Categories
உலக செய்திகள்

#BREAKING: ரஷ்யா தலையில் விழுந்த இடி…. உலக நாடுகள் கொடுத்த ஷாக்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]

Categories
உலக செய்திகள்

FLASH: “ரஷ்யா மீது பொருளாதார தடை” விதித்த பிரபல நாடு…. பல முக்கிய திட்டங்கள் ரத்து…. வெளியான அதிரடி தகவல்….!!

உக்ரைன் விவகாரத்தால் போர் பதற்றம் அதிகரிக்கும் நிலையில் ரஷ்யாவுடனான நார்டு ஸ்ட்ரீம் எனப்படும் முக்கிய எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி இரத்து செய்துள்ளது. ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக கிரீமியா தொடர்பாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து நோட்டாவின் உறுப்பினராக சேர விரும்பும் உக்ரைனுக்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டாவில் உக்ரேன் சேர்ந்தால் தங்களால் அந்த நாட்டை கைப்பற்ற முடியாமல் போய்விடும் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன்-ரஷ்யா போர்”…. கொத்து கொத்தாக மரணம்….. பெரும் சோகம்….!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் கொத்துக்கொத்தாக […]

Categories
உலக செய்திகள்

“பெரும் பதற்றம்!”… உக்ரைன் மீது படையெடுக்க உத்தரவிட்ட புடின்….!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டிருக்கிறார். உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா அதிகமான படைகளை குவித்திருப்பது, போர்  பதற்றத்தை அதிகப்படுத்தியது. மேலும், ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வந்தன. எனினும், ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்கும் திட்டம் கிடையாது என்று கூறி வந்தது. ஆனாலும், உக்ரைன் நாட்டிலுள்ள இரு பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: உக்ரைனில் 100-க்கும் மேற்பட்ட தமிழக மாணவிகள் தவிப்பு….!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் கொடைக்கானலைச் சேர்ந்த மாணவி […]

Categories
உலக செய்திகள்

தொடரும் தாக்குதல்…. உக்ரைன் மக்கள் 7 பேர் பலியான சோகம்..!!

உக்ரைனில் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பொது மக்களில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா இன்று காலை  முதல் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க் மற்றும் ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா தாக்கி வருகிறது ரஷ்யா. சக்தி வாய்ந்த ஆயுதங்களால் அங்குள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

#Rusiya-UkraineWarUpdates: இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு…..!!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: உக்ரைன் விமானத் தளங்கள் அழிப்பு…. ரஷ்யா தகவல்…..!!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் விமான தளங்கள், வான்வெளி பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

#Rusiya-UkraineWarUpdates: இந்தியா நடுநிலை வகிக்கும்…..!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையே போர் வெடித்துள்ள சூழலில் இந்த […]

Categories
உலக செய்திகள்

#JUSTIN: தாக்குதலை உடனே நிறுத்துங்கள்….. வேண்டுகோள் விடுத்த ஜெர்மனி…..!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த […]

Categories
உலக செய்திகள்

கிடைக்கும் விமானத்தில் வெளியேறுங்கள்… உக்ரைனில் இருக்கும் மக்களுக்கு… நேபாள அரசு அறிவுறுத்தல்….!!!

நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சகமானது, போர் பதற்றம் அதிகரித்திருப்பதால் உக்ரைன் நாட்டிலிருந்து தங்கள் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. ரஷ்யாவின் பாராளுமன்றத்தில் உக்ரைன் நாட்டின் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிக்கும் படைகளை பயன்படுத்துவதற்கு விளாடிமிர் புடினுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் இரு நகர்களை ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு படைகளை அனுப்புவதற்கு விளாடிமிர் புடினுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது அந்நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் போர் படைகளை […]

Categories
உலக செய்திகள்

#BREAKING : நூற்றுக்கணக்கான உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…!!

ரஷ்யாவின் தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வந்தது. இதனையடுத்து  தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க சமீபத்தில் கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதிகளை ரஷ்யா தனி […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: உச்சகட்ட பதற்றம்…. உக்ரைனில் முடங்கியது இணையதளங்கள்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது.ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

பல ஆண்டு நட்பு…. ப்ளீஸ்… “அதிபர் புதினுடன் பேசுங்க”…. பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த உக்ரைன்..!!

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர், உக்ரைன் நிலைமையை சீர்செய்ய ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வந்தது. இதனையடுத்து  தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க சமீபத்தில் கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: உக்ரைனில் உள்ள தமிழர்கள்…. உயிர்காக்க அவசர உதவி எண்…. நோட் பண்ணிக்கோங்க….!!!!

உக்ரைனின் உள்ள தமிழர்களை மீட்க அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைனின் உள்ள தமிழர்கள் 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவி கோரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டுகள் வீசி வருகின்றன. ஒடேசா, கார்கிவ், கீவ், மரியுபோல் ஆகிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

மக்களே பயப்படாதீங்க… “குடியிருப்பு பகுதியில் தாக்குதல் இல்லை”… ரஷ்யா விளக்கம்..!!

உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடைபெறவில்லை என்று ரஷ்யா விளக்கமளித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதிகளை ரஷ்யா தனி […]

Categories
உலக செய்திகள்

Justin: உக்ரைன் மீது போர் தொடங்கிய ரஷ்யா….. முக்கிய நகரங்களில் குண்டு மழை…..!!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷிய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையில் 2 லட்சம் ராணுவ வீரர்களை, எல்லையில் ரஷ்யா  குவித்து […]

Categories
உலக செய்திகள்

யார் வந்தாலும் அவ்வளவுதான்… “இது வாழ்வா… சாவா…. போர்”… ரஷ்ய அதிபர் புதின்..!!

இந்தப் போர் வாழ்வா… சாவா என்ற நிலையில் நடைபெறுகிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.. ரஷ்யா – உக்ரைன் இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் தூதரக பணியாளர்களை வெளியேற்றுங்கள்… ரஷ்யா உத்தரவு…!!!

உக்ரைன் நாட்டில் இருக்கும் ரஷ்ய தூதரக பணியாளர்களை வெளியேற்றக் கூடிய பணியை ரஷ்யா தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் எல்லைப்பகுதியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை ரஷ்யா குவித்திருக்கிறது. இதனால் அங்கு போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ள  டன்ட்ஸ்க், லுகான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களை தனி நாடுகளாக அறிவிக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். இதன்மூலமாக, உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யாவின் படைகள் நுழைவதற்கு அதிகாரபூர்வமான அறிவிப்பை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலி….. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு?….. நிபுணர்கள் கருத்து…..!!!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் போர் பதற்றமானது நீடித்து வந்தால் இந்திய நாட்டில் பெட்ரோல்- டீசல், கோதுமை, உலோகங்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது போர் பதற்றத்தால் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 96.7 டாலராக அதிகரித்து உள்ளது. இதனிடையில் இந்த கச்சா எண்ணெய் விலை ஏற்றம் 2014ம் ஆண்டு செப்டம்பருக்கு பின் அதிகம் எனக் கூறியுள்ள பொருளாதார நிபுணர்கள் உக்ரைன்-ரஷ்யா இடையில் போர் நடந்தால், இயற்கை எரிவாயு […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: நீடிக்கும் பதற்றம்…. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீழ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனக்ஸ்கை ரஷ்ய படை தாக்கி வருகிறது. ஒடேசாம் கார்கிங், மைக்கோ, மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருவதால் உச்சகட்ட […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: “குறுக்கே யாரு வந்தாலும் அழிவு நிச்சயம்”…. உலக நாடுகளை மிரட்டும் புடின்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]

Categories
உலக செய்திகள்

#RussiaUkraineConflict : உக்ரைன் மீது தாக்குதல்…. உயிரிழப்பவர்களுக்கு ரஷ்யாவே பொறுப்பு…. அமெரிக்க அதிபர் பைடன் கண்டனம்..!!

உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலில் உயிரிழப்பவர்களுக்கு ரஷ்யாவே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

OMG: வெடித்தது போர்…. “உக்ரைன் மீது பாயும் குண்டு மழை”…. பதறவைக்கும் காட்சிகள்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]

Categories
உலக செய்திகள்

“அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை தேவை”…. தாக்கத்தை சந்திக்கும் “உணவு பொருட்களின் விலை”…. எச்சரித்த பொதுசெயலாளர்….!!

உலகத் தானிய சந்தையில் ரஷ்யா உக்ரேன் முக்கிய பங்குதாரர்களாக உள்ள நிலையில் இரு நாடுகளுக்குமிடையேயான போர் பதற்றம் உலகளாவிய உணவு பொருட்களின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே கிருமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தங்கள் நாட்டுப் படைகளை உக்ரேனின் எல்லையில் குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க உலக சந்தையில் ரஷ்யா உக்ரைன் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு தொடர்ச்சியாக ஆயுதங்கள் வழங்குவோம்…. -அதிபர் ஜோ பைடன்…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் நாட்டிற்கு தற்காப்பு ஆயுதங்களை மேலும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் நாடு, ரஷ்யா, நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்தது. எனவே, அந்நாட்டின் எல்லைப்பகுதியில் ஒரு லட்சம் படை வீரர்களை குவித்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், உக்ரைனை எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா ஆக்கிரமித்து விடலாம் என்று எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, இந்த விவகாரம் தொடர்பில் ரஷ்யா மீது முதல்கட்ட பொருளாதார தடையை விதித்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”…. உக்ரைனில் குவிக்கப்படும் போர் விமானங்கள்… அதிகரிக்கும் பதற்றம்…!!!

உக்ரைனின் எல்லைக்கு அருகில் ரஷ்யா குவித்துள்ள போர் விமானங்களை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்ட போர் விமானங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக தெரியவந்திருக்கிறது. ரஷ்ய நாட்டின் போர் படைகள், உக்ரைன் நாட்டிற்கு அருகில் இருக்கும் பெலாரஸ், கிரைமியா மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளில் குவிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், போர் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் இருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன.  மக்சார் செயற்கைக்கோள் நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

சீக்கிரமா வெளிய வாங்க…. அச்சுறுத்தல்களை சந்திக்கும் தூதர்கள்…. பிரபல நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் முடிவு….!!!….!!!

அச்சுறுத்தல் காரணமாக உக்ரைனில் இருந்து ரஷ்யா தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாடு முன்னாள் சோவியத்  ஒன்றிய நாடாகும். தற்போது உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்து வைத்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் நுழைந்து அந்நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து மீட்கப்படும் 241 பேர்…. நாடு திரும்ப உள்ள ஏர் இந்தியா விமானம்….!!!

உக்ரைனுக்கு ஏர்-இந்தியா விமானம் ஒன்றை அனுப்பி மாணவர்கள், குடிமக்களை உள்பட பலரை ஏற்றிக்கொண்டு நாடு திரும்ப உள்ளது. உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்ய நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல்கள் உள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைன் நோட்டா அமைப்பில் சேர்வதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை அமெரிக்க மற்றும் நோட்டு அமைப்புகள் நிராகரித்து விட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய […]

Categories
உலக செய்திகள்

“இந்த சந்திப்பிற்குஅர்த்தமில்லை”…. பிரபல நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியின் அதிரடி அறிவிப்பு…!!!

ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லாவ்ரோ உடனான சந்திப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இதனால்  உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா  சுமார் 1½ லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாகவே போர் பதற்றம் நீடித்து வருகிறது. ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என ரஷ்யா தெரிவிக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்!”… ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த கனடா…!!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ள லுகன்ஸ்க் மற்றும் டுனெட்ஸ்க் இரண்டு மாகாணங்கள் தனி நகர்களாக அறிவிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார். இதனால், உக்ரைன் பிரச்சனை மேலும் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளன. உக்ரைன் நாட்டில் இருக்கும் ரஷ்யா சார்ந்த பிராந்தியங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் கைப்பாவை ஆட்சி நடக்கிறது”….!! பிரபல நாட்டு அதிபர் கண்டனம்….!!

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களிடம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாநிலங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது.இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்குள்  நுழைய முயன்தாக…. அதிரடியில் வீரர்கள் …. உக்ரைனில்….!!!

உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள்  நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இரு நாட்டிற்கும்  இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து  உக்ரைன் மீது படை எடுப்பதற்காகவே ரஷ்யா தங்களது வீரர்களை உக்ரைன் எல்லையில் […]

Categories
உலக செய்திகள்

“அமைதியா…? அதுக்கு வாய்ப்பே இல்ல”…. ரஷ்ய அதிபர் அதிரடி… உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்…!!!

ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டுடனான பிரச்சனையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறியிருக்கிறார். உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே தற்போது போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து ஐந்து நபர்கள் ரஷ்யாவிற்கு ஊடுருவ முயற்சித்ததால்  அவர்களை சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது படை எடுக்க அதிகமாக வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டுடனான பிரச்சனையை அமைதி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் அதிகரிக்கும் போர் பதற்றம்…. நாளை ரஷ்யா செல்லும் இம்ரான்கான்…!!!!

உக்ரைன் நாட்டில் போர் பதற்றத்திற்கு இடையில் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் ரஷ்ய நாட்டிற்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான், இரண்டு நாட்கள் பயணமாக ரஷ்ய நாட்டிற்கு செல்கிறார். கடந்த 23 வருடங்களில் ஒரு பாகிஸ்தான் பிரதமர் அரசாங்க ரீதியாக ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும். கடந்த 1999-ஆம் வருடத்தில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதன்பிறகு, தற்போது தான் பாகிஸ்தான் பிரதமர், […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு செல்லும் விமானங்கள் ரத்து… அமீரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

போர் பதற்றத்தால் உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு, அமீரகத்திலிருந்து செல்லக்கூடிய விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உக்ரைன் எல்லைப் பகுதியில் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, உக்ரைன் நாட்டின் இராணுவ வீரர்களுக்கு, ரஷ்யாவின் ஆதரவுடன் இயங்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் ஒவ்வொரு நாளும் போர் பதற்ற நிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பல நாடுகளும் உக்ரைனிற்கு செல்லக்கூடிய விமானங்களை ரத்து செய்திருக்கின்றது. அதே நேரத்தில், உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்… பிரிவினைவாதிகள்-ராணுவத்திற்கு இடையே மோதல்…!!!

ரஷ்ய நாட்டுடனான போர் ஏற்படக்கூடிய ஆபத்திற்கு இடையில் உக்ரைன் நாட்டில் பிரிவினைவாதிகள் மற்றும் ராணுவத்திற்கு இடையேயான மோதல் அதிகரித்து மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா, சோவியத் ஒன்றியம் பிரிவினைக்குப் பின் தனிநாடாக இருக்கும் உக்ரைனை கைப்பற்றி தங்களோடு இணைக்க முயற்சி மேற்கொள்கிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பல வருடங்களாக மோதல் நிலை இருக்கிறது. இந்நிலையில், உக்ரைனின் எல்லைப்பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான படைகளை ரஷ்யா குவித்துள்ளது. எனவே, எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் நாட்டில் போர் ஏற்படலாம் […]

Categories
மாநில செய்திகள்

OMG :உக்ரைனில் தவிக்கும் 1000 தமிழர்கள்…. மீட்கும் பணிகள் தீவிரம்…!!!

உக்ரைன்- ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் எழும் சூழல் நிலவுவதால் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 20 ஆயிரம் பேர் இருப்பதாகவும், அதிலும் தமிழகத்தை சேர்ந்த 1000 பேர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற நிலை எழுந்துள்ளதால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உக்ரைனில் இருக்கும் தமிழர்களில் சிலர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் எல்லையில் குவிந்துள்ள ரஷ்ய படைகள்… வெளியான செயற்கைகோள் புகைப்படங்கள்…!!!

உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் ரஷ்யா அதிகமான போர் விமானங்களை குவித்திருப்பதை விளக்கக்கூடிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதிக்கு அருகில் ரஷ்யா தங்களின் படைகளை குவித்துக் கொண்டிருக்கிறது. இதுகுறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் நாட்டின் அருகே இருக்கும் கிரைமியா, பெலாரஸ் மற்றும் மேற்கு ரஷ்ய பகுதிகளில் படைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் போர் ஏற்படக் கூடிய அபாயம் அதிகரித்திருக்கிறது. ரஷ்யா தங்களின் ராணுவ படைகளை உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு எதிராக திரட்டப்படும் படைகள்… பிரிவினைவாதிகளின் தலைவர் உத்தரவு…!!!

உக்ரைனில் இருக்கக்கூடிய பிரிவினைவாதிகளுக்கான தலைவர் அந்நாட்டிற்கு எதிராக படைகளை திரட்டுவதற்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாடு தன் எல்லை பகுதியை ரஷ்ய நாட்டுடன் பகிரப்படுகிறது இதனிடையே உக்ரைன் நாட்டின் கிரிமியா தீபகற்பத்தை கடந்த 2014ம் வருடத்தில் ரஷ்யா கைப்பற்றி அப்பகுதியை தங்கள் நாட்டோடு சேர்த்துவிட்டது. எனவே, உக்ரைன் நாட்டினுடைய டொனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய இரண்டு மாகாணங்களை தங்கள் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று அந்த மாகாணங்களில் ஆயுதமேந்திய பிரிவினைவாத குழுக்கள் தோன்றியது. இந்த பிரிவினைவாத குழுக்கள் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா, உக்ரைன் தலைநகரை ஆக்கிரமித்து விடும்…. எச்சரிக்கும் அதிபர் ஜோ பைடன்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின்மீது போர் தடுப்பதற்காக தவறான தகவல்களை வழங்குவதாக ஜோபைடன் கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தெரிவித்ததாவது, மேலும் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்காக ரஷ்ய மக்களுக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார். மேலும் ரஷ்ய நாட்டை சேர்ந்த இராணுவ வீரர்கள் 40% பேர், உக்ரைன் நாட்டின்  எல்லை பகுதியில் குவிந்திருக்கிறார்கள். கடந்த வாரத்தில், ரஷ்யா சில படைகளை வாபஸ் வாங்கி விட்டது. எனினும், தற்போது அங்கு ஒரு லட்சத்து […]

Categories
உலக செய்திகள்

போர் தொடுக்காமல் இருந்தால்…. பேச்சு வார்த்தை…. திட்டமிட்ட பிரபல நாட்டு வெளியுறவு துறை அமைச்சர்….!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்காமல் இருந்தால் அமெரிக்கா ரஷ்யாவுடன் அடுத்த வாரம்  பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இந்த போர் பதற்றத்தை தணிக்க சில நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்காமல் இருந்தால் அடுத்த வாரம் அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மேலும் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பேச […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன்பள்ளியில் குண்டு வீச்சு தாக்குதல்…. மூன்றாம் உலகப் போர் தொடர்கிறதா….?

உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 2ஆசிரியர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நடைபெற்று வருகிறது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உக்ரைனின் எல்லைகளில்  ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை  குவித்து வந்துள்ளது. இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் போர்”…. அதிபர் அலுவலகம் இடமாற்றம்…. வெளியான உளவு தகவல்கள்….!!

போரில் தோல்வி அடைந்தால் அதிபர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் கடந்த சில நாட்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படையினருக்கும் ரஷ்யாவின் ஆதரவு கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசின் செய்தி தொடர்பாளர்  கிவ்  நகரில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது  “கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தன் மீதான அரசு படையின் தாக்குதல் ஒருவேளை தோல்வி அடைந்தால்  அதிபர் அலுவலகம், நாடாளுமன்றம், பாதுகாப்பு கவுன்சில், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நிலவும் போர் பதற்றம்…. இந்தியாவில் எண்ணெய் பற்றாகுறை ஏற்படுமா…?

உக்ரைன் நாட்டில் போர் பதற்றம் காரணமாக சூரியகாந்தி எண்ணெயின் விலை வெகுவாக அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிலிருந்து தான் இந்தியாவிற்கு தேவையான 75% சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதில் சிக்கல் உள்ளது. இதனால், இந்தியா முழுக்க அத்தியாவசியமான தேவையாக இருக்கும் சூரியகாந்தி எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உண்டாகியிருக்கிறது. உக்ரைனில் பதற்ற நிலை இருப்பதால் […]

Categories
உலக செய்திகள்

ராஜாங்க ரீதியான முயற்சி தொடரும்…. இரு நாட்டு தலைவர்களின் ஆலோசனை….!!!

உக்ரைன் போர் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஜப்பான் பிரதமர் மற்றும் பிரிட்டன் பிரதமர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும்  இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் […]

Categories
உலக செய்திகள்

“எந்த நேரத்திலும் போர் மூளலாம்”…. ஊடகங்களில் வெளிவந்த செய்தி…. மறுத்த பிரபல நாடு….!!!

உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்ய ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும்  இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து  உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

மாணவர்கள் பயப்பட வேண்டாம்…. இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு…. கூடுதல் விமானங்கள் ஏற்பாடு…. பிரபல நாட்டில் வெளியுறவுத் துறை முடிவு….!!

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வருவதால் அங்கு இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் தனது நாட்டு மக்களை உக்ரேனில் இருந்து வெளியேறும் படி ஏற்கனவே அறிவுறித்தியுள்ளது. மேலும்  உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் தேவையில்லாமல் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா விவகாரம்… இந்தியா எங்கள் பக்கம் தான்…. அமெரிக்கா நம்பிக்கை…!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தயாராக இருக்கும் நிலையில் இந்திய தங்களுக்கு துணையாக இருக்கும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. உக்ரைன் பிரச்சினையில் அதிகாரபூர்வமாக தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி கொண்டிருக்கிறது. ஆனால், போர் உருவாகக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தியா, எந்த நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் குவாட் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்தது என்று […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்…. “ரஷ்யா போரை விரும்பவில்லை”…. கருத்து தெரிவித்த அதிபர் புதின் …!!

உக்ரைன் ,ரஷ்யா இடையே நிலவி வரும் பிரச்சனையால்   அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் ஒன்று  உக்ரைன். தற்போது உக்ரைனும் அதன்  அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே சண்டையிட்டு  வருகின்றனர். இந்த சண்டை இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில்  ரஷ்யா 1,00000 க்கும்  அதிகமான போர் வீரர்களை குவித்துள்ளதால்  அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையில் ஏவுகணை நிலைநிறுத்துவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் ராணுவ வெளிப்படைத் தன்மை […]

Categories

Tech |