Categories
உலக செய்திகள்

“தக்க பதிலடி கொடுக்க நாங்கள் ரெடி”…. கை வச்சா நாங்க சும்மா விடமாட்டோம்…. எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க அதிபர்….!!!

எங்கள் நாட்டு மக்களை  ரஷ்யா குறி வைத்தால் நாங்கள் கடுமையான பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும்  இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் […]

Categories
உலக செய்திகள்

அறிவிக்கப்பட்ட போர் தேதி…. அதிபரின் முக நூல் பதிவால் அதிகரிக்கும் பதற்றம் ….!!

ரஷ்யா  பிப்ரவரி 16ஆம் தேதியன்று உக்ரைன் மீது  படையெடுக்கும் என அந்நாட்டு அதிபர் தனது முகநூல் பக்கத்தில்பதிவிட்டுள்ளார்.  உக்ரைன், ரஷ்யா எல்லையில் கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்துள்ளது. சுமார் 1,30,000 க்கும்  மேற்பட்ட வீரர்களை ரஷ்யா  எல்லையில் குவித்துள்ளது. மேலும் இது பற்றிய சாட்டிலைட் படங்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பெலாரஸில்  ரஷ்ய வீரர்கள்  போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்  பயிற்சி முடித்த பிறகு வீரர்கள் ரஷ்யா திரும்பி விடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களே சீக்கிரமா கிளம்புங்க”… நீடிக்கும் போர் பதற்றம்…. விமானங்கள் ரத்து…!!!!

 சோவியத் யூனியனின்  அமைப்பில் உள்ள பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தில்  ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப் போகின்ற காரணத்தால்உக்ரைனை  தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால் அந்த நாட்டு மக்கள்  தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். இதற்கு இடையில் “நோட்டா” நாடுகள் கூட்டமைப்பு இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன்  ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் ரஷ்யா மட்டும்  […]

Categories
உலக செய்திகள்

ஹோட்டலில் துப்பாக்கி சூடு….. 2 பேர் பலி …. உக்ரைனில் பரபரப்பு ….

 ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள டோனேட்ஸ்க் பிராந்தியத்தின் ஹரானிட்னே  நகரில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் நேற்று காலை அதிகமான வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர்களில் இரு தரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர் எதிர் தரப்பினரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் அங்கிருந்தவர்கள் அனைவரும் அங்குமிங்குமாக […]

Categories
உலக செய்திகள்

சீக்கிரமா வெளிய வாங்க! லேட் பண்ணாதீங்க!…. அதிகரிக்கும் போர் பதற்றம்…. உச்சகட்ட நடவடிக்கையில் உலக நாடுகள்….!!

உக்ரைன் ரஷ்யா படையெடுப்பைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளனர். முன்னாள்  சோவியத் ஒன்றிய நாடான  உக்ரைனை  நோட்டா அமைப்பில் சேர கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்பு நிராகரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் ஒரு லட்சம் படை வீரர்களையும் போர் தளவாடங்களையும் குவித்துள்ளது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மேலும் உக்ரைனை ஆக்கிரமிக்கும்  நோக்கத்தில் தான் ரஷ்ய படைகளை குவிப்பதாக அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

“திருட்டு பயலுக இவங்க”…. கொரோனா டெஸ்ட் எடுக்கும் போது…. இத திருடிட்டாங்கன்னா…. உசாரான பிரதமர்….!!

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்திக்கும் போது கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள மறுத்துள்ளார். உக்ரைனுக்கும்  ரஷ்யாவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் போர் பதற்றத்தைத் தணிக்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. மேலும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ரஷ்ய அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து  ரஷ்யாவில் பிசிஆர் […]

Categories
உலக செய்திகள்

ஃபாஸ்ட் !! இந்த நாட்டை விட்டு வெளியே போங்க…. பிரபல நாடு எச்சரிக்கை….!!

உக்ரைனில் இருக்கும் தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க திட்டம் போட்டுள்ளதா என்ற அச்சம் அனைவருக்கும் இருக்கும். இந்நிலையில் ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சகம் பிராந்தியத்தில் நடக்கும் போர்களை தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைனின் உள்ள Donetsk நகரில் இருக்கும் தனது தூதரகத்தை மூடுவதாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில் தற்போது உக்ரைனில் இருக்கும் ஜெர்மன் நாட்டு குடிமக்கள் தங்களின் இருப்பு அவசியம் என்பதை உறுதி […]

Categories
உலக செய்திகள்

அடடே!!…. இறங்கி வந்துட்டாரு போல….போர் பதற்றத்தை தணிக்க…. இரு நாட்டு தலைவர்கள் பேச்சு வார்த்தை….!!!

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். பல ஆண்டு காலமாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை நடந்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. இந்த பிரச்சினைகளால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் அதிகமாகி வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தருகின்றனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா ஒரு லட்சம் […]

Categories
உலக செய்திகள்

அந்த நாட்டை விட்டு உடனே வெளியேறுங்கள்…. அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் உத்தரவு…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டில் இருக்கும் தங்கள் மக்கள் உடனடியாக வெளியேறிவிடுங்கள் என்று எச்சரித்திருக்கிறார். உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே பல வருடங்களாக எல்லை பிரச்சனை நீடித்து  கொண்டிருக்கிறது. இதில், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் அதிகமான தங்களின் படை வீரர்களை குவித்து வருகிறது. மேலும், அமெரிக்கா தலைமையில் இயங்கும் நேட்டோ அமைப்பில் […]

Categories
உலக செய்திகள்

“பாத்திங்களா இவங்க திருட்டு வேலைய”…. கூட்டு பயிற்சியில் ரஷ்யா…. அதிகரிக்கும் போர் பதற்றம்….!!!

பொலாரஸ் நாட்டுடன் ரஷ்யா இணைந்து  கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளதால் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பல ஆண்டு காலமாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை நடந்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. இந்த பிரச்சினைகளால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் அதிகமாகி வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தருகின்றனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா ஒரு லட்சம் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 80 டன் ஆயுதங்களா…? உக்ரைனுக்கு அனுப்பிய அமெரிக்கா… அதிகரிக்கும் பதற்றம்…!!!

அமெரிக்காவிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு விமானங்கள் மூலமாக சுமார் 80 டன் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கும் இடையே பல வருடங்களாக எல்லை பிரச்சனை நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யா கடந்த 2014ம் வருடத்தில் உக்ரைன் நாட்டினுடைய கிரிமியா என்ற  தீபகற்பத்தை கைப்பற்றி விட்டது. அதன்பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை அதிகரித்தது. இந்த விவகாரத்தில் உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஆதரவு தெரிவிக்கிறது. கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

“மேக்ரானின் நிலைப்பாடு மிகவும் தவறானது”…. பத்திரிக்கையாளர்களிடம் கூறிய புதின்…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர்….!!!

உக்ரைன் விவகாரமாக ரஷ்ய அதிபர் புதினை பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரான் சந்தித்து பேசியுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய நாடு ஒரு லட்சம் படை வீரர்களை உக்ரேனின் எல்லைப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் எந்த நேரமும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க கூடும் என்று அமெரிக்கா எச்சரித்து வருகின்றது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா போர் தளவாடங்களை எல்லையில் நிறுத்தி […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து எல்லையில் நுழைய முயற்சி…. திருப்பி அனுப்பப்பட்ட ரஷ்ய விமானங்கள்…!!!

இங்கிலாந்தின் வான் எல்லையில் பகுதியில் நுழைய முயற்சித்த ரஷ்யாவை சேர்ந்த குண்டு வீசக்கூடிய விமானங்களை திருப்பி அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்கும் என்ற அச்சம் காரணமாக, இங்கிலாந்தும், தங்கள் பங்கிற்கு உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் அனுப்பி உதவிகள் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வடக்கு கடல் பகுதியில் இங்கிலாந்து நாட்டின் வான் பரப்பில் சுமார் நூறு மைல்களுக்கு முன் ரஷ்யாவை சேர்ந்த Tu-95 Bear F என்ற குண்டு வீசக்கூடிய விமானங்கள் பறந்து கொண்டிருந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“எங்க நாட்டுக்காக எதையும் செய்வோம்!”…. போர்வாள் தூக்கிய சிறுவர்கள்…. மிரண்டு போன உலக நாடுகள்….!!!!

ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லையில் துருப்புகள், ஆயுதங்கள், சுகாதார சேவைகள் மற்றும் ரத்த வங்கி அமைத்து படையெடுப்பதற்காக தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை குவித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது 15 வயது நிரம்பிய சிறுவர்கள் தற்காப்புக்காக ஆயுதப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உக்ரைனில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் தங்கள் நாட்டை பாதுகாக்க உயிரையும் கொடுக்க தயார் என்று கூறி பயிற்சியில் இறங்கியுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்… “உலகம் முழுவதும் பதற்றம்”… வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா..!!

ஐ.நா.  பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களிடையே நடத்தபட்ட       வாக்கெடுப்பை   இந்தியா புறக்கணித்துள்ளது.  உலகமுழுவதும் உக்ரைன் விவகாரத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பது பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற வாக்களிப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளதால் ரஷ்யா அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் என்ற பதற்றம் எழுந்துள்ளது. ரஷ்யா இந்த பதற்றத்தை தணிப்பதற்காக நேற்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கடந்த […]

Categories
உலக செய்திகள்

படையெடுத்தால் பொருளாதாரம் சீர்குலையும்… ரஷ்யாவிற்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை…!!!

அமெரிக்க அரசு, ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதோடு, அதற்கு உதவும் சீனாவும் விளைவுகளை சந்திக்கும் என்று  தெரிவித்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தினுடைய செய்தி தொடர்பாளரான நெட் பிரைஸ் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிப்படையும் என்று கூறியிருக்கிறார். மேலும் சீனா, ரஷ்யாவிற்கு உதவும் வகையில் அந்நாட்டுடன் சேர்ந்து, உக்ரைன் மீது போர் தொடுத்தால், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் எல்லையில் பதற்றம்… படைகளை குவித்து வைத்திருக்கும் ரஷ்யா… வெளியான செயற்கைக்கோள் புகைப்படம்…!!

ரஷ்யா தனது படைகளையும் அதிநவீன போர் கருவிகளையும் உக்ரைன் மீது படையெடுக்கும் நோக்கில் நிலைநிறுத்தியுள்ள  செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா, உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. இதனை சற்றும் விரும்பாத உக்ரைன், மேற்கு நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணக்கத்தில் உள்ளது. அதேநேரம் அமெரிக்கா, உக்ரைனை நோட்டா  ராணுவ கூட்டமைப்பில் சேர்க்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் இதை விரும்பாத ரஷ்யா, உக்ரைன் நாட்டு எல்லைகளில் தனது படைகளை குவித்து அந்நாட்டின்  […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்… உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா…. 3000 வீரர்களை அனுப்பவுள்ளதாக தகவல்….!!!

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் உக்ரைன் நாட்டிற்கு உதவியாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 3000 வீரர்களை அனுப்புவதற்கு அமெரிக்க அரசு தீர்மானித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் எல்லை பகுதிக்கு அருகே சுமார் ஒரு லட்சம் வீரர்களை ரஷ்ய அரசு, நிறுத்தியிருக்கிறது. இதனால் அங்கு பதற்ற நிலை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் வில்செக்கை தளமாக உடைய சுமார் ஆயிரம் வீரர்களை உடைய ஸ்ட்ரைக்கர் படைப் பிரிவானது, ருமேனியா நாட்டிற்கு அனுப்பப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதேபோல், கரோலினாவின் ஃபோர்ட் பார்க்கிலிருந்து, […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்…. ”அமெரிக்கா கோரிக்கை”…. ரஷ்யாவின் எழுத்துப்பூர்வ பதில்….!!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவிவரும் எல்லை பிரச்சினையில் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமாக ரஷ்யா பதில் அளித்துள்ளது. ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் ஒரு அங்கமாக உக்ரைன் திகழ்ந்தது. இதைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் ஏற்பட்ட பிளவின் காரணமாக ரஷ்யாவிலிருந்து உக்ரைன் தனி நாடாகப் பிரிந்து உள்ளது. இதனால் உக்ரைனை தன் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற எண்ணம்  ரஷியாவிற்கு  இருந்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் எல்லை பிரச்சினை […]

Categories
உலக செய்திகள்

போர் தொடுக்க விருப்பமில்லை என கூறிய ரஷ்யா…. படைகளை திரும்பப் பெற உக்ரைன் வேண்டுகோள்….!!

போரை விரும்பாவிட்டால் படைகளை திரும்பப் பெறுங்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் எல்லைகளில் சுமார் ஒரு லட்சம் வீரர்களை குவித்துள்ள ரஷ்யா உண்மையில் போர் தொடுக்க விரும்பவில்லை என்றால் படைகளை விலக்கிக் கொண்டு மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அந்நாடு  கூறியுள்ளது . ஏனென்றால் எல்லைகளில் குவித்துள்ள படைகளால் எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது  போர் தொடுக்கலாம்  என்ற அச்சத்தில்உக்ரைன்  இருந்து வருகிறது . இவ்வாறு போர்  தொடுப்பதால் பல […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால்… நீங்க என்ன செய்வீங்க… நோட்டா தலைவரின் பதில் இதுதான்..!!

ரஷ்யா படையெடுத்தால்  உக்ரைனுக்கு ஆதரவளிப்போம் என்று நேட்டோ தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.  நேட்டோ அமைப்பு சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளை பாதுகாப்பதற்காக கடந்த 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.கடந்த 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறிய போது, அதன் ஒரு அங்கமாக உக்ரைன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது. ரஷ்யாவின் எல்லையை ஒட்டி அமைந்த நாடு நேட்டோவுடன்  இணைந்ததால் தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்யா கருதியது.நேட்டோ உக்ரைனை  தங்கள் […]

Categories
உலக செய்திகள்

“கருங்கடலில் தீவிர பயிற்சி”…. அடங்குமா ரஷ்யா…? அதிகரிக்கும் பதற்றம்…!!

ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் கருங்கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் போர்க்கப்பலில் தீவிரமாக பயிற்சி எடுப்பது உக்ரேன் மீது அந்நாடு எந்நேரத்திலும் போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளது என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரேனுக்குமிடையே கிரிமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் அதிபயங்கர போர் விமானங்களையும், 1 லட்சத்துக்கு மேலான இராணுவ வீரர்களையும் குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் மீது போர் கொடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அமெரிக்கா அந்நாட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு போரில் விருப்பமில்லை…. ஆனால் நீங்க மோதுனா… போர் உருவாகும்…. -பெலாரஸ் அதிபர்…!!!

பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தங்கள் நாடு அல்லது ரஷ்யா மீது போர் தொடுத்தால் தான் உக்ரைன் மீது போர் தொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி நேற்று முன்தினம் தெரிவித்ததாவது, எங்களுக்கு போரில் விருப்பம் இல்லை. எங்கள் நாடு அல்லது எங்களது நட்பு நாடான ரஷ்யாவுடன் நேரடியாக போர் தொடுத்தால் தான் மோதல் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள். அனைத்தும் இழக்கப்பட்டு விடும் என்று […]

Categories
உலக செய்திகள்

எப்பொழுதும் போர் மூளலாம்..!! உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பிரபல நாடு…!!

உக்ரைனில் எப்பொழுதும் போர் மூளும் அபாயம் இருப்பதால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார். உக்ரைனில் போர் பதற்றமும், எப்பொழுதும் போர் மூளும் அபாயம் இருப்பதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில்  உக்ரைனின்  எல்லைப்பகுதியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து  நெருக்கடி கொடுத்து வருவதால் எந்நேரத்திலும் போர் மூளலாம்.  இதனால், உக்ரைனில் வாழும் அமெரிக்க குடிமக்களை இப்பொழுதே புறப்பட […]

Categories
உலக செய்திகள்

இவரு இந்த வேலையை செய்யலாமா?…. பாதுகாப்பு படை வீரரின் வெறிச்செயல்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

உக்ரைனில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில்  5 பேர்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தேசிய பாதுகாப்பு படை வீரரான ஆர்ட்டெமி யூர்யோவிச் என்ற இளைஞர், Dnipro நகரிலுள்ள இயந்திர தயாரிப்பு தொழிற்சாலை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் திடீரென தன்னை சுற்றி இருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் சக வீரர்கள் 4 பேரும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

அலர்ட்!…. “ஒவ்வொரு நிமிஷமும் உயிருக்கு ஆபத்து”…. போர் மூளும் அபாயம்?…. நாட்டு மக்களை உஷார்படுத்தும் அமெரிக்கா….!!!!

அமெரிக்க நாட்டு தூதரகம், உக்ரைனில் வாழும் அமெரிக்க குடிமக்களை இப்போதே புறப்பட தயாராக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. உக்ரைனில் போர் பதற்றமும், எப்பொழுதும் போர் மூளும் அபாயமும் இருப்பதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில்  உக்ரைனில் எல்லைப்பகுதியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து  நெருக்கடி கொடுத்து வருவதால் எந்நேரத்திலும் போர் மூளலாம்.  இதனால், உக்ரைனில் வாழும் அமெரிக்க குடிமக்களை இப்பொழுதே புறப்பட தயாராகுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க குடிமக்களை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது படையெடுத்தால்…. அவ்வளவு தான்…. ஜோ பைடன் கடும் எச்சரிக்கை…!!!

உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யா கடும் சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, போர் உண்டாவதை நாங்கள் விரும்பவில்லை. அமைதியான நிலையை உண்டாக்குவதற்குரிய  நடவடிக்கைகளை செய்தால், அதை நாங்கள் ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா, உக்ரைனை தன் நேட்டோ கூட்டணியில் இணைக்க முயல்கிறது. அதனை, உக்ரைன் அரசும் விரும்புகிறது. ஆனால் ரஷ்யா, தன் பக்கத்து நாடான உக்ரைன், நேட்டோ கூட்டணியில் இணைந்தால், அது […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவின் அச்சுறுத்தலில் பிரபல நாடு!”…. அக்கறை காட்டும் அமெரிக்கா…. வெளியான முக்கிய தகவல்….!!!!

அமெரிக்கா உக்ரைனுக்கு சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பில் முதல்கட்டமாக பாதுகாப்பு சாதனங்களை அனுப்பியுள்ளது. அந்த பாதுகாப்பு சாதனங்கள் தற்போது உக்ரைன் தலைநகர் கிவ்-ஐ சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஷ்யா தனது படைகளை உக்ரைனின் எல்லையில் நிறுத்தி அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க அரசு கடந்த மாதம் பாதுகாப்பு உதவியினை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி அமெரிக்கா உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை […]

Categories
உலக செய்திகள்

“ஏற்கனவே புடினுக்கு விளக்கியாச்சு!”…. உக்ரைன் மீது படையெடுத்தா அவ்ளோ தா…. ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா, உக்ரைனை கைப்பற்றினால் மிகப்பெரிய விலை தர நேரும் என்று பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார். சமீப நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே மோதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. ரஷ்யா, சுமார் ஒரு லட்சம் வீரர்களை உக்ரைன் எல்லை பகுதியில் குவித்திருக்கிறது. இதனால் இரண்டு நாடுகளுக்குமிடையே போர் ஏற்படும் நிலை உண்டாகியிருக்கிறது. இந்த பிரச்சினையில் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், […]

Categories
உலக செய்திகள்

“எங்கக்கிட்ட ஆதாரம் இருக்கு…. இது தா உங்க நோக்கம்”…. ரஷ்யாவை விளாசிய உக்ரைன்….!!!

உக்ரைன் அரசு, ரஷ்யா தங்கள் நாட்டின் மீது இணைய தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளது என்று கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் அரசாங்கத்திற்குரிய முக்கியமான இணையதளங்கள் சமீபத்தில் முடக்கப்பட்டது. இதற்கு ரஷ்யா தான் காரணம் என்றும், அந்நாடு உக்ரைன் மீது படையெடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்தது. இந்நிலையில் உக்ரைன் அரசு, சமூகத்தை அச்சுறுத்துவது மற்றும் பொருளாதாரத்தை சீரழிப்பது தான் ரஷ்ய நாட்டின் நோக்கமாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறது. எனினும், ரஷ்யா உக்ரைன் நாட்டின் இந்த […]

Categories
உலக செய்திகள்

“இந்த நாடு பண்ற அட்டூழியம் தாங்கல!”…. நட்பு நாடுகளுடன் சேர்ந்து இதை காலி பண்ணுவோம்…. கனடா உறுதி….!!!!

கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவோம் என்று உறுதி அளித்துள்ளார். ரஷ்யா உக்ரைனுடனான எல்லைக்கு அருகில் 1,00,000-க்கும் மேற்பட்ட படைகளை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly உக்ரேனிய இறையாண்மைக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்வதற்காக உக்ரைனின் தலைநகரான Kyiv-க்கு அடுத்த வாரம் செல்ல உள்ளார். மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் Melanie Joly, ரஷ்யா நாடு உக்ரைன் மற்றும் அதனை […]

Categories
உலக செய்திகள்

“ஹேக்கர்களின் வெறியாட்டம்”…. பின்னணியில் பிரபல நாடா…? வெளியான முக்கிய விவரங்கள்….!!

உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை சார்ந்த இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா ஏற்கனவே கூடிய விரைவில் உக்ரைனை கைப்பற்றுவதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்நிலையில் உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை சார்ந்த இணைய தளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் இந்த ஹேக்கர்கள் உக்ரைன் நாட்டின் தனிநபர் விவரங்களை பொதுவெளி இணையதளத்தில் பதிவேற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து உக்ரைன் அரசாங்கம் கூறியதாவது, ரஷ்யா இதுபோல் பல சைபர் தாக்குதலை […]

Categories
உலக செய்திகள்

“அவங்க மேல கைய வைக்காதீங்க!”….. பின் விளைவுகள் மோசமா இருக்கும்…. ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை….!!!!

ரஷ்யா உக்ரைன் நாட்டை கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா தனது படைகளை ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் அந்நாட்டை கைப்பற்றும் நோக்கத்தோடு ரஷ்யா பல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகளும் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக இன்று […]

Categories
உலக செய்திகள்

சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானம்…. ஈரானை எதிர்த்து நடவடிக்கை…. கைகோர்க்கும் 4 நாடுகள்…!!!

கனடா, பிரிட்டன், ஸ்வீடன் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இணைந்து உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் ஈரான் நாட்டை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்வோம் என்று உறுதியளித்திருக்கிறது. கடந்த 2020 ஆம் வருடம், ஜனவரி மாதத்தில் உக்ரைன் நாட்டின் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் 176 மக்கள் பரிதாபமாக பலியாகினர். இதில் அதிகமானோர் கனடா, பிரிட்டன் ஸ்வீடன் மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்தவர்கள். எனவே, குறிப்பிட்ட இந்த நாடுகள், ஈரான் அரசிடம் இழப்பீடு தொடர்பில் பேச்சுவார்த்தை […]

Categories
உலக செய்திகள்

“கடும் விளைவுகளை சந்திக்க நேரும்!”….. ரஷ்யாவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த நாடு….!!!

பிரிட்டன் அரசு ரஷ்யாவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளரான Liz Truss, நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யா, தன் பக்கத்து நாடுகளை சீர் குலைப்பதற்காக மேற்கொள்ளும் பிரச்சாரத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ரஷ்யா, ஆக்கிரமிப்பு செய்வதை நியாயப்படுத்துவதற்காக, உக்ரைன் நாட்டை ஒரு அச்சுறுத்தலாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. ரஷ்யா தான், உக்ரைன் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு, முயன்று வருகிறது, இனிமேல், உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யா நுழைய முயற்சித்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும். பிரிட்டன் தன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

“இருதலைவர்கள் பேச்சுவார்த்தை”…. உக்ரைன் பதற்றத்தை தணிக்கணும்…. வலியுறுத்திய பிரபல நாடு….!!!

அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுடன் தொலைபேசியில் சுமார் 50 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்த பேச்சுவார்த்தை பிற்பகல் 3. 35 மணிக்குத் தொடங்கி 4.25 வரை நீடித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை திரட்டியதால் அங்கு நிலவும் பதற்றமான சூழல் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இதனிடையில் பதற்றத்தைத் தணித்த நடவடிக்கை எடுக்குமாறு ஜோ பைடன் வலியுறுத்தி உள்ளார். வரும் புத்தாண்டு […]

Categories
உலக செய்திகள்

“நாங்கள் உக்ரைனுக்கு படைகளை அனுப்ப போவதில்லை”…. பேட்டி அளித்த பென் வாலஸ்….!!!!

ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க தாங்களும் தங்களது கூட்டணி நாடுகளும் அங்கு படைகளை அனுப்ப போவதில்லை என பிரிட்டன் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பென் வாலஸ் பேட்டியளித்தபோது “நேட்டோ அமைப்பில் உக்ரைன் உறுப்பினராக இல்லை. ஆகவே அந்நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்தால் பிரிட்டனோ, நேட்டோ அமைப்பைச் சேர்ந்த மற்ற நாடுகளோ அங்கு படைகளை அனுப்புவதற்கு சிறிதும் வாய்ப்பு இல்லை. அதனால் உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய நாட்டுடன் பனிப்போருக்கு திரும்ப விரும்பவில்லை!”….. பிரான்ஸ் அரசு உறுதி….!!

பிரான்ஸ் அரசு, ரஷ்ய நாட்டுடன் பனிப்போருக்கு திரும்ப விரும்பவில்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா தன் படைகளை குவித்திருப்பதால், அங்கு பதற்றம்  நிலவுகிறது. எனவே பல நாடுகளும், உக்ரைன் நாட்டை கைப்பற்றினால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்ய நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான Florence Parly தெரிவித்துள்ளதாவது, ரஷ்ய நாட்டின் மீது முன்பே பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினைகள் மேலும் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவால் மூன்றாம் உலகப்போர் உருவாகும்!”….. உக்ரைன் அமைச்சர் எச்சரிக்கை….!!

ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுப்பது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று  உக்ரைன் நாட்டின் அமைச்சர் எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆயுதங்கள் மற்றும் ராணுவத்தை குவித்திருக்கிறார். மேலும், வரும் 2022 ஆம் வருடத்தில் உக்ரைன் மீது படையெடுக்க வாய்ப்புகள் உள்ளது என்று கருதப்படுகிறது. இந்நிலையில் உக்ரைனின் முன்னாள் படை வீரர்களின் அமைச்சரான Yulia Laputina, உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்வதில் தயாராக உள்ளது என்று கூறியிருக்கிறார். எனினும், இந்தப் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்குள்…. ரஷ்யா ஊடுருவல்…. அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை….!!!!

உக்ரைனை தாக்கினால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் உள்ள கிரிமியாவை 2014-ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. அதிலிருந்து 2 நாடுகளுக்கும் பகைகள் நீடித்து வருகிறது. மேலும் எல்லையில் ஆயிரக்கணக்கான படைவீரர்களை ரஷ்யா இறக்கியுள்ளதால் பெரிய அளவிலான தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பையனிடம் ரஷ்ய படையெடுப்பை தடுப்பதற்கு உக்ரைனுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்படும் என்று செய்தியாளர்கள் வினவினார்கள். […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனை கைப்பற்றினால் அவ்வளவு தான்!”… ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!

பிரிட்டன் அரசு உக்ரைனை கைப்பற்றினால் ரஷ்யா கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரிட்டனிலுள்ள லிவர்பூல் நகரத்தில் நேற்று ஜி-7 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாடு நடந்தது. அதில், பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சரான எலிசபெத் டிரஸ் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போரிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். உக்ரைனை கைப்பற்றும் தீர்மானத்தை ரஷ்யா மேற்கொண்டால், அது மோசமான முடிவாக இருக்கும். அவ்வாறு நடந்தால் ரஷ்யா மீது பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

‘நாங்க இருக்கோம், உங்களுக்காக’…. எல்லையில் குவிக்கப்பட்டுள்ள வீரர்கள்…. ஆதரவு அளிக்கும் அமெரிக்கா….!!

எல்லைப்பிரச்சினையில் உக்ரைனுக்கு நேட்டோ படைகள் முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல வருடங்களாக எல்லைப்பிரச்சினை நிலவி வருகிறது. மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கையகப்படுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது. இதன் காரணமாக உக்ரைனுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தொடர்ந்து அளித்து வந்தது. இதற்கிடையில் சென்ற மாதம் ரஷ்யா 90,000 படை வீரர்களையும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் போர் […]

Categories
உலக செய்திகள்

ஒரே ஒரு டுவிட் தான்…. மொத்தமும் குளோஸ்…. ரஷ்யாவை கலாய்த்து தள்ளிய உக்ரைன்….!!!!

தங்களது நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து வருவதை அறிந்த உக்ரைன் நகைச்சுவை பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அதை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டம்போட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக உக்ரைன் நகைச்சுவை பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக நிலப்பரப்பில் ஐரோப்பாவின் 2-வது மிகப்பெரிய நாடாக உக்ரைன் இருக்கிறது. சோவியத் ஒன்றியம் துண்டானபோது பிரிந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று ஆகும். உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை கடந்த 2014-ஆம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனை கைப்பற்றினால்?… எங்கள் படைகளை அனுப்புவோம்…. அமெரிக்கா எச்சரிக்கை…..!!!

உக்ரைனை ரஷ்யா கைப்பற்றினால் கிழக்கு ஐரோப்பிய பகுதிக்கு தங்களது படையினர் கூடுதலாக அனுப்பப்படுவார்கள் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியிருப்பதாவது “உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தால் அதற்குப் பதிலடி கொடுக்கும் வங்கியில் ஐரோப்பியப் பிராந்தியத்தில் உள்ள நேட்டோ ராணுவம் நிலைகளில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கப்படும். மேலும் ரஷ்யாவுக்கு […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனிற்கு எதிராக 1,75,000 வீரர்களை குவித்த ரஷ்யா!”…. இரு நாட்டு அதிபர்கள் இன்று பேச்சுவார்த்தை….!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இருவரும் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த உக்ரைன் கடந்த 1991 ஆம் வருடத்தில் சோவியத் ஒன்றியம்  பிரிந்த பின்பு, விடுதலையடைந்து தனிநாடாக மாறிவிட்டது. கடந்த 2014 ஆம் வருடத்தில் உக்ரைன் நாட்டின் கிரீமியா தீபகற்பத்தை மீண்டும் ரஷ்யா தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அதன்பின்பு அமெரிக்க அரசு, உக்ரைனை நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைக்க முயன்றது. இதனை ரஸ்யா கடுமையாக […]

Categories
உலக செய்திகள்

“எல்லையில் படையெடுக்க காத்திருக்கும் வீரர்கள்”…. என்ன நடக்க போகுது….? 2 நாட்டு தலைவர்கள் முக்கிய பேச்சுவார்த்தை….!!

வாஷிங்டன் மற்றும் கிரெம்ளின் நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் காணொளி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவித்துள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பிறகு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரைன் விடுதலை பெற்று தனிநாடாக மாறியது. இதையடுத்து உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் கடந்த 2014-ஆம் ஆண்டில் மீண்டும் ரஷ்யாவின் கைவசம் வந்தது. அதன் பிறகு அமெரிக்கா உக்ரைனை நோட்டா ராணுவ கூட்டமைப்பில் சேர்க்க முயற்சித்தது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனை கைப்பற்ற திட்டம்…. அடுத்தவாரம் காணொளியில் பேச்சுவார்த்தை…. அமெரிக்க அதிபர் எச்சரிக்கை….!!

உக்ரைனை கைப்பற்றினால் ரஷ்யா கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்து உள்ளார். உக்ரைன் எல்லைக்கு அருகில் சுமார் 94 ஆயிரம் படையினரை ரஷ்யா குவித்து இருப்பதாக கூறப்படும் நிலையில், அங்கு தொடர்ந்து போர் பதற்றம் நிலவுகிறது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 1,75,000 படையினரை பயன்படுத்தி பெரும் தாக்குதல் மூலமாக உக்ரைனை கைப்பற்ற ரஷ்ய அதிபர் புடின் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தடுக்கும் வகையில் அவருடன் நீண்ட […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் அச்சுறுத்தல்….! பிரபல நாட்டிற்கு உதவும் அமெரிக்கா…. வெளியான பரபரப்பு தகவல்….!!

அமெரிக்கா 2 கடலோர காவல் கப்பல்களை ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. ரஷ்யா உக்ரைனின் க்ரீமிய தீபகற்பத்தை கடந்த 2014-ஆம் ஆண்டில் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்ட நிலையில் தற்போது கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பிரிவினைவாத அமைப்புகள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்கு அருகில் சமீபகாலமாக குவித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதையடுத்து ரஷ்யா எந்த […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா படையெடுக்க தயார்!”.. எல்லையில் குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீரர்கள்..!!

ரஷ்யாவின் படைகள் படையெடுக்க தீவிரமாகி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான படைகளும், ஆபத்து நிறைந்த ஆயுதங்களும் உக்ரைன் எல்லைக்கு அருகே குவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க உளவுத்துறையானது, உக்ரைன் எல்லைக்கு அருகே குவிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்ததுடன், அங்கு சுமார் 1,00,000 வீரர்கள் குவிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், பெலாரஸ் நிர்வாகம் அகதிகளை குறிவைத்து கடும் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு, ரஷ்ய நாட்டின் நிலை குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், நேட்டோ அமைப்பிற்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனினும், இரவு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா டூ உக்ரைன்… இப்படியெல்லாமா கல்யாணம் பண்ணுவீங்க… அதுவும் கேரளாவுல இதுதான் பஸ்ட்டாம்…!!!!

திருவனந்தபுரத்திலிருந்து உக்ரைனில் வசிக்கும் வாலிபரை இளம்பெண் ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டுள்ளார். கேரளாவில் இதுவே முதல் முறையாகும். கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்த ஜீவன்குமார் என்பவர் உக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா என்ற பெண்ணை திருமணம் முடிக்க முடிவு செய்தனர். இதனால் இருவரும் கடந்த மார்ச் மாதம் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக ஜீவன் குமாரால் […]

Categories

Tech |