Categories
அரசியல்

இந்தியர்களை மீட்கும் பணி….!!! உக்ரைன் செல்ல உள்ள மந்திரிகள் குறித்த விபரம்…!!!

உக்ரைன் ரஷ்ய போர் தொடர்ந்து 5-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய மந்திரிகளை அனுப்பும் திட்டத்தை பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளார். இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உக்ரைனில் அண்டை நாடுகளுக்கு மத்திய மந்திரிகள் அனுப்பப்பட உள்ளனர். அவர்கள் குறித்த விரிவான விபரம் பின்வருமாறு, மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா, மால்டோவா நாடுகளுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நீக்கப்பட்ட வழிகாட்டு பலகைகள்… வழி தெரியாமல் அலையும் ரஷ்யப்படைகள்… வெளியான வீடியோ…!!!

உக்ரைன் நாட்டில் வழி தெரியாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்த ரஷியப் படைகளை பொதுமக்கள் சூழ்ந்து வழிமறித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 5-ஆம் நாளாக தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் ராணுவ இலக்குகள் பெரும்பாலானவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உக்ரைன் நாட்டின் சாலை பராமரிப்பு நிறுவனமானது, ரஷ்யப்படைகளின் தாக்குதலை தாமதப்படுத்தும் நோக்கில், அவர்களை குழப்புவதற்காக  சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு பலகைகளின் திசைகள் மாற்றி வைத்திருக்கிறது. VIDEO: Ukrainians block path […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் இந்திய மக்கள்… சிறப்பு ரயில்களில் மேற்கு பகுதிக்கு செல்லலாம்… -இந்திய தூதரகம்…!!!

உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் சிறப்பு ரயில் மூலமாக இந்திய மக்கள் மேற்குப் பகுதிகளுக்கு செல்லலாம் என்று இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்து ஐந்தாம் நாளாகும் நிலை, அங்கு தீவிரமாக தாக்குதல் நடந்து வருகிறது. இதற்கிடையில், தலைநகரான கீவ்வில் வான்வெளி தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே, உக்ரைன் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்கள் ராணுவத்திற்கு அறிவுறுத்தியிருக்கிறது. எனவே, தற்போது வரை உக்ரைனில் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் பதற்றம்!… நாட்டை விட்டு சென்ற உக்ரைன் மக்கள் திரும்பி வருகின்றனர்….. எதற்காக தெரியுமா?….!!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 4-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் போலந்து, ருமேனியா, அங்கேரி, சுலோவாக்கியா உள்ளிட்ட நாடுகளுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் பொதுமக்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கியுள்ளனர். அதாவது அதிபர் செலன்ஸ்கி விடுத்த வேண்டுகோளை ஏற்று உக்ரைன் ராணுவத்துக்கு உதவியாக பெரும்பாலான பொதுமக்கள் ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். தற்போது அங்கு பொதுமக்கள் நவீனரக துப்பாக்கி, […]

Categories
உலக செய்திகள்

யாரும் பயப்படாதீங்க….!! “24×7 கட்டுப்பாட்டு மையங்கள்”…. இந்தியர்களை மீட்க மத்திய அமைச்சகதின் அறிவிப்பு….!!

உக்ரைனில் இருந்து மீட்கப்படும் இந்திய குடிமக்களை வெளியேற்ற உதவுவதற்காக 24×7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் சிக்கியுள்ள தனது நாட்டு மக்களை மீட்பது தான் இந்தியாவைப் பொறுத்தவரை தற்பொழுது பெரிய சவாலாக மாறி இருக்கிறது. உக்ரைனில் 16 ஆயிரம் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் சிக்கி இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் உக்ரைனின் வான் பகுதி மூடப்பட்டதால் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து தலை நகரங்களான முறையே […]

Categories
உலக செய்திகள்

“செயற்கைக்கோள்கள் மூலம் இணைய வசதி”…. உக்ரைனுக்கு எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு….!!

உக்ரைனில் ‘ஸ்டார்லிங்க்’ மூலம் இணைய வசதியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாக  ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.  பூமியின் சுற்று வட்டப்பாதையில் ஆயிரகணக்கான ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள்களை ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் நிறுவி உள்ளது. இதனை தொடர்ந்து உலக நாடுகளின் கண்ணாடி இழை இல்லாமல் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள்களை பயன்படுத்தி அகண்ட அலைவரிசை இணைய வசதியை அளித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் போர் நடந்து வருவதால் அங்கு உள்ள இணைய வசதிகள் சேதப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் உக்ரைன் துணை பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர்களுக்கு ஊதிய உயர்வு… உக்ரைன் அதிபர் அதிரடி அறிவிப்பு…!!!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு மாத ஊதியம் உயர்வு வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 4 வது  நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் ரஷ்யா, உக்ரைனுடன்  மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் வீதிகளில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே சண்டை முற்றி உள்ளதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாரான ரஷ்யா”… அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் தன்னார்வலர்கள்….!!!

உக்ரைனில் இருந்து வெளியேறி வரும் அகதிகளுக்கு ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். உக்கிரன் மீது 4 வது நாளாக ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன்  மீது குண்டுமழை பொழிந்து சேதத்தை ஏற்படுத்தி வரும்  ரஷ்யா தற்போது உக்ரைனுடன்  மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளது. வீதியில்இரு  இராணுவத்திற்கும் இடையே போர் முற்றியதால் பொதுமக்கள் யாரும் வீட்டை  விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போர் நடைபெற்று வரும் இந்த சூழலில் உக்ரைனில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

ஹங்கேரியிலிருந்து புறப்பட்ட 6-ஆவது சிறப்பு விமானம்… உக்ரைனிலிருந்து 240 இந்தியர்கள் மீட்பு…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை 1156 இந்திய மக்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைன் திணறி வருகிறது. எனவே, அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். மேலும், இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக உக்ரைனில் தங்கியிருந்தனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5000 மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு சம்மதம்… பெலாரஸிற்கு சென்ற உக்ரைன் குழுவினர்…!!!

பெலாரஸ் நாட்டில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்ட போரை நிறுத்துவது குறித்து இன்று பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள், உக்ரைன் போர் முடிவடைய வேண்டும் என்று விரும்புகின்றன. தற்போது, ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு சம்மதித்துள்ளது. பெலாரஸ் நாட்டில் இருக்கும் ஹோமெல் நகரத்திற்கு ரஷ்யாவின் தூதுக்குழு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி மூலமாக உக்ரைன் நாட்டின் மீது தீவிர தாக்குதல் மேற்கொள்கிறது. இதில், உக்ரைன் நாட்டில் கடும் பொருட்சேதமும், உயிர் பலிகளும் ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சீட் கிடைக்காததானால்…. உக்ரைனுக்கு சென்ற மாணவர்கள்…. கருத்து தெரிவித்த அமைச்சர்….!!!

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் உக்ரைன்  உதவி கேட்டும் உலக நாடுகள் ரஷ்யாவுடன் போரிட முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனுக்கு  கல்வி மற்றும் வேலைக்காக சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர். இதனால் அவர்களை மீட்க அரசு  நடவடிக்கை எடுத்து […]

Categories
அரசியல்

உக்ரைன் விவகாரம் : இந்தியர்களை மீட்க…!! மத்திய அமைச்சர்களை அனுப்ப முடிவு….!!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே தற்போது போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் உக்ரைனில் வேலை செய்துவரும் இந்தியர்கள் மற்றும் உக்ரைன் நாட்டில் பயிலும் இந்திய மாணவர்கள் லட்சக்கணக்கானவர்களை மீட்பது தொடர்பாக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வந்த லட்சக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டனர். எனினும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நடைபெற்றுவரும் போருக்கு மத்தியில் சிக்கி […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம்…. ரஷ்யா வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் உச்சமடைந்த போர்…. குழந்தைகள் உள்பட 352 பேர் பரிதாப பலி…!!!

ரஷ்யா, உக்ரைனில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கடும் போரில் தற்போது வரை குழந்தைகள் 14 பேர் உட்பட 352 மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 5-வது நாளாக தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இரு  நாட்டு படையினருக்கும் நடந்த சண்டையில் ரஷ்யாவை சேர்ந்த 4300 வீரர்கள் பலியானதாக உக்ரைன் அரசு தகவல் வெளியிட்டது. இதுபற்றி ரஷ்ய பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளரான இகோர் கொனஷெங்கோவ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, எங்கள் தரப்பில் உயிர்ப்பலிகள் […]

Categories
உலக செய்திகள்

போர் முடியுமா…? ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்… நள்ளிரவில் நடந்த அவசர கூட்டம்….!!!

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட போரை நிறுத்துவது தொடர்பில் நேற்று நள்ளிரவில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து வருவது வரும் நிலையில் போரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நள்ளிரவில் சிறப்பு அவசர கூட்டம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், […]

Categories
உலக செய்திகள்

போர் உடனே நிறுத்தப்பட வேண்டும்…. சர்வதேச நீதிமன்றத்தை அணுகிய உக்ரைன்…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போரால் ஏற்பட்ட சேதத்திற்கும் உயிர்பலிகளுக்கும் ரஷ்யா தான் முழுப் பொறுப்பு என்று கூறியுள்ளார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதால், வேறு வழியின்றி உக்ரைன் அரசு, தங்கள் மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, அந்த நாட்டில் தகுந்த பயிற்சி இல்லாமல் நாட்டை காப்பதற்காக துப்பாக்கி ஏந்திய மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். ரஷ்யா, பல பகுதிகளிலிருந்தும் உக்ரைன் நாட்டை நோக்கி குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

#JUSTIN: உக்ரைனில் தொடரும் பதற்றம்…. வான்வெளி தாக்குதல்…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

#Breaking: அடுத்த 24 மணிநேரம் பயங்கரமானதாக இருக்கும்…. உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி….!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இலவச ரயில் சேவை… எங்கிருந்து செல்கிறது…? இந்திய தூதரகம் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இலவசமாக ரயில் சேவை தொடங்கப்பட்டிருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. மேலும், தலைநகர் கீவ்வை ஆக்கிரமிக்க ரஷ்ய படைகள் தீவிரம் காட்டியது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் இருக்கும் இரு முக்கிய நகர்களை கைப்பற்றி விட்டதாக ரஷ்ய அரசு அறிவித்தது. மேலும், உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகராக இருக்கும் கார்கிவ் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களே…! இங்கிருந்து யாரும் வெளியேற வேண்டாம்… இந்திய தூதரகம் அறிவிப்பு…!!!

கிவ் நகரிலிருந்து இந்தியர்கள் யாரும் வெளியேற வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரேன் ரஷ்யாவிற்கு இடையேயான போர் நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்கள் எல்லையைக் கடந்து ருமேனியா போன்ற நாடுகளுக்கு வந்தாக வேண்டும்.ஆனால்  […]

Categories
உலக செய்திகள்

யாரும் வெளியே வராதீங்க!…. நீடிக்கும் போர் பதற்றம்…. இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்காக நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்…. அடுத்த 24 மணி நேரத்தில்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்காக நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: எல்லாரும் தயாரா இருங்க!…. அணு ஆயுதப் போர் ஆபத்து…. புடின் திடீர் உத்தரவு….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. இத்தனை லட்சம் பேரா…? உக்ரைனிலிருந்து வெளியேறிய மக்கள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா படையெடுக்க தொடங்கியதிலிருந்து தற்போது வரை 3, 60,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் அரசு மக்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி எதிர்த் தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, உக்ரைன் நாட்டில் தகுந்த பயிற்சி இல்லாமல் நாட்டை காப்பதற்காக துப்பாக்கி ஏந்திய அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இந்நிலையி,ல் ஐ.நா அகதிகள் நிறுவனமானது, உக்ரைனில் […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள்…1,500 பேரின் முழுமையான தகவல்… வெளியான மகிழ்ச்சி தகவல் …!!!

உக்ரைனில்  சிக்கி தவிக்கும் தமிழர்களில்  1,500 மாணவர்களின் தகவல்கள் முழுமையாக கிடைத்துள்ளதாக மாநில தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் மீட்பு அழைப்புகளை  ஒருங்கிணைப்பதற்கான  மாநில தொடர்பு அதிகாரி ஜெசிந்தா கூறிய போது,  உக்ரைனில்  சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்காக சென்னை எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட ஈமெயில் வந்துள்ளன. இதன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு…. வெளியான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள்…!!!

உக்ரைன் நாட்டில் மாட்டிக்கொண்ட இந்திய மக்களுக்கு அந்நாட்டு அரசு புதிதாக பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. உக்ரைன் அரசு, இந்திய மக்களுக்கு புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், உக்ரைன் அரசு, பக்கத்து நாடுகளுடன் கலந்துரையாடி தங்கள்  மக்களுக்காக எல்லைப் பகுதிகளை திறந்து வைக்க அனுமதி கோரியுள்ளது. இந்தியர்கள் ஹங்கேரி மற்றும் ரோமனிய நாடுகளில் வழியே வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய மக்கள் அவர்கள் வசிக்கும் இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் அருகே இருக்கும் ரயில் […]

Categories
உலக செய்திகள்

கார்கிவ் பகுதியை ஆக்கிரமித்த ரஷ்யா… மீண்டும் மீட்ட உக்ரைன்…!!!

ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதி, மீண்டும் உக்ரைனால் மீட்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்கள் கடும் பாதிப்படைந்திருக்கிறது. எனவே, மக்கள் பதுங்கு குழிகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், பல மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள, நாட்டிலிருந்து வெளியேற முயன்று வருகிறார்கள். தலைநகர் கீவ்வில் தாக்குதல் நடந்து வருவதால் அங்கு […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் உச்சகட்ட பதற்றம்…. போரின் திக்..திக்.. நிமிடங்கள்…. தமிழக மாணவியின் நேரடி பேட்டி….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய சேனல்களின் விளம்பர வருமானத்திற்கு தடை…. அறிவிப்பு வெளியிட்ட யூடியூப் நிறுவனம்…!!!

யூடியூப் நிறுவனம், ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததை எதிர்க்கும் வகையில் ரஷ்ய நாட்டின் சேனல்களின் விளம்பர வருவாயை தடை செய்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து நான்காம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இது உலக நாடுகளிடையே கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் நடக்கும் போர் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பகிரப்படுகிறது. இந்நிலையில், யூடியூப் நிறுவனம், இந்தப் போரை எதிர்க்கும் வகையில் ரஷ்ய சேனல்களின்  விளம்பர வருமானத்தை தடை செய்வதாக […]

Categories
உலக செய்திகள்

விசா இல்லாம வரலாம்…. இந்திய மாணவர்களுக்கு போலந்து அரசு அனுமதி…..!!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3வது நாளாக […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு முக்கிய காரணமே அமெரிக்கா தான்…. கடுமையாக சாடும் வடகொரியா…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்று வடகொரியா குற்றம்சாட்டியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தொடங்கி 4-ஆம் நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வரை, இதில் குழந்தைகள் மூவர் உட்பட 198 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்நிலையில், வடகொரியா, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுக்க மிக முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்று தெரிவித்துள்ளது. இதுபற்றி வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, ரஸ்யாவினுடைய நியாயமான […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் மிகப்பெரிய நகரை ஆக்கிரமித்த ரஷ்யா… வெளியான அறிவிப்பு…!!!

ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக இருக்கும் கார்க்கிவை கைப்பற்றி விட்டதாக அறிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரேன் நாட்டின் மீது தொடர்ந்து 4-ஆம் நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ்வில், தாக்குதல் நடைபெற்று வருவதால் அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. நள்ளிரவு நேரங்களில் அங்கு பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரை கைப்பற்ற ரஷ்ய படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில், ரஷ்யா தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய நகர்களை சுற்றி வளைத்திருப்பதாக  தெரிவித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உச்சக்கட்ட போர் பதற்றம்…. உக்ரைனில் தவிக்கும் 7.5 மில்லியன் குழந்தைகள்…. பெரும் பரபரப்பு…..!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3வது நாளாக […]

Categories
உலக செய்திகள்

ஹங்கேரியில் இருந்து… 240 இந்தியர்களுடன் டெல்லிக்கு புறப்பட்டு 3 வது விமானம்…!!

உக்ரேனில் சிக்கியிருந்த 240 இந்தியர்களுடன் மூன்றாவது  விமானம் புதாபெஸ்ட்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடு மீது போர் தொடுத்துள்ளது ரஷ்யா. இது உக்ரைனுக்கு நேரடி பாதிப்பு என்றால் பிற நாடுகளுக்கும் அது மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை உக்ரேனில் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்பது உடனடி சவாலாக மாறி இருக்கிறது. கடந்த 24 ஆம் தேதி மாணவர்கள் உட்பட 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக மத்திய […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவிற்கு ஏற்றுமதி தடை”….அதிரடி நடவடிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் …!!!

ரஷ்யாவிற்கு பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. உக்ரைன்  மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 27 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பிற்கு தேவையான பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களையும் அதேபோல் அந்த நாட்டின் விமான மற்றும் விண்வெளி துறையில் பயன்படுத்தப்படும் […]

Categories
உலக செய்திகள்

இத்தனை குழந்தைகளா…. பெரும் போரால்… நீடிக்கும் பதற்றம்….!!

ரஷ்யா தொடுத்துள்ள போரில் இதுவரை 198 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன்  சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார். நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து. உக்ரைன் நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கான படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை குறித்து வந்துள்ளது. போரை தடுக்க ரஷ்யாவிடம் ஐ.நா அமைப்பு வேண்டுகோள் வைத்தது. இதற்கிடையில் தொடர்ந்து உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு படைகளுக்கு விளாடிமிர் புதிர்  உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷ்ய படைகள் தாக்க […]

Categories
உலக செய்திகள்

நாங்க யாரு பக்கமுமில்லை…. நடுநிலை நிலைப்பாட்டை வகித்த இந்தியா….வரவேற்கும் ரஷ்யா…!!

இந்தியா வாக்களிக்காமல் நடுநிலையாக இருந்த நிலைப்பாட்டை நாங்கள்  வரவேற்கிறோம் என இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தில் நடுநிலையாக இருந்த இந்தியாவின்  நிலைப்பாட்டுக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய  நாடுகள் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானத்தை கொண்டு கொண்டுவந்தன. நேற்று  அதிகாலை 15 நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

உக்கிரம் அடையும் போர்… 26,000 கோடி ராணுவ உதவி…. அமெரிக்கா அறிவிப்பு…!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போரில் மீண்டும் ரூ 26 ஆயிரம் கோடி இராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரேன் மீது ரஷ்ய படைகள் மூன்றாவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதல் நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவுக்கு  பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில் உக்ரைனுக்கு அமெரிக்கா பண உதவி வழங்கி வருகிறது. ஏற்கனவே 4,500 […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு உதவும் எலான் மஸ்க்… இணையசேவை வழங்க முடிவு… வெளியான அறிவிப்பு…!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான, எலான் மஸ்க் உக்ரைன் நாட்டிற்கு இணையசேவை அளிக்க முன்வந்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 4-ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த போரில் தற்போதுவரை குழந்தைகள் மூவர் உட்பட 198 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த, போரில் உக்ரைன் நாட்டிற்கு, இணைய சேவைகள் அழித்து வந்த நிறுவனங்களின் சேவைகளும் கடும் பாதிப்படைந்திருக்கிறது. @elonmusk, while you try to colonize Mars — Russia try to occupy […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய படைகளை குழப்பும் உக்ரைன்…. நூதன திட்டம்… என்ன செய்யுறாங்க தெரியுமா…?

ரஷ்ய படைகளை குழப்ப, உக்ரைன், சாலைகளில் இருக்கும் வழிகாட்டி பலகைகள் திசையை மாற்றி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாக பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடல்வழி, வான்வழி மற்றும் தரை வழி என்று தீவிரமாக தாக்குதல் நடத்தி வருவதால் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. உக்ரைனில் உள்ள பெரும்பாலான இராணுவ இலக்குகள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதனிடையே ரஷ்ய அரசு போரை முடித்துக் கொள்வதற்காக பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் இருந்து திரும்புவோர் கல்விக்கு உதவி…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

உக்ரைனில் இருந்து திரும்பும் மருத்துவ மாணவர்களுக்கு இணையவழியில் கல்வி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் இணைய வழியில் மருத்துவம் பயில உதவி தேவைப்படின் அரசு ஏற்படுத்தி தரும் எனக் கூறிய அவர், நாளை (பிப்.27) தேனாம்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

“நாங்க இங்க தான் இருப்போம்”…. ஊடகங்களுக்கு சரியான பதிலடி… விடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் ஊடகங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். உக்ரைன் மீது மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகின்றது. மேலும் வான்வழி, கடல் வழி மற்றும் தரை வழி என மூன்று முனை தாக்குதலை நடத்தி வருகின்றது. இதனால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது உக்ரைன் நாட்டில் ஏராளமான இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கிய அழித்துவிட்டன. இதனைத் தொடர்ந்து உக்ரைன் தங்களை காத்துக் கொள்வதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

“அமைதியா போங்க”…. ரஷ்யா-உக்ரைன் தீர்வு காண…. அழைப்பு விடுத்த தலீபான்கள்….!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தலீபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ரஷ்யா உக்ரைன் மீது 3-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடனடியாக போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சர்வதேச நாடுகள் ரஷ்யாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இதற்கு முன் 20 ஆண்டுகள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு ஆயுதங்கள் மூலம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த தலீபான்கள் […]

Categories
உலக செய்திகள்

“போருக்கு நடுவே திருமணம்”…. உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடியின் அதிரடி முடிவு….!!!

உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடி போருக்கு நடுவே வான்வழி தாக்குதலுக்கு மத்தியில், வெடிகுண்டுகளின் சத்தத்திற்கு இடையே ஒரு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடி வருகின்ற மே மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இந்த இளம் ஜோடியான ஸ்வயடோஸ்லாவ் பர்சின், யரினா எரிவா இவர்கள் உக்ரேனின் தலைநகரான தீவில் உள்ள ஒரு உணவகத்தின் மேல்தளத்தில் டினிப்பர்  ஆற்றை பார்த்தவாறு திருமணம் செய்ய இருந்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களாகவே உக்ரைனில் போர் […]

Categories
உலக செய்திகள்

“இப்போ வந்துருவாங்க”…. பிரபல விமானம் மூலம் மீட்கப்படும் இந்தியர்கள்….!!

உக்ரைனில்  இருந்து ருமேனியா எல்லைக்கு சாலை மார்கமாக வந்த இந்தியர்கள் அதிகாரிகள் மூலம் புகாரெஸ்ட்  நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ரஷ்யா உக்ரேன் மீது நேற்று முன்தினம் போர் தொடுத்தது. உக்ரேன் எல்லைக்குள் ஒரு பக்கம் ஏவுகணை வீச்சம், மற்றொரு பக்கம் குண்டு மழை பொழிந்து ரஷ்யா வேகமாக முன்னேறிச் சென்றது. இதனால் முதல் நாளிலே உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயின. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.இதனை […]

Categories
உலக செய்திகள்

நாங்க இதல்லாம் தரோம்…. உக்ரைனில் அதிகரிக்கும் போர் பதற்றம்…. பிரபல நாட்டு அதிபரின் வாக்குறுதி….!!!

உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்கள் வழங்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் மீது மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் பெரிய அளவிலான போருக்கு நாம் தயாராக வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உக்ரேனின் கோரிக்கையை ஏற்று ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்கள் வழங்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

4500 கோடி ரூபாய் உதவி தொகை…. உக்ரைனுக்கு அளித்த அமெரிக்க அதிபர்….!!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு உதவி தொகையாக 4500 கோடி ரூபாய் கொடுப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார். ரஷ்யா உக்ரேன் மீது நேற்று முன்தினம் போர் தொடுத்தது. உக்ரேன் எல்லைக்குள் ஒரு பக்கம் ஏவுகணை வீச்சும், மற்றொரு பக்கம் குண்டு மழை பொழிந்து ரஷ்யா வேகமாக முன்னேறிச் சென்றது. இதனால் முதல் நாளிலே உக்ரைனின் பல நகரங்கள் உறைந்து போயின. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடாவிட்டாலும் அழைத்து வரப்படுவர்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

உக்ரேனில் இருந்து மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள்  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டாலும் அழைத்து வரப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் நெகட்டிவ் சான்றிதழ் இல்லாவிட்டாலும் உக்ரேனில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் தடுப்பு விதிமுறைகளுக்கு விலக்கு அளித்து மனிதாபிமான அடிப்படையில் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“திண்டாடப்போகும் ரஷ்யா”…. உலக நாடுகளின் பொருளாதாரத் தடை…. கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு…!!

உலக நாடுகளின் பொருளாதார தடைகளால் ரஷ்யா கோடிக்கணக்கில் வருவாய் இழப்பீடுகளை சந்தித்துள்ளனர். 22 ரஷ்ய கோடீஸ்வரர்கள் ஒரே நாளில் 39 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் இழப்பை சந்தித்து உள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளால் ரஷ்யா மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள், நிதி நிறுவனங்களின்  மீது பல்வேறு தடைகளை அறிவித்துள்ளது.ரஷ்ய பங்குச்சந்தையான மாஸ்கோ எஸ்சேன்ஜ்   ஒட்டு மொத்தமாக 33 % அளவில் வீழ்ச்சி அடைந்து பொருளாதார சரிவை சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

நீண்ட வருடத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்… ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை… அமெரிக்கா அறிவிப்பு…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்த ரஷ்யாவை தண்டிப்பதற்காக புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து இரண்டாம் நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இதை ஒரு உலக நாடுகள் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய நாட்டின் மீது புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறார். இது பற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, விளாடிமிர் புடின் ஆக்கிரமிப்பாளர். அவர் தற்போது படையெடுப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரும், அவராலும், […]

Categories

Tech |