Categories
உலக செய்திகள்

20 மணி நேர பயணம்…. எவ்வாறு சாத்தியம்….!! வேதனையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள்…!!!

உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அங்கு நிலவும் கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு  வருகின்றனர்.  உக்ரைன், ரஷ்யாவிற்கு இடையேயான போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்கள்  உக்ரைன் எல்லையைக் கடந்து ருதுமேனியா  போன்ற அண்டை  நாடுகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா மீது இணையதள போர்…!! ஹேங்கிங் குழு அதிரடி அறிவிப்பு…!!

ரஷ்யா மீது இணையதள போரை தொடங்கியுள்ளதாக அடையாளம் தெரியாத ஹேங்கிங் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரண்டாவது நாளாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல்  நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதல் நடைபெறுவதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக உக்ரைன் ,ரஷ்யாவிற்கு  பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷ்யாவின் தாக்குதலில்  முற்றிலுமாக நிலைகுலைந்து போயுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் மீது இணைய போரைத் தொடங்கி உள்ளதாக அடையாளம் தெரியாத ஹேங்கிங் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசி முறை…!! உருக்கத்தில் உக்ரைன் அதிபர்…!!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசி முறையாகும் என தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 2 வது நாளாக நடைபெற்று வருகிறது. வான்வழி, கடல் வழி,  தரை வழி  என மும்முனைத் தாக்குதல் நடைபெறுவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதே போல் உக்ரேன் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவிற்கு  பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் […]

Categories
உலக செய்திகள்

“நிறுத்துங்கள் போரை!”…. உலகெங்கும் வெடித்த போராட்டம்… ரஷ்யாவிற்கு அதிகரிக்கும் எதிர்ப்பு…!!!

உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் உலகெங்கும் போராட்டம் அதிகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை அன்று படையெடுக்கத் தொடங்கியது. தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழி என்று தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ராணுவ நிலைகளை மட்டும் தான் தாக்குவதாக கூறிய ரசியா, தற்போது குடியிருப்பு பகுதிகளிலும் பயங்கர தாக்குதல் நடத்துகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் உக்ரைன் நாட்டின் மக்கள் மீது வருத்தம் […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள்…. வாட்ஸ்அப் வீடியோ காலில் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் உரையாடினார். உக்ரைன் மீது ரஷ்யா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் உக்ரைன்  உதவி கேட்டும் உலக நாடுகள் ரஷ்யாவுடன் போரிட முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனுக்கு  கல்வி மற்றும் வேலைக்காக சென்ற இந்தியாவை சேர்ந்த பிற மாநிலத்தவரும் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது அதிகரித்த தாக்குதல்… ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் சிரியா….!!!

உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவிற்கு சிரியா ஆதரவு தெரிவித்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வருவது, உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின் மற்றும் சிரிய அதிபர் பஷார்  ஆசாத், இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று கலந்துரையாடியுள்ளனர். அப்போது, டான்பாஸ் பிராந்தியத்தை பாதுகாப்பதற்கு உக்ரைன் நாட்டில், ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதை சிரியாவின் அதிபர் ஆதரித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் செயல்பாட்டை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்… நாங்கள் யார் பக்கமுமில்லை… இலங்கை அரசு வெளியிட்ட தகவல்…!!!

இலங்கை அரசு தற்போதைய நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா பிரச்சனையில் நடுநிலையை கடைப்பிடிப்பதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன், நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்திருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பல நாடுகள் ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. எனினும், ஒரு சில நாடுகள் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதோடு, உக்ரைன் நாட்டிற்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலையாக இருக்கின்றன. அந்த வகையில், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரியான, ஜெயநாத் கொலம்பகே தெரிவித்திருப்பதாவது, உக்ரைன்-ரஷ்யா பிரச்சனையை […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரேனில் மாணவர்களை மீட்க…. ருமேனியா சென்ற ஏர் இந்தியா விமானம்…!!!

 ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா விமானம் அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு போர் நடைபெற்றதன் காரணமாக விமானம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. உக்ரைன் நாட்டை சுற்றியுள்ள அண்டை நாடுகளின் உதவியின் மூலம் இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா, உக்ரேன் போரால்  உக்ரேனில் தவிக்கும் இந்தியர்களை ரொமேனியா போலந்து எல்லைகள் வழியாக மீட்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வெளியுறவு […]

Categories
உலக செய்திகள்

ஊழலை மறைக்க தான் புடின் படையெடுத்திருக்கிறார்…. கடுமையாக குற்றம் சாட்டும் அலெக்சி நவால்னி…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்திருப்பதை,  சிறையிலிருக்கும் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நவால்னி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டில் கடந்த 1999-ஆம் வருடத்திலிருந்து பிரதமர் மற்றும் அதிபராக பதவி வகித்த விளாடிமிர் புடின், கடந்த 2019-ஆம் வருடத்தில் அதிபராக இருந்த போது, வரும் 2036 ஆம் வருடம் வரை, தான் அதிபராக இருக்கக் கூடிய வகையில் அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றியமைத்தார். அதிக வருடங்களாக பதவி வகித்து வந்த விளாடிமிர் புடின், தன் ஆட்சியில் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: 3-வது நாளாக நீடிக்கும் பதற்றம்…. மக்களே யாரும் போகாதீங்க!…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் நேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கீவ் நகரத்தில் விழுந்த குண்டு…. கீரைக்காரி கூடையை உடைக்கும்”…. போர் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு….!!!

கவிஞர் வைரமுத்து ரஷ்யா உக்ரைன் போர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நேற்று போர் தொடுத்துள்ளது. மேலும் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா சரமாரியாக குண்டுகள் வீசி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைன் நிலைகுலைந்து போய் உள்ளது. நேற்றைய தாக்குதல்களில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைனிலிருந்து வரும் மாணவர்களுக்கு…. இதெல்லாம் கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் அவசர தேவைக்கான பணத்தை வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ருமேனியா, ஹங்கேரி எல்லைக்கு வருவோர் வாகனங்களில் இந்திய தேசிய கொடியை ஒட்டியிருக்க வேண்டும் மற்றும் இரண்டு தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்றுகளையும் வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

“தலைநகரை விட்டு செல்ல மாட்டேன்”…. எனக்கு எந்தவித அச்சமும் இல்லை…. விடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர்….!!!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் நேற்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் நேற்று காலை முதல் போர் தொடங்கியுள்ளது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலையங்கள், விமான தளங்கள், இராணுவக் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்…. வேதனையில் உக்ரைன் அதிபரின் பேச்சு….!!!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உலகின் சக்திவாய்ந்த நாடுகள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறது என கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் நேற்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் நேற்று காலை முதல் போர் தொடங்கியுள்ளது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், இராணுவக் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள்… முதல்வன் ஸ்டாலினிடம் பெற்றோர்கள் கோரிக்கை…!!!

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்ய அதிபர் புதின் நேற்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் நேற்று காலை முதல் போர் தொடங்கியுள்ளது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், இராணுவக் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உக்ரைனில் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING : உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை குழுவை அனுப்ப தயார் – ரஷ்ய அதிபர் புதின்…!!

உக்ரைனுக்குள் நுழைந்து நேற்றுமுதல் ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தாக்குதல் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருவதால்  மக்கள் அச்சத்தில் உள்ளனர்.. ரஷ்யா தரை, வான், கடல் வழியாக தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நாட்டின் தலைநகர் கீவ் க்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தாக்குதலை  அரங்கேற்றி வருகிறது.. பதிலுக்கு உக்ரைனும் தாக்கி வருகிறது.. உக்ரைன் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவின் 30 டாங்கிகள், 7 விமானங்கள், […]

Categories
உலக செய்திகள்

அவங்க நிறுத்துனா… நாங்க பேச்சுவார்த்தைக்கு தயார்… இறங்கி வந்த ரஷ்யா…!!!

ரஷ்ய அரசு, உக்ரைன் தாக்குதலை நிறுத்திக் கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியிருக்கிறது. ரஷ்யாவின் படைகள் உக்ரைன் நாட்டின் மீது பயங்கர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து 2-ஆம் நாளாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடல்வழி, வான்வழி மற்றும் தரைவழி என்று தாக்குதல்கள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதால், அதிக உயிர் பலிகள்  ஏற்பட்டிருக்கிறது. உக்ரைனின் பெரும்பாலான ராணுவ தளங்கள், ரஷ்ய படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் உக்ரைன், பதில் தாக்குதல் நடத்துவதால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவின் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய வான்வெளியில்…. இங்கிலாந்து விமானங்கள் பறக்க தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

ரஷ்ய அரசு, இங்கிலாந்தின் விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளியில் பறப்பதற்கு தடை அறிவித்திருக்கிறது. உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் ரஷ்யாவிற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் பொருளாதார தடை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில் ரஷ்ய அரசு, இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் தங்கள் நாட்டில் தரையிறங்குவதற்கும் வான்வெளியில் பறப்பதற்கும் தடை விதித்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் விமானங்களுக்குரிய வான்வெளியை ரஷ்யா அடைத்திருக்கிறது. இங்கிலாந்து, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க தீர்மானித்திருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் நடவடிக்கையை எதிர்க்க வேண்டும்… பாகிஸ்தான் பிரதமரை எச்சரிக்கும் அமெரிக்கா…!!!

ரஷ்யாவிற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர், உக்ரைன் நாட்டின் மீது நடத்தப்படும் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் கடந்த புதன்கிழமை அன்று ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். ரஷ்யாவின் உயரதிகாரிகள், இம்ரான்கானை வரவேற்றார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் இதுபற்றி தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின்மீது ரஷ்யா படையெடுத்திருப்பது குறித்த எங்களின் நிலைப்பாட்டை பாகிஸ்தானிற்கு தெரியப்படுத்திவிட்டோம். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடவடிக்கை மேற்கொள்வதை எதிர்ப்பது பொறுப்புமிக்க ஒவ்வொரு நாட்டினுடைய […]

Categories
உலக செய்திகள்

உடனடியாக நிதியுதவி வழங்க தயார்… உலக வங்கி வெளியிட்ட அறிவிப்பு…!!!

உலக வங்கி உக்ரைனில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான நிலைக்காக உடனடியாக நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டில் போரில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து இரண்டாம் நாளாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் உலக வங்கி உடனடியாக உக்ரைன் நாட்டிற்கு நிதி உதவி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக வங்கி குழுவின் தலைவரான […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர்  ஸ்டாலின் கூறியுள்ளார். உக்ரைன் ரஷ்யா மீது போரை தொடங்கியுள்ளது. அங்கு தமிழக மாணவர்கள் உட்பட 20 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர். உக்ரைனில் வான்வெளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் விமானம் மூலமாக அங்கிருந்து இந்தியர்களை மீட்க முடியவில்லை. மாற்று வழியாக உக்ரேனில் இருந்து வாகனம் மூலமாக எல்லையோரப் பகுதியில் உள்ள நாடுகளுக்கு இந்தியர்களை அழைத்து வந்து, அதன் பின் கத்தாரில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

சைபர் தாக்குதல் நடத்தினால் தொடர்பு கொள்ள முடியாது…. தமிழக மாணவர்கள் உச்சக்கட்ட பரபரப்பு தகவல்…!!!

ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தினால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது என தமிழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். மேலும் உக்ரைன் தலைநகரான கீவ்  பகுதியில் கடுமையான தாக்குதலை ரஷ்யா  நடத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள நேஷனல் மெடிக்கல் கல்லூரியில் இந்தியாவை சேர்ந்த தமிழக மாணவர்கள் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: சரணடைய மறுத்த உக்ரைன் வீரர்கள்…. சுட்டுக் கொன்ற ரஷ்யா….. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு… சென்னையில் பெட்ரோல் விலை நிலவரம் என்ன…?

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலையை மாற்றிக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தவாறு, ஒவ்வொரு நாளும் எரிபொருளின் விலையை நிர்ணயிப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனிடையே மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்குரிய கலால் வரியை சிறிது குறைந்திருந்தது. இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை. எனவே, சென்னையில் பல […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் மீதான போரை நிறுத்துங்கள்!”… வெள்ளை மாளிகைக்கு வெளியில் போராட்டம்…!!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உக்ரைனில் நடக்கும் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, போராட்டம் நடைபெற்று வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பிற நாடுகள் இதில் தலையிட்டால் வரலாறு காணாத கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என்று கடுமையாக எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் போரை தொடங்கியுள்ளன. இதில், டினிப்ரோ, கார்கிவ், கீவ் ஆகிய நகரங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ரஷ்ய போர்: “யாரும் பயப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்…!” வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி…!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தனி விமானம் மூலம் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டனர். இருப்பினும் பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க இந்திய அரசு விமானத்தை அனுப்பி இருந்தது, ஆனால் உக்ரைன் வான் பகுதி மூடப்பட்டு விட்டதால் அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க முடியாமல் அனுப்பப்பட்ட விமானம் டெல்லி திரும்பியது. உக்ரைனில் தற்போது 18 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா விவகாரம்; என் பதவிக்காலத்தில் சோகமான தருணம்…. ஐநா பொதுச்செயலாளர் வேதனை…!!

உக்ரைன் போர் விவகாரம்  என் பதவிக்காலத்தில் சோகமான தருணம் என ஐ.நா சபை பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.  உக்ரைன்  மீது ரஷ்யா போர் தொடுப்பதை  தடுப்பது  தொடர்பாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உடனடியாக அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ரஷ்யா அதிபர் புதின் போர் நடவடிக்கை அறிவித்தார்.  அமெரிக்க தூதர்  லிண்டா தாமஸ் கிரீன்பீல்டு  பேசுகையில், “நான் சமாதானத்தை கூறி இந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவாக போராட்டம்….!! ரஸ்யாவில் அதிகரிக்கும் பதற்றம்….நூற்றுக்கணக்கானோர் கைது….!!

ரஷ்யாவில் உக்ரைனுக்கு ஆதரவாக  நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உக்ரைனின் பிரிவினை மக்களை பாதுகாக்க இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடிவு எடுத்திருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அதிரடியாக நேற்று பிரகடனம் செய்தார். மேலும் வெளியில் இருந்து இன்று போரில் எந்த நாடாவது தலையிட நினைத்தால்  அந்த நாடு வரலாற்றில் சந்தித்ததை  விட பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். அடுத்த சில நிமிடங்களில் ரஷ்ய படைகள் உக்ரைன்  நாட்டின் மீது தாக்குதலை […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம்…. இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்…. பிரதமர் மோடி வலியுறுத்தல்…!!

இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிபர் புதினிடம்  இந்திய பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக ரஷ்ய  தூதரகம் தெரிவித்தது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார். உக்ரைனில் சுற்றியுள்ள நிலைமையை பற்றி பேசும்போது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்… நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்…. சீனா கருத்து….!!

உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடான சீனா வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங், பீஜிங் நகரில் உள்ள நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “உக்ரைனின் நிலைமையை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலைமை எல்லை மீறி போய் விடாமல் தடுக்க அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் அதிபரை கொலை செய்ய முயற்சி…. அதிபர் வெளியிட்ட பரபரப்பு தகவல்…..!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன்-ரஷ்யா போர்!”…. 800 ரஷ்ய வீரர்கள் பலி… வெளியான தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்ய படையை சேர்ந்த 800 வீரர்கள் பலியானதாக தெரிவித்திருக்கிறது. அதிபர் விளாடிமிர் புடினின் உத்தரவை தொடர்ந்து, ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் பல மாகாணங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மட்டும் சுமார் 200க்கும் அதிகமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 137 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை மந்திரி ஹன்னா மால்யார், தன் டுவிட்டர் பக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு உதவ யாருமில்லை… தன்னந்தனியாக நிற்கிறோம்… உக்ரைன் அதிபர் வேதனை…!!!

ரஷ்யாவை எதிர்த்து தன்னந்தனியாக போராடிக் கொண்டிருப்பதாகவும் நாங்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம் என்றும் உக்ரைன் அதிபர் வேதனை தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைனில் மேற்கொண்ட முதல் போரில் 137 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக 10,000 தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள் அந்நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகளிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு செல்லும் ராணுவ அதிகாரி தன் மனைவி மற்றும் மகளிடம் கண்ணீருடன் கதறி அழுது, விடை பெற்றது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைநகரிலிருந்து, கிராமங்களுக்கு மக்கள் வாகனங்கள் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன்-ரஷ்யா இடையே 2-வது நாளாக நிகழும் மோதல்”…. வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்…..!!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் நேற்று […]

Categories
உலக செய்திகள்

அவர்களின் முதல் குறி நான் தான்… உருக்கமாக பேசிய உக்ரைன் அதிபர்…!!!

ரஷ்யாவின் முதல் குறி நான் தான் என்று உக்ரைன் நாட்டின் அதிபர் உருக்கமாக பேசியிருக்கிறார். ஐநா அமைப்பு, ரஷ்யாவிடம் போரை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தது. எனினும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்பிறகு, உக்ரைன் நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் ரஷ்ய படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்யப் படைகள் 200க்கும் அதிகமான தாக்குதல்களை உக்ரைனில் நடத்தியிருக்கிறது. ரஷ்யா மேற்கொண்ட முதல் போரில் […]

Categories
உலக செய்திகள்

Russia Ukraine Crisis: ஆண்கள் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேற தடை….. பெரும் பரபரப்பு…..!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: 137 பேர் கொன்று குவிப்பு…. பலர் கவலைக்கிடம்…. 2-வது நாளாக நீடிக்கும் போர் பதற்றம்…. பரபரப்பு….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 5,000 தமிழர்களின் நிலை?…. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…!!!!!

உக்ரைனில்  சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்பதற்காக  வெளியூர் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் உயிர் பிழைப்பதற்காக மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகள் பதில்களைத் தேடிக் தஞ்சமடையும் மோசமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பணிநிமித்தம், உயர்கல்வி ,போன்ற காரணங்களுக்காக  உக்ரேனில் தங்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களின் நிலை என்னவாகும் என்கின்ற அச்சம் அவரின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING : உக்ரைனில் பலர் இறந்திருக்கலாம் – செஞ்சிலுவை சங்கம்..!!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கவலை தெரிவித்துள்ளது. கடல், வான், தரை வழியே நுழைந்து காலை முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், செஞ்சிலுவை சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ரஷ்ய தாக்குதலில் பலர் காயமடைந்த நிலையில், அவர்களின் சிகிச்சைக்காக பலர் ரத்த தானம் செய்து வருகின்றனர். இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களே…! பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக இருங்க…. இந்திய தூதரகம் ஆலோசனை…!!

உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்ய படைகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவதால் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம்,உக்ரைனின்  தங்கி இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக ஆலோசனை வெளியிட்டுள்ளது, “அதில் உக்ரைனில் ராணுவச் சட்டம் அமலில் இருப்பது உங்களுக்குத் தெரியும். இந்நிலை மக்கள் வெளியே வருவது கடினம். தலைநகரில் தங்குவதற்கு இடம் இன்றி  தவிக்கும் மாணவர்களுடன்  தொடர்ந்து தொடர்பில் […]

Categories
உலக செய்திகள்

“நான் அதிபராக இருந்திருந்தால்”… இது நடந்திருக்காது… -முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்…!!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தால், உக்ரைன் போர் நடந்திருக்காது என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் படைகளும், அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், மக்கள், பாதுகாப்பு படையினர் என்று மொத்தமாக 150- க்கும் அதிகமானோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்தது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, சரியாக நிலையை கையாண்டால், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இடைவிடாத குண்டுமழை… மெட்ரோ சுரங்கப்பாதையில் தஞ்சமடைந்த மக்கள்…!!!

உக்ரைன் அரசாங்கம், லுஹான்ஸ்க் என்ற பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய அறிவுறுத்தியிருக்கிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் ஏவுகணை மழை பொழிந்து வருகிறது. எனவே, செர்னிஹிவ், ஜைட்டோமைர், சுமி, லுஹான்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் தாக்குதல்கள் நடக்கிறது. எனவே, லுஹான்ஸ்க் என்ற பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியாக செல்ல முடியாத நபர்கள் ரயில்கள் மூலமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நாட்டில் முழு போரை தொடங்கிவிட்டனர்!”… உலக நாடுகள் தடுக்க வேண்டும்… -உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்…!!!

உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், எங்கள் நாட்டின் மீது ரஷ்யா முழுமையான போரை தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி உக்ரைன் நாட்டின் பல நகர்களில் ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் விமான நிலையங்களையும், துறைமுகங்களையும் ஆக்கிரமிப்பதில் தீவிரமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான டிமைட்ரோ குலேபா, தெரிவித்திருப்பதாவது, தங்கள் […]

Categories
உலக செய்திகள்

#JUSTIN: உக்ரைன் விவகாரம்…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்-வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் பிரச்சனையில் தலையிட்டால்…. வரலாறு காணாத விளைவுகளை சந்திப்பீர்கள்… புடின் கடும் எச்சரிக்கை…!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையேயான பிரச்சனையில் தலையிடுபவர்கள், வரலாறு காணாத கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அதிபர் புடின் எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் அதிகப்படியான படைவீரர்களை ரஷ்யா குவித்தது. மேலும் அந்நாட்டின் மீது போர் தொடுக்கும் திட்டம் தங்களுக்கு இல்லை என்றும் பெலாரஸ் நாட்டு ராணுவத்தோடு கூட்டுப் பயிற்சியை மேற்கொள்வதற்காக தான் படைகளை குவித்திருக்கிறோம் என்றும் கூறியது. எனினும், ஐ.நா அமைப்பு, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறியது. […]

Categories
உலக செய்திகள்

துறைமுக நகரில் பயங்கர வெடிகுண்டு சத்தம்…. உக்ரைனின் விமான நிலையங்களை ஆக்கிரமிக்க ரஷ்யா ஆர்வம்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டில் உள்ள விமான நிலையங்களையும், துறைமுகங்களையும் ஆக்கிரமிப்பதில் தீவிரமாக இருக்கிறது. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்வதை ரஷ்யா எதிர்த்தது. எனவே, அந்நாட்டின் எல்லை பகுதியில் ஒன்றரை லட்சம் படை வீரர்களை நிறுத்தியது. எனவே, ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து அந்நாட்டை கைப்பற்றலாம் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனால், உக்ரைன் மீது போர் தொடுக்கும் திட்டமில்லை என்று கூறிய விளாடிமிர் புடின், தற்போது, அந்நாட்டின் மீது […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா-உக்ரைன் இடையே வெடித்த யுத்தம்”…. இந்திய தூதரகம் உதவி எண்கள் அறிவிப்பு….!!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்-வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: ரஷ்யாவின் பக்கா பிளான்…. உக்ரைனுக்குள் நுழையும் பீரங்கிகள்…. கசிந்த சீக்ரெட்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]

Categories
உலக செய்திகள்

#Rusiya-UkraineWarUpdates: மக்கள் அமைதியாக இருக்க உக்ரைன் அரசு வேண்டுகோள்…..!!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் […]

Categories
உலக செய்திகள்

WAR UPDATES: உக்ரைனுக்குள் பாராசூட் மூலம் குதித்த ரஷ்ய வீரர்கள்….. பீதியில் மக்கள்…..!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நுழைந்து ரஷ்யப் […]

Categories

Tech |