாவட்டத்தின் துணை தளபதி Rustam Minnekayev, தெற்கு உக்ரைனை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்தால் Transnistria-வை எளிதாக அணுக முடியும் என தெரிவித்தார். Transnistria, மேற்கில் மால்டோவாவில் இருந்து பிரிந்த ரஷ்ய-ஆக்கிரமிப்பு பகுதியாகும். ஒட்டுமொத்த […]

Categories
உலக செய்திகள்

“மாறுபட்ட கருத்துக்களுக்கு நாங்கள் பொறுப்பாகமுடியாது”….. இறுதியில் உண்மையை ஒப்புக் கொண்ட ரஷ்யா….!!!!!!

உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் தொடர்பில் ரஷ்யா தற்போது உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் Moskva என்ற போர் கப்பல் கடந்த வாரம் உக்ரைன் துருப்புகளின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானது. அதில் பயணித்த மொத்த குழுவினரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கப்பல் மூழ்கும் முன்னர் அனைத்து வீரர்களையும் காப்பாற்றியதாக ரஷ்ய தரப்பில் கூறப்பட்டு வந்தது. மேலும், 396 வீரர்களை காப்பாற்றியிருப்பதாகவும், வெளியாகியுள்ள மாறுபட்ட கருத்துகளுக்கு தாங்கள் பொறுப்பாக முடியாது எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் கைகோர்த்த ஜப்பான்…. போர் சமயத்தில் இப்படியா செய்வது…? எதற்கு தெரியுமா…?

ரஷ்யாவுடன் ஜப்பான் புதிய மீன்பிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. உக்ரைனுடனான போர் பதற்றம் தொடர்கின்ற  நிலையில் ரஷ்யாவும் ஜப்பானும் புதிய மீன்பிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த தகவலை ஜப்பானின் மீன்பிடி நிறுவனம் கூறியுள்ளது. அதன்படி ரஷ்ய ஆறுகளில் பிறந்த சால்மன் (Salmon), ட்ரவுட் (Trout) வகை மீன்களைப் பிடிப்பதற்கு அந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. டோக்கியோவும் மாஸ்கோவும் இந்த மாதத் தொடக்கத்தில் மீன்பிடித்தல் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன. இதனை தொடர்ந்தே பேச்சுவார்த்தையானது ஒப்பந்தத்தில் முடிந்திருக்கிறது.2,050 டன் சால்மன், ட்ரவுட் […]

Categories
உலக செய்திகள்

என் திட்டத்தை போரிஸ் கெடுத்துவிட்டார்…. கோபத்தின் உச்சியில் மேக்ரான்…!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென்று உக்ரைன் நாட்டிற்கு சென்றதால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கடும் கோபமடைந்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், தனது ஆலோசகர்களிடம் உக்ரைன் விவகாரம் தொடங்கப்பட்டதிலிருந்து போரிஸ் ஜான்சன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், தான் பெரிதாக எதையோ செய்துவிட்டது போன்று அவர் தன்னை காண்பித்து கொள்வது எரிச்சலூட்டுகிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பை மீறி… ஜி-20 கூட்டமைப்பில் ரஷ்யா…!!!

சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் உட்பட பல்வேறு நாடுகள் ஜி-20 அமைப்பில் ரஷ்யா உறுப்பினராக நீடிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளன. வாஷிங்டனில் ஜி20 நிதி அமைச்சர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி20 தலைவர்களிடையே பிரச்சினைகள் வரும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் வாஷிங்டனில் இந்த கூட்டம் நடந்தபோது ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரான ஆண்டன் சிலுவானோவ், தன் உரையை தொடங்கியபோது ஜி7 மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்த நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. “இதுதாங்க சிறந்த உதாரணம்”…. நேரலையில் அழுத செய்திவாசிப்பாளர்….!!!!!

உக்ரைன் போர் பற்றி செய்தி வாசித்த போது செய்தி வாசிப்பாளர் தடுமாறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உக்ரைன்  மீது ரஷ்யா தொடர்ந்து 59 நாளாக போர் தொடுத்து வருகின்றது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள புச்சா  பகுதியின் மீது தாக்குதல் நடத்திய வீரர்களை பாராட்டி ரஷ்ய அதிபர் புதின் கவரப்படுத்தினார். இதுதொடர்பான  செய்தி ஜப்பானை சேர்ந்த ஒரு செய்தி நிறுவனத்தில் ஒளிபரப்பாகியுள்ளது. அப்போது அந்த செய்தியை வாசித்த செய்தி வாசிப்பாளர் யூமிகோ […]

Categories
உலகசெய்திகள்

” உடனே போரை நிறுத்துங்க”… புதினிடம் ஐநா பொதுச் செயலாளர் வேண்டுகோள்… வெளியான தகவல்…!!!!

ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் வரும் 26-ஆம் தேதி ரஷ்யா செல்ல இருக்கிறார். உக்ரைன் மீது ரஷியாவின் போர்  தொடர்ந்து  59-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும்  ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இதற்கிடையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள்முயற்சிசெய்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியில்  முடிந்து வருகின்றன. இந்நிலையில், ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரும் 26-ம் தேதி ரஷியா செல்ல இருக்கிறார். மேலும் ரஷிய அதிபர் புதின் மற்றும் வெளியுறவுத்துறை […]

Categories
உலக செய்திகள்

OMG: போரினால் உக்ரைனுக்கு ஏற்பட்ட இழப்பு…. உலக வங்கி வெளியிட்ட தகவல்….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கும் மேலாக போர் புரிந்து வருகிறது. இந்த போரில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் உக்ரைனின் ஒவ்வொரு நகரமாக ரஷ்ய படைகள் அழித்து வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், “உக்ரைன்-ரஷ்யா போரால் இதுவரை சுமார் 60 பில்லியன் டாலர் வரை உக்ரைனுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த போர் தொடருமானால் இன்னும் […]

Categories
உலக செய்திகள்

கோரிக்கை விடுத்த உக்ரைன்…. நிராகரித்த ரஷ்யா…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இவ்வாறு உக்ரைன்- ரஷ்யா இடையில் நீடித்து வரும் போரால் இருதரப்பிலும் பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்து உள்ளது என உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கிறிஸ்தவர்களின் முக்கியமான தினமாக கருதப்படும் ஈஸ்டர் திருநாளுக்காக ரஷ்யாவிடம் கோரிக்கை  விடுக்கப்பட்டதாகவும் ,அதனை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்: மீண்டும் திறக்கப்படும் பிரித்தானியா தூதரகம்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

உக்ரைன் தலைநகர் கீவில் அடுத்தமாதம் பிரித்தானியா தூதரகம் மீண்டுமாக திறக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அதாவது 2 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள போரிஸ் ஜான்சன், டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு அறிவித்தார். உக்ரைன் நாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் படைகளால் நிகழ்த்தப்படும் காட்டுமிராண்டித்தனத்தை போரிஸ் ஜான்சன் கண்டித்தார். அதுமட்டுமல்லாமல் உக்ரைனுக்கு பிரித்தானியா கூடுதலாக பீரங்கிகளை அனுப்பும் என்று தெரிவித்தார். கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக போலீசால் போரிஸ் […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. மகளுக்காக பாண் வாங்க வெளியே வந்த தந்தை…. உயிரிழந்த கொடூரம்…!!!!!!

உக்ரைனில் மகளுக்காக பாண் வாங்க வீட்டை விட்டு வெளியே வந்த தந்தை ரஷ்யாவின் ஷெல் தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கார்க்கிவ் நகரத்தில் திங்கட்கிழமையன்று, Victor Gubarev எனும் 79 வயது நபர், தனது மகள் Yana Bachek-வுக்காக பாண் வாங்க வீட்டை விட்டு தனியாக வெளியே சென்றிருக்கிறார். அப்போது சில மணிநேரங்கள் ஆகியும் அவர் விடு திரும்பாததால், யானா வெளியே வந்து பார்த்திருக்கின்றார் . அப்போது ஒரு இடத்தில் கூட்டமாகவும், அருகில் அவசர ஊர்தியும் நின்றுகொண்டிருந்தது. யானா  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நகரத்தில் நடந்த படுகொலைகள்…. அதிர வைக்கும் புகைப்படங்கள்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து மரியுபோல் நகர் விடுவிக்கப்பட்டது என்று விளாடிமிர் புடின் கூறியிருக்கும் நிலையில், ரஷ்யப்படைகளின் கொடூரங்களை காண்பிக்கும் செயற்கைக்கோள் படங்கள் வெளிவந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகர், ரஷ்யப்படைகளால் கைப்பற்றப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. சுமார் 2,000 வீரர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் மட்டும் தற்போது அந்நகரத்தில் மாட்டிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்யப்படைகள் மரியுபோல் நகரத்தில் செய்த படுகொலைகள், கொடூரங்களை காண்பிக்கும் வகையிலான செயற்கைக்கோள் புகைப்படங்களை ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. சுமார் நான்கு லட்சம் […]

Categories
உலக செய்திகள்

தலைமறைவாக இருந்த புடினின் ரகசிய காதலி…. ரஷ்யாவில் தோன்றிய புகைப்படம்…!!!

ரஷ்ய அதிபர் புடினின் காதலி, சுவிட்சர்லாந்து அல்லது சைபீரிய மறைவு குழியில் பதுங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் ரஷ்யாவில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என்று கூறப்படும், Alina Kabaeva நான்கு குழந்தைகளுக்கு தாய் என்றும் கூறப்பட்டது. இவர் உக்ரைன் நாட்டில் ரஷ்யா, போர் தொடுக்க தொடங்கிய பின் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்கோவில் இருக்கும் ஜிம்னாஸ்டிக் பயிற்சித் திடலில் அவர் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இரு […]

Categories
உலக செய்திகள்

தடை விதிப்போம்… ரஷ்யாவிற்கு உதவும் சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா….!!!

உக்ரைன் நாட்டில் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஆயுத உதவி செய்தால் சீனா மீது தடை விதிப்போம் என்று அமெரிக்க தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணை அமைச்சரான வெண்டி ஷெர்மன், ரஷ்யாவின் வதந்திகளை பெரிதாக்கி கொண்டிருக்கும் சீனா, உக்ரைன் நாட்டில் நடக்கும் நிலையை முடிவுக்கு கொண்டுவர உதவவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, தடை அறிவிப்பது, ஏற்றுமதியில் கட்டுப்பாடு ஆகியவற்றிலிருந்து என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று அவர்கள் தெரிந்திருப்பார்கள். […]

Categories
உலக செய்திகள்

ஒவ்வொரு நாளும் மோசமடையும் நிலை…. உலக நாடுகளிடம் கனகர ஆயுதங்கள் கேட்கும்… உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மேலும் 6 ஆயிரம் கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை  அனுப்புவதாக கூறிய நிலையில் உலகநாடுகள் கனரக ஆயுதங்களை தங்களுக்கு தருமாறு உக்ரைன் அதிபர் வலியுறுத்தியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல் தொடர்ந்து வருகிறது. எனவே, அமெரிக்கா உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவிகள் அளித்து வருகிறது. இந்நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, மரியுபோல் நகரத்தின் ஒரு பகுதியில் தற்போதும் தங்களின் படைகள் இருக்கிறது. அப்பகுதியில் நிலை மோசமாகி வருகிறது. அரசு ஊழியர்கள், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தீவிரமடையும் தாக்குதல்….!! 35வது கர்னலை இழந்தது ரஷ்யா…!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

உக்ரைன் மீதான ரஷ்ய போர் 57 வது நாளை நெருங்கியுள்ள நிலையில் ரஷ்யா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் கர்னல்களையும் இழந்துள்ளது. அந்த வரிசையில் ரஷ்யா தனது 35வது ராணுவ கர்னல் மிகைல் நாகமோவ்வையும்(41) தற்போது இழந்துள்ளது. இவர் ரஷ்யாவின் மேற்கு எல்லையான சப்பர் படைப்பிரிவு ராணுவ கர்னலாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இவர் உக்ரைன் ரஷ்ய போரில் உயர்ந்து விட்டதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது. இவருடைய இறுதிச் சடங்குகள் மைதிச்சி பகுதியில் உள்ள கூட்டாட்சி நினைவு கல்லறையில் வைத்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் எந்த தடையும் ஏற்படாது…!! ஜெர்மன் பேச்சு…!!

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் எந்த தாமதமும் தடையும் இல்லை என ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு வழங்க உள்ள மார்டர் மற்றும் சிறுத்தை ரக டாங்கிகளுக்கு என்னென்ன கூடுதல் பராமரிப்புகள் தேவைப்படுகின்றன என்பதை ஜெர்மனி கவனித்து வருவதாகவும், அதோடு ஜெர்மனியே கிட் பற்றாக்குறையால் தவித்து வருவதாகவும் நட்பு நாடுகளால் ஜெர்மனிக்கு வழங்கப்பட்ட பழைய சேவியத் வகைகளை பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

உக்ரைன் : அப்பாவி மக்கள் நலன் கருதி ….!! மனிதாபிமான பாதைகள் திறந்து விடப்பட்டுள்ளன….!!! ரஷ்யா பேச்சு…!!

நடைபெற்றுவரும் உக்ரைன் ரஷ்யா போரால் மரியுபோல் நகரம் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது . அங்குள்ள உக்ரைன் நாட்டு வீரர்களுக்கு ரஷ்ய துருப்புகள் ஒரு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி உக்ரைன் வீரர்கள் போரை கைவிடுவதற்கு காலக்கெடு அளிக்கப்பட்டிருந்தது. அந்த கெடு முடிவடைந்து விட்ட நிலையில் போர் பயங்கரமாக வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோலில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் தப்பிச் செல்வதற்கு பாதை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான இந்த பாதுகாப்பான வழித்தடத்தை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ராணுவத்திற்கு… பயிற்சியுடன் கூடிய டிரோன்களை…. வழங்க உள்ள பிரபல நிறுவனம்…!!!!!

ரஷ்ய படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க உதவும் வகையில் 100க்கும் மேற்பட்ட குவான்ட்ரிக்ஸ் ரெகான் டிரோன்களை  உக்ரைன் ராணுவத்திற்கு வழங்க இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனமான ஏரோவிராமன்ட் தெரிவித்துள்ளது. மேலும் வரும் வார இறுதிக்குள் 50 சதவிகித டிரோன்கள் அனுப்பப்பட்டு விடும் என்று அந்த நிறுவனம் உறுதி அளித்து இருக்கிறது. இலகுரகமான இந்த ட்ரோன் தரையிலிருந்து செங்குத்தாக வேகமாக மேலெழும்பி பறந்து சென்று உளவு பார்க்கும் திறன் கொண்டதாகும். மேலும் இந்த டிரோன்களை  எவ்வாறு இயக்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“100 வான் பாதுகாப்பு அமைப்புகள்” …. உக்ரைனுக்கு அனுப்புவதாக நார்வே அறிவிப்பு…!!!!!

உக்ரைனுக்கு 100 வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதாக நார்வே அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இரண்டு மாதங்களை எட்ட  இருக்கின்ற நிலையில் நார்வே அரசு உக்ரைனுக்கு ஏற்கனவே பல்வேறு ஆயுத உதவிகளை வழங்கியுள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் தயாரிப்பான மிஸ்ட்ரல் ரக  குறுகிய தூர ஏவுகணை அமைப்புகளை வழங்கி இருப்பதாகவும், உக்ரைனுக்கு  அது  பெரும் பயனளிக்கும் எனவும் நார்வே பாதுகாப்பு துறை அமைச்சர் போஜோன் அர்லிட் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே நான்காயிரம் பீரங்கி எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி… “இந்த நாடுகள் பங்கேற்க தடை”… எதெல்லாம் தெரியுமா…?

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடப்பு ஆண்டிற்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 10ஆம் தேதி வரை விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்த போட்டியில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்ள தடை விதிப்பதாக டென்னிஸ் கிளப் அமைப்பு […]

Categories

Tech |