Categories
உலக செய்திகள்

“உக்ரைன் போர்!”…. படுகாயமடைந்த சீன மாணவர்… சீன அரசு வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் சீனாவை சேர்ந்த ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக சீன வெளியுறவு துறை அமைச்சரான வாங் வென்பின் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, உக்ரைன் நாட்டில் இருக்கும் சீன தூதரகம் காயமடைந்த அந்த நபருடன் தொடர்பில் இருக்கிறது. அவர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களை ரயிலில் ஏற விடாமல் தடுக்கும் காவல்துறை…. உக்ரைனில் தவிக்கும் 1000 மாணவர்கள்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு சென்ற இந்திய மாணவர்களை ரயில்களில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று புகார் எழுந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் கார்க்கிவ் பகுதியில் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்களில் இந்திய மக்களை அந்நாட்டின் காவல்துறையினர் ஏற விடுவதில்லை என்று மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்திய மாணவர்கள் எல்லை பகுதிகளுக்கு செல்வதற்கு ரயில் நிலையம் சென்றுள்ளனர். ஆனால், அவர்களை ரயில்களில் பயணிக்க விடாமல் காவல்துறையினர் தடுக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. உக்ரைன் அரசு நாங்கள் இன மற்றும் நிறப் பாகுபாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

“நம் தேசிய கொடியால் தான் உயிர் பிழைத்தேன்” இந்திய மாணவர் பேட்டி…!!!!

கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்திய கொடியால் தான் நான் உயிர் பிழைத்தேன் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தாவணகெரே மாவட்டம் பகத்சிங் நகரை சேர்ந்தவர் முகமது ஹபீப்  அலி. உக்ரைனில் சிக்கிக் கொண்டிருந்த இவர் தற்போது பத்திரமாக கர்நாடகா திரும்பியுள்ளார். அவர் தாவணகெரேயில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,” நான் உக்ரைனில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வந்தேன். உக்ரைனில் போர் தீவிரம் அடைந்ததை அடுத்து மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் நான் உட்பட பல […]

Categories
உலக செய்திகள்

கெர்சன் நகரை கைப்பற்றியது ரஷ்யா…. உக்ரைன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்திருந்தது. இந்நிலையில் உக்ரைன் அரசு அதனை உறுதி செய்துள்ளது. மேலும் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது தாக்குதலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

FlashNews: சற்றுமுன் தொலைபேசியில் பேசிய மோடி – அப்படியே கேட்டு ரஷ்யா எடுத்த சூப்பர் முடிவு…!

இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ரஷ்யா முழு ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்தார்.

Categories
உலக செய்திகள்

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை… கனடா அறிவிப்பு…!!!

உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே பெலாரசில்  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால்  ரஷ்யா, உக்ரேன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ரஷ்யா தாக்குதலை ஏற்படுவதன் காரணமாக பல்வேறு நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் பறக்க  கூடாது எனவும் தடை விதித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

தகர்க்கப்பட்ட கோபுரங்கள் …ரஷ்ய விமானப் படைத் தாக்குதல் பெரும் பரபரப்பு…!!!

உக்ரைனின்  தலைநகர் கீவ்விலுள்ள கோபுரங்களை  ரஷ்ய படைகள் குண்டு வைத்து தகர்த்தனர். உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இன்று 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரேனின் கீவ் நகரில் உள்ள உளவுத் துறை அலுவலர்களுக்கு அருகே உள்ள மக்கள் வெளியேறுமாறு ரஷ்ய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் ஒரு முக்கிய நகரமாக கருதப்படும் இந்நகரில் ரஷ்ய விமானப் படைகள் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் பொதுமக்கள் இருந்த கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு ஆதரவு… உக்ரைனுக்குள் நுழைந்த பெலாரஸ் படைகளால் பரபரப்பு …!!

உக்ரைனின் வடக்கு பகுதி வழியாக பெலாரஸ் படைகள் நுழைந்து ரஷ்யாவுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு  இராணுவ உதவிகளை வழங்கி வருவதன் காரணமாக ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் களம் இறங்கலாம்  என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரேனின் வடக்கு பகுதி வழியாக படைகள் நுழைந்துள்ளதாக நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகள் பயங்கர தாக்குதல்…. கடும் சேதமடைந்த காவல்நிலைய தலைமையகம்…!!!

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரத்தில் இருக்கும் காவல்நிலையத்தின் தலைமையகத்தில் ரஷ்ய படைகள் பயங்கரமாக தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது, ரஷ்யா தொடர்ந்து 7-ஆம் நாளாக கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது. எனவே, உக்ரைன் அரசு, தங்களைக் காத்துக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகராக விளங்கும் கார்க்கிவிற்குள் புகுந்திருக்கிறது. அதன்பிறகு, அங்கிருக்கும் மருத்துவமனையில் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் உக்ரைனிற்கு போர் விமானங்கள் அனுப்பமாட்டோம்…. போலந்து அறிவிப்பு…!!!

போலந்து அரசு, உக்ரைன் நாட்டிற்கு போர் விமானங்கள் அனுப்பப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. எனவே, கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 50 கோடி டாலர் மதிப்பு கொண்ட போர் விமானங்கள், ஆயுதங்களை அந்நாட்டிற்கு அனுப்ப ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் தீர்மானித்தனர். இந்நிலையில் நேட்டோ அமைப்பில் இருக்கும் போலந்து, உக்ரைன் நாட்டிற்கு போர் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய விமான நிறுவனங்களின் சேவைகள் நிறுத்தம்… அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம், ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 7வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் ராணுவத் தளங்கள் பெரும்பாலானவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரேன் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பொதுமக்களும் வீதிகளில் இறங்கி ஆயுதங்களுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் அமைதி நிலவ பிரார்த்தியுங்கள்…. சாம்பல் புதனில் போப் பிரான்சிஸ் வேண்டுகோள்…!!!

போப் பிரான்சிஸ் சாம்பல் புதன்தினமான இன்று, உக்ரைனில் அமைதி நிலவ பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் வைத்திருக்கிறார். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக பெத்லகேமில் இயேசு பிறந்ததாக கிறிஸ்தவ மக்களின் புனிதநூல் பைபிளில் கூறப்பட்டிருக்கிறது. மேலும், அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக 40 தினங்கள் உபவாசம் இருந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதனை நினைவு கூறும் விதமாக கிறிஸ்தவ மக்கள், 40 தினங்கள் உபவாச நிலையை பின்பற்றுவார்கள். இந்த 40 தினங்கள் தவகாலம் என்று கூறப்படுகிறது. இந்த தவக்காலம் தொடங்கக்கூடிய தினம் சாம்பல் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய பீரங்கியை திருடிச்செல்லும் உக்ரைன் விவசாயி…. வைரலாக பரவும் வீடியோ…!!!

ரஷ்ய படைகள் வைத்திருந்த பீரங்கியை உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு விவசாயி திருடிச் செல்லும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றோடு ஏழாவது நாள் ஆகிறது. அங்கு ராணுவ தளங்களை நோக்கி ரஷ்யா கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, தங்கள் நாட்டை காப்பதற்காக உக்ரைன் நாட்டு மக்களும் போர் களத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவர்கள், தெருக்களில் ரஷ்ய படைகளை எதிர்த்து மோதி வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

கார்கிவ் நகரில் புகுந்த ரஷ்ய வான்வழிப்படைகள்…. மருத்துவமனை மீது தாக்குதல்…!!!

உக்ரைன் ராணுவம், கார்கிவ் பகுதியில் ரஷ்ய வான்வழிப்படைகள் புகுந்து மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகள் தொடர்ந்து 7-வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் ராணுவ இலக்குகள், பெரும்பாலானவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரைன் அரசு தங்களை காப்பதற்காக பதில் தாக்குதல் நடத்துவதால் இரு தரப்பிலும் அதிக உயிர்பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய வான்வெளி படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகராக விளங்கும் கார்கிவ் பகுதிக்குள் […]

Categories
உலக செய்திகள்

இதற்கு அதிக விலை தர நேரிடும்… ரஷ்யாவை எச்சரிக்கும் ஜோ பைடன்…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க நேரும் என்று ரஷ்யாவை எச்சரித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவின் தண்டனை புலிகளின் குற்றங்களை கண்காணிப்பதற்கு என்று சிறப்பாக பணிக்குழு ஒன்றை அமெரிக்க நீதித்துறை கூட்டி வருவதாக கூறியிருக்கிறார். இது பற்றி அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் மக்களுக்கு துணையாக இருக்கிறோம். உக்ரைன் மக்கள் முழு துணிச்சலுடன் போராடுகிறார்கள். விளாடிமிர் புடின், இந்த போரில் ஆதாயங்களை பெற்றாலும் நெடுங்காலத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: உக்ரைனில் பாதுகாப்பு சேவை கட்டிடம் மீது தாக்குதல்…. பெரும் பரபரப்பு…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 7-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் போர் பதற்றம்…!! உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்க…!! உடனடியாக பறந்த விமானம்…!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து 6-வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன . அந்த வகையில் முதல் விமானம் கடந்த 26 ஆம் தேதி ருமேனியா சென்று அங்கு சிக்கியிருந்த 216 உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்தது. இரண்டாவது […]

Categories
உலக செய்திகள்

ஆயுதமேந்திய மக்கள்…. உத்வேகத்துடன் போர்க்களத்தில் புதுமணத் தம்பதிகள்….!!!

உக்ரைனில் நாட்டை காக்க களமிறங்கிய இளம் தம்பதிகள் போர்க்களத்தில் தேனிலவை கழித்துள்ளனர். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடந்த 24ஆம் தேதியன்று படையெடுக்கத்தொடங்கி, அங்கு கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. எனவே, உக்ரைன் அரசு, மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உக்ரைன் போர்க்களமாக மாறி, கடும் வன்முறை நிலவுகிறது. இந்நிலையில், கடந்த வாரத்தில் திருமண செய்த யாரினா அரிவா மற்றும் ஸ்வியாடோஸ்லாவ் பர்சின் என்ற இளம் தம்பதி, தங்கள் நாட்டை காக்க […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்திய மாணவர் உக்ரைனில் இறந்தது எப்படி…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவன் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன்,ரஷ்யா இடையே  கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்தது. இதையடுத்து சமீபத்தில் உக்ரைன்  நாட்டின் மீது படையெடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கடந்த 6 நாட்களாக உக்ரைன் நாட்டின் தலைநகர் கார்கே உள்ளிட்ட இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன்  நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் செல்வது ஏன்?….வெளியான மிக முக்கிய தகவல்….!!!

தமிழகத்தை சேர்ந்த 5000 மாணவர்கள் உக்ரைனில் மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடுமையான தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், இந்தியர்களில் பலர் இப்போரில் சிக்கி தவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவம் படிக்க தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்வதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 6-வது […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் தாக்குதல் எதிரொலி…. 5 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து வெளியேற்றம்…!!!

உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் அதிகரித்து வருவதால் அந்நாட்டிலிருந்து இதுவரை 5 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகள், ரஷ்யப் படைகளால் தாக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் ரஷ்ய அதிபர் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைக்குமாறு  வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன்…. கடைசியாக பேசிய வீடியோ….!!!!

உக்ரைனில் நடந்த தாக்குதலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். கார்கிவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கிருந்து லிவிவ் நகருக்கு ரயிலில் செல்ல முயன்றபோது நடந்த தாக்குதலில் நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் அங்கு எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். எப்படியாவது உக்ரைனின் மேற்கு எல்லைக்கு சென்று வெளியேறலாம் என்று திட்டமிட்ட நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவமானது இந்தியர்கள் மத்தியில் பெரும் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் போர் தீவிரம்:”… அகதிகளாக வெளியேறிய 5 லட்சம் மக்கள்… ஐநா அகதிகள் ஆணையம் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் போர் காரணமாக 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வெளியேறியதாக ஐநா அகதிகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து ஆறாவது நாள் ஆகிறது. இராணுவத்தளங்கள்  மட்டுமல்லாமல், குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. போர் பதற்றத்தால், உக்ரைன் நாட்டை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட ஐந்து லட்சம் மக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறிவிட்டதாக ஐநா அகதிகள் ஆணையம் கூறியுள்ளது. ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ள தொடங்கிய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இராணுவத்தளத்தை நோக்கி தாக்குதல்… 70 இராணுவ வீரர்கள் பலி…!!!

உக்ரைன் நாட்டின் தலைநகர் மற்றும் கார்க்கிவ் நகரங்களுக்கு இடையில் அமைந்திருக்கும் ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் வீரர்கள் 70 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 6-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. பல நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் நாட்டின் ராணுவ தளங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது. ஆரம்பத்தில், ரஷ்யாவை எதிர்த்து, உக்ரைன் தீவிரமாக எதிர்த்தாக்குதல் நடத்தியது. ஆனால் தற்போது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் கெர்சன் நகரை தாக்கத் தொடங்கிய ரஷ்யப்படை… நகர மேயர் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைனில் கெர்சன் என்ற தெற்கு நகரில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பதாக அந்நகரின் மேயர் தகவல் வெளியிட்டுள்ளார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ஆறாம் நாளாக போர்த்தொடுத்து வருகிறது. அனைத்து உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தும் போரிலிருந்து ரஷ்யா பின்வாங்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷ்யா, உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தது. எனினும், ரஷ்யா எல்லைப் பகுதிகளை முற்றுகையிடுவது, அணுஆயுதங்களை பயன்படுத்துவதற்கான உத்தரவு, படைகளை குவிப்பது போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தற்போது கெர்சன் […]

Categories
உலக செய்திகள்

“போதும் – போதும்”…! உயிர் இழப்பது அப்பாவி மக்கள்… ஐநா பொதுச்செயலாளர் ரஷ்யாவிற்கு கண்டனம்…!!!!

ஐ.நா பொதுச் சபையின் சிறப்பு அவசர 11 வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உக்ரைன்  மீதான ரஷ்யாவின் போர் 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் 11வது கூட்டம் இன்று இரவு 8.30 மணி அளவில் தொடங்கி  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் முதற்கட்ட கூட்டம் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் மௌன  அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் ஐக்கிய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தீவிரமடைந்த போர்…. ரயில் நிலையம் சென்ற…. இந்திய மாணவர் பரிதாப பலி…!!!

உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் இந்தியாவை சேர்ந்த  மாணவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் தங்கியிருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர், அந்நகரிலிருந்து வெளியேறி ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில், திடீரென்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் சிக்கிய நவீன் பரிதாபமாக பலியானதாக  வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. உக்ரைனில் தொடர்ந்து ஆறாம் நாளாக ரஷ்யா, தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய […]

Categories
உலக செய்திகள்

போர் குறித்து…. ரஷ்ய அதிபர் வெளியிட்ட கருத்தால் பரபரப்பு ….!!!

உக்ரைனின்  இராணுவ பலத்தை முழுமையாக அளிப்பதே போரை முடிவுக்குக் கொண்டுவரும் என ரஷ்ய அதிபர் அறிவித்துள்ளார். உக்ரைன்  மீது 5வது நாளாக ரஷ்ய தாக்குதல் நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதல் நடத்துவதில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் உக்ரைன்  நாட்டில் ஏராளமான ராணுவ இலக்குகளை  ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவிற்க்கு  பதிலடி கொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. மேலும் ரஷ்யா மீது […]

Categories
உலக செய்திகள்

போர் நேரத்தில் இது வேறயா…? நகர் முழுக்க மின்சாரம் துண்டிப்பு… அவதிப்படும் மக்கள்…!!!

உக்ரைன் நாட்டில் உள்ள மரியபோல் என்னும் நகரத்தில் போர் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 6-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கிறது. தலைநகர் கீவ்வில் ரஷ்ய படையினர் புகுந்து அரசாங்க கட்டிடங்களை நோக்கி தாக்குதல் மேற்கொண்டனர். அதன் பிறகு நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் பயங்கரமான குண்டுகளை வீசியது. இந்நிலையில், அந்நாட்டின் மரியபோல் நகரத்தில் போர் தீவிரமாக […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்…. எச்சரிக்கும் பிரபலநாடு….!!!

பிரிட்டன் அரசு அந்நாட்டு மக்கள்  யாரும் ரஷ்யாவிற்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்கிரன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து ஐந்தாவது நாள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் நாட்டை காப்பாற்ற முனைப்பில் உள்ள உக்ரைன் படைகளை  முன்னேற விடாமல் ரஷ்யா   தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச விளையாட்டுகளில்இரு நாடுகளும் பங்கேற்க தடை… அதிரடி முடிவில் ஒலிம்பிக் கமிட்டி குழு ….!!!

சர்வதேச போட்டிகளிலிருந்து ரஷ்யாவை தடைசெய்ய வேண்டுமென விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. உக்ரைன்  மீது ரஷ்யா ஆறாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதலை நடத்தியதன் காரணமாக பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் உக்ரைன்  தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவிற்கு  பதிலடி கொடுத்து வருகின்றனர். அணு ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்க படையினருக்கு ரஷ்ய அதிபர் உத்தரவிட்டுள்ளதால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா விவகாரம்; நிறைவு பெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை….!!

உக்ரைன் ரஷ்யா இடையே நேற்று பல மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. உக்ரைன்  மீது ரஷ்யா 6 வது நாளாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள ரஷ்யாவிற்கு  பதிலடி கொடுத்து வருகிறது. அதேவேளை அணு ஆயுதங்களையும் தயார் நிலையில் வைக்க படையினருக்கு ரஷ்ய அதிபர் உத்தரவிட்டதால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் சூழ்நிலை […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: உக்ரைனில் இருந்து 9 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு…. மத்திய அரசு தகவல்….!!!!

உக்ரைனில் இருந்து 9 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய நகரமான பெல்கோரோடில் இந்தியக் குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா… மருத்துவ உபகரணங்கள் அனுப்பவுள்ளதாக தகவல்…!!!

இந்தியா, உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவிகள் வழங்க தயாராக இருப்பதாகவும் மருத்துவ பொருட்கள் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யா- உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேட்டோ அமைப்பு நாடுகள் ராணுவ உதவிகளை அளித்து வருகின்றன. இதனிடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான, அரிந்தம் பாக்ஸி டெல்லியில் பத்திரிகையாளர்களை […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: உச்சக்கட்ட போர் பதற்றம்…. நீண்ட வரிசையில் அணிவகுத்து செல்லும் ரஷ்ய படைகளின் கான்வாய்…. பரபரப்பு…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களே…! எப்படியாவது இன்றே வெளியேறுங்கள்…. பரபரப்பு உத்தரவு…!!!

உக்ரைன் தலைநகர் கீவ் வில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறும் படி உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையேயான போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை  உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்களின் உக்ரைன் எல்லையை  கடந்து […]

Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் தாக்குதல்… எப்போது வெளியே வர வேண்டும்….? மக்களுக்கு உக்ரைன் அரசு முக்கிய அறிவிப்பு…!!!

உக்ரைன் அரசு, வான்வெளி தாக்குதல் நடப்பதற்கான அபாய ஒலி எழுப்பப்படும் போது மட்டும் தான் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வதற்காக வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. கடும் மோதலில் இரு தரப்பிலும் அதிகப்படியான உயிர் பலிகளும், பொருள் இழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், உக்ரைனை ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி, பெலாரஸ் நாட்டிலிருக்கும் கோமல் நகரத்தில், ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் குழு சென்றது. அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களை மீட்க…. ஆப்ரேஷன் கங்கா திட்டம்…. பிரதமர் மோடி…!!!

உக்ரேனில் இருந்து ருமேனியா வந்துள்ள இந்தியர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தில் களமிறங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரேன் ரஷ்யாவிற்கு இடையேயான போர்  6 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்கள்  எல்லையை  கடந்து ருமேனியா  போன்ற […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய வான்வெளியில் பறக்க… 36 நாடுகளின் விமானங்களுக்கு தடை… விளாடிமிர் புடின் அறிவிப்பு…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உட்பட 36 நாடுகளின் விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடை அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து, தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டுவருகிறது. இந்த மோதலில் இரு நாடுகளிலும் அதிக அளவில் உயிர் பலிகளும், பொருள் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகள், போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பேச்சுவார்த்தைக்க ரஷ்யா அழைத்தபோது, உக்ரைன் மறுத்துவிட்டது. ரஷ்யா, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில், உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

6-வது நாளாக நீடிக்கும் போர்…. உக்ரைனுக்கு ஓடிவந்து உதவும் வள்ளல் நாடுகள்….!!!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போலந்து 28 போர் விமானங்களும், பல்கேரியா 30 போர் விமானங்களும், ஸ்லோவேக்கியா 12 போர் விமானங்களும் வழங்க முன்வந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் அனுப்பப்படும் என அறிவித்துள்ளது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் இன்று 6-வது நாளாக ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம்…. குற்றவாளிகளை விடுதலை செய்ய உத்தரவு….. அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி….!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

ஃபேவரட் சூட்டிங் ஸ்பாட்… சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் ஷூட்டிங் நடந்த இடம்… உருக்குலைந்து போன உக்ரைன்…!!!

இந்தியாவில் பெரும்பாலான சினிமா துறையினர் உக்ரைனில் ஷூட்டிங் எடுத்து வந்த நிலையில் தற்போது உக்ரைன் போரால் உருக்குலைந்து விட்டது. உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. உக்ரைனில் உள்ள நகரான கார்கிவ்வை ரஷ்யா கைப்பற்றியதாக கூறியது. ஆனால் உக்ரைன் அந்நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதாக கூறியுள்ளது. ஐந்து நாட்களாக நடந்து வரும் இப்போரில் பல உயிர்கள் பறிபோயுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யாவின் தாக்குதலினால் உக்ரைனில் பலவிதமான சேதங்கள் ஏற்படுகின்றன. உக்ரைன் நாட்டில்தான் பலவிதமான ஷூட்டிங்குகளை இந்திய […]

Categories
சினிமா செய்திகள்

“உக்ரைனில் சிக்கிய பிரியா மோகனன்”… வதந்திக்கு முற்றுப்புள்ளி…! ஏன்யா இப்படி பண்றீங்க…???

நடிகை பிரியா மோகனன் உக்ரைன் நாட்டில் தவித்து வருவதாக வெளிவந்த தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார். பிரபல நடிகையான பிரியா மோகனன் உக்ரைன் நாட்டில் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்து வருவதாக வெளிவந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். தமிழில் இவர் பிறப்பு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இவர் நடிகை பூர்ணிமா இந்திரஜித்தின் சகோதரி ஆவார். இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். உக்ரைன் – ரஷ்யா போலீஸ் தாக்குதல் தொடர்ந்து நான்காவது நாளாக நடந்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

சுதந்திரமா போங்க…. உக்ரைன் மக்களுக்கு ரஷ்ய ராணுவத்தின் அறிவிப்பு….!!!

உக்ரைனில் உள்ள அனைத்து பொதுமக்களும் சுதந்திரமாக வெளியேறலாம் என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. மேலும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவிலிருந்து ரஷ்யா உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 குழந்தைகள் உட்பட 352 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 116 குழந்தைகள் உட்பட 1,654 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைனின் […]

Categories
உலக செய்திகள்

எந்த பதற்றம் வேண்டாம்…. உக்ரைனிலிருந்து வந்தடைந்த விமானம்…. மீட்கப்படும் இந்தியர்கள்….!!!

ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைனிலிருந்து 240 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 6-வது  சிறப்பு விமானம் டெல்லிக்கு வந்தடைந்தது. உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்புக்காக இந்தியாவை சேர்ந்தவர்கள் உக்ரைன் நாட்டிற்கு 20,000 பேருக்கு மேல் சென்றிருக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 […]

Categories
உலக செய்திகள்

போர் முடிவுக்கு வருமா….? தொடங்கப்பட்ட பேச்சு வார்த்தை…. ஆவலோடு காத்திருக்கும் உலக நாடுகள்….!!!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து போர் வீறுகொண்டு நடத்தினாலும் சமரசப் பேச்சு நடத்த ரஷ்யா இறங்கி வரவேண்டும். இதனால் பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருக்கும் அழுத்தங்களும் […]

Categories
உலக செய்திகள்

இத பண்ணாதீங்க…. மோசமான விளைவை சந்திப்பிங்க…. எச்சரிக்கை விடுத்த ரஷ்யா….!!!

உக்ரைனுக்கு போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க நோட்டா அமைப்பு முடிவு செய்ததற்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து போர் வீறுகொண்டு நடத்தினாலும் சமரசப் பேச்சு நடத்த ரஷ்யா இறங்கி வரவேண்டும். இதனால் பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் முக்கிய நோக்கம்…. அமைதி பேச்சு வார்த்தையில்…. எச்சரித்துள்ள உக்ரைன் அதிபர்….!!!

அமைதி பேச்சுவார்த்தையில் “உடனடி போர் நிறுத்தம் மற்றும் ரஷ்ய துருப்புகளை திரும்ப பெறுதல்” என்பதே முக்கிய நோக்கம் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து போர் வீறுகொண்டு நடத்தினாலும் சமரசப் பேச்சு நடத்த ரஷ்யா […]

Categories
அரசியல்

“உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பேன்….!!” மம்தா பானர்ஜி கடிதம்…!!

உக்ரைனில் 5-வது நாளாக போர் நடந்து வரும் நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் பல்வேறு மீட்பு பணிகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 5 விமானங்கள் ரூமானியாவில் இருந்து இந்தியர்களை மீட்டு வந்துள்ளது. எனினும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ருமேனியா, ஹங்கேரி போன்ற பகுதிகளுக்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உங்களால் தான் இந்த நிலை… போரிஸ் ஜான்சனை சாடிய முன்னாள் நடன அழகி…!!!

இங்கிலாந்தின் முன்னாள் நடன அழகி, இரண்டு வருடங்களாக ஊரடங்கால் என்னை போன்ற ஆயிரத்திற்கும் அதிகமானோர் வர்த்தக பாதிப்புக்குள்ளானதற்கு பிரதமர் என்ன விலை தரப்போகிறார்? என்று கேட்டிருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் நார்தம்ப்டன் என்னும் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ரிஹானாப் என்ற முன்னாள் நடன அழகி, ஸ்ட்ரிக்ட்லி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, பென் கோஹனுடனான என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கு காதலிக்க தொடங்கினர். அதன்பின்பு, இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி மற்றும் யோகா நிறுவனத்தை தொடங்கினர். […]

Categories

Tech |