Categories
உலக செய்திகள்

ரஷ்யா பயங்கரவாத நாடு?…. பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரை……!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யா போர் இன்று (மார்ச்.9) 14-வது நாளாக நடைபெற்று  வருகிறது. இதில் உக்ரைனின் பல நகரங்களை ஆக்கிரமித்து வரக்கூடிய ரஷ்ய படைகள் தலைநகரான கீவ்வை ஆக்கிரமிப்பதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இப்போரில் ரஷ்ய சார்பாக பாதுகாப்பு படையினர் மற்றும் உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என்று இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்துவதற்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரில்… போர்க்களத்தில் சிக்கித்தவிக்கும்…. 4000 வன விலங்குகள்…!!!

உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவில் இருக்கும் உயிரியல் பூங்காவில் 4000 வனவிலங்குகள் மீட்கப்படாமல் பரிதாப நிலையில் இருக்கின்றன. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் மேற்கொள்ளும் தாக்குதல்களால், சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தங்கள் உயிரை காக்க, தப்பித்து வருகிறார்கள். தலைநகரான கீவ் பகுதியில் இருக்கும்  உயிரியல் பூங்காவில் சுமார் 4000 விலங்குகள் இருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்…. கப்பலில் சிக்கி தவிக்கும் இந்திய மாலுமிகள்…. இந்திய தூதரகம் செய்த செயல்…..!!!!!

உக்ரைன் நாட்டின் தென் பகுதியிலுள்ள மைகோலைவ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கப்பலில் 75 இந்திய மாலுமிகள் சிக்கி தவித்தனர். கடந்த 24-ம் தேதி உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடைபெற்றதில் இருந்து அவர்கள் அந்த கப்பலை விட்டு வெளியேற முடியாமல் இருந்தனர். இது குறித்து தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வெளியேற தூதரகம் உதவ முன்வந்தது. அதன்படி முதற்கட்டமாக 57 மாலுமிகளை வெளியேற்ற பேருந்துகளை ஏற்பாடு செய்தது. அவர்களில் லெபனான், சிரியா போன்ற […]

Categories
உலக செய்திகள்

தனியாக அழுதுகொண்டே நாட்டை கடக்கும் உக்ரைன் சிறுவன்… மனதை நொறுக்கும் வீடியோ…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு சிறுவன் ஆதரவு இல்லாமல் தனியாக அழுதவாறே போலந்து நாட்டிற்கு சென்ற வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்வதால், அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் ஸ்லோவாகியா, ஹங்கேரி, போலந்து மற்றும் மால்டோவா போன்ற பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். மேலும், மக்கள் தங்கள் உடமைகள், உறவினர்களை விட்டு ஆதரவின்றி பக்கத்து நாடுகளை அடைகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களில் ஒரு சிறுவன் யாருமின்றி […]

Categories
உலக செய்திகள்

இரண்டாம் உலக போருக்கு பின்…. முதல் தடவையாக…. இயேசு சிலை வேறு இடத்திற்கு மாற்றம்…!!!

இரண்டாம் உலகப் போருக்கு பின் முதல் தடவையாக உக்ரைன் நாட்டில் உள்ள வீவ் நகரத்திலிருந்து இயேசு கிறிஸ்துவின் சிலை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கடந்த 1939 ஆம் வருடத்திலிருந்து 1945ஆம் வருடம் வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் உக்ரைன் நாட்டில் இருக்கும் வீவ் என்னும் நகரத்தின் ஆர்மீனியன் தேவாலயத்தில் இருந்த இயேசு சிலையை, குண்டு வீச்சு போன்ற தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய இராணுவ டாங்கியில் சிறுநீர் கழிக்கும் உக்ரைனியர்கள்… வைரலாகும் புகைப்படம்…!!!

ரஷ்யப்படை கைவிட்டுச்சென்ற ராணுவ டாங்கி மீது உக்ரைன் மக்கள் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ரஷ்யப் படைகள் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. அந்நாட்டின் பல நபர்களை ஆக்கிரமித்த ரஷ்யப்படை தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன. எனவே, உக்ரைன் படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இரு படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்….! “அவைகளை விட்டு வர மனம் இல்லை”…. உக்ரைனில் தவிக்கும் இந்திய மருத்துவர்….!!!!

இந்திய மருத்துவர் ஒருவர் உக்ரைனில் இருந்து தன்னுடன் செல்ல பிராணியை விட்டு வர மனம் இல்லாமல் நாடு திரும்புவதை ஒத்தி வைத்திருக்கிறார். உக்ரைனில் போர் அதிகரித்து வருவதால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வகையில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிகுமார் பட்டீல் என்பவர் கடந்த 2007ஆம் ஆண்டு உக்ரைனுக்கு எம்பிபிஎஸ் படிக்க சென்றார். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு தனது படிப்பை முடித்தார். பின்பு அவர்  2019ஆம் ஆண்டு முதல் […]

Categories
உலக செய்திகள்

சுமியில் தவிக்கும் இந்திய மாணவர்கள்… கோரிக்கைக்கு பயன் இல்லை… -இந்திய தூதர் திருமூர்த்தி…!!!

உக்ரைன் நாட்டின் சுமி பகுதியில் மாட்டிக்கொண்ட மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த இரண்டு நாடுகளிடமும் வைத்த கோரிக்கைக்கு பலன் கிடைக்கவில்லை என்று இந்திய தூதர் திருமூர்த்தி கூறியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கி 13-வது நாள் ஆகிறது. அங்கு மாட்டிக்கொண்ட இந்திய மக்களை அண்டை நாடுகளின் வழியே ‘ஆபரேஷன் கங்கா’ திட்டப்படி இந்திய அரசு மீட்டுக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஐ.நா விற்கான இந்திய தூதர் திருமூர்த்தி ஐ.நா சபையில் அவசரகால கூட்டத்தில் கூறியதாவது, […]

Categories
உலக செய்திகள்

போர் எதிரொலி… உக்ரைனிலிருந்து தனியாக 1000 கிமீ கடந்து வந்த சிறுவன்….!!!

உக்ரைன் நாட்டிலிருந்து 11 வயதுடைய ஒரு சிறுவன் சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் தனியாக பயணம் செய்து ஸ்லோவேகியாவிற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதோடு, தலைநகரை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. உலக நாடுகள், இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் ரஷ்யா பின்வாங்கவில்லை. இதற்கிடையில், உக்ரைன் நாட்டிலிருந்து மக்கள் ஸ்லோவாகியா, போலந்து, ஹங்கேரி, பெலாரஸ் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இந்திய மாணவர்களுக்காக…. போரை தற்காலிகமாக நிறுத்திய ரஷ்யா… மீண்டும் வெளியான அறிவிப்பு…!!!

ரஷ்ய அரசு உக்ரைன் நாட்டிலிருந்து இந்திய மக்கள் வெளியேறுவதற்காக தற்காலிகமாக போரை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 13-ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல ராணுவ தளங்களை அழித்ததோடு மட்டுமன்றி, மருத்துவமனைகள், குடியிருப்புகள் என்று அனைத்து இடங்களிலும் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் உக்ரைன் மக்கள் அங்கு மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார்கள். இதில் சுமி என்னும் நகரத்தில் 700க்கும் மேற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தோடு வெளியேற்றப்பட்ட 50 ரஷ்ய தூதரக அதிகாரிகள்… அமெரிக்கா அதிரடி…!!!

உக்ரைனில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவிலிருந்து ரஷ்ய தூதரக அதிகாரிகள் 50 பேர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24-ம் தேதியன்று ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 13-வது நாளாக அங்கு தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால், அமெரிக்கா, ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. மேலும் இந்த பிரச்சனையில், அமெரிக்கா உலகநாடுகளை ரஷ்யாவிற்கு எதிராக திரட்டி வருகிறது. இதனால், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே மோதல் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் படித்த மாணவர்கள்…. கல்வியை தொடர வாய்ப்பு… ஹங்கேரி அரசின் அறிவிப்பு…!!!

உக்ரைன் நாட்டில் போர் காரணமாக பாதிக்கப்பட்ட பிற நாட்டை சேர்ந்த மாணவர்கள் ஹங்கேரியில் தங்கள் படிப்பை தொடர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 13ம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அந்நாட்டில் வசித்த பிற நாட்டு மக்கள்  லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். உக்ரைன் போரில் உயிர் தப்பிய 400-க்கும் அதிகமான நைஜீரியாவை சேர்ந்த மக்கள், விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பியதாக  […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைக்கு எதிரான தாக்குதல்…. உக்ரைன் படையில் சேர விரும்பும்… 3000 அமெரிக்கர்கள்…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த 3000 மக்கள் ரஷ்ய படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்த விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி, ரஷ்ய தாக்குதல்களை சமாளிக்க தங்கள் நாட்டின் சர்வதேச பாதுகாப்பு படையில் சேர்வதற்கு பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார். அதன்படி, அமெரிக்க மக்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர்  உக்ரைன் அதிபரின் அழைப்பிற்கு இணங்கி ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். இதில் அதிகமானோருக்கு ஈராக், போஸ்னியா போன்ற நாடுகளில் போர் முனையில் தாக்குதலில் ஈடுபட்ட அனுபவம் […]

Categories
உலக செய்திகள்

போரால் நிலைகுலைந்த உக்ரைன்…. ஏவுகணைகள் அனுப்பிய ஆஸ்திரேலியா….!!!

ரஷ்யா நடத்தும் போரில் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா ஏவுகணைகளை அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 12 ஆம் நாள் ஆக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்திருப்பதோடு தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. எனவே உக்ரைன் படைகள் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று பல நாடுகளும் முயற்சி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் சுகாதார கட்டமைப்புகள் மீது தாக்குதல்…. வன்மையாக கண்டிக்கும் WHO…!!!

உலக சுகாதார மையமானது, உக்ரைன் நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை உறுதிப்படுத்தியிருக்கிறது. ரஷ்ய படைகள், முதலில் உக்ரைன் நாட்டின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் மேகொள்வதாக தெரிவித்து, அந்நாட்டிற்குள் நுழைந்த நிலையில், உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம், இந்த தாக்குதல் நடந்திருப்பதை உறுதி செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதை உலக சுகாதார மையம் உறுதிப்படுத்துகிறது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் அதிபரை கொல்ல 3 முறை முயற்சி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியை 3 முறை கொலை செய்ய முயற்சித்ததாக அமெரிக்காவின் பிரபல நாளிதழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 12-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல நகர்களில் ரஷ்ய படைகள் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல நாளிதழில் உக்ரைனின் அதிபரை கொலை செய்வதற்கு சில குழுக்கள் மூன்று முறை முயற்சித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்காக இரு வெவ்வேறு […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் ஏவுகணை தாக்குதல்!”…. முற்றுலுமாக தகர்க்கப்பட்ட வின்னிட்சியா விமானம் நிலையம்….!!!

ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் உக்ரைன் நாட்டின் வின்னிட்சியா விமான நிலையம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா பயங்கரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல நகர்களில் ரஷ்யப்படைகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மேற்கு மத்திய பகுதியில் இருக்கும்  வின்னிட்சியா நகரத்தில் ரஷ்ய படைகள் சுமார் 8 தடவை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அந்த நகரில் உள்ள வின்னிட்சியா விமான நிலையம் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… இத்தனை லட்சமா?…. உக்ரைனிலிருந்து திரண்டு வரும் மக்கள்….!!!

போலந்து எல்லை பகுதி காவலர்கள், தங்கள் நாட்டிற்குள் உக்ரைனிலிருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நுழைந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். ரஷ்யப்படைகள், உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தொடங்கியதிலிருந்து ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இந்தியாவை சேர்ந்த மக்கள் 10,000 பேர் உட்பட ஒரு லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டு மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியிருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், போலந்து நாட்டின் எல்லை காவலர்கள், கடந்த மாதம் 24ஆம் தேதியன்று ரஷ்யப்படை, உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து முதல் […]

Categories
உலக செய்திகள்

பேச்சுவார்தையால் மட்டுமே தீர்க்க முடியும்…. உக்ரைன் பிரச்சனை குறித்து சீனா கருத்து…!!!

சீன அரசு, உக்ரைன் நாட்டின் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியான ஆண்டனி பிளிங்கனுடன் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, உக்ரைன் பிரச்சனை சிக்கலாக இருக்கிறது. போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எந்த நடவடிக்கையையும் சீனா எதிர்க்கிறது. உக்ரைன் நாட்டின் இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தையால் மட்டுமே தீர்க்க முடியும். நிலைமையை சரி செய்வதற்காகவும், […]

Categories
மாநில செய்திகள்

ரூ 14,00,000 பேருந்து கட்டணம் செலுத்திய தமிழக அரசு… எதற்கு தெரியுமா?…!!!

உக்ரேனில் சிக்கியுள்ள  தமிழக மாணவர்களை  மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து ஈடுபட்டு வருகிறது. அண்டை நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தொடர்புகளை பயன்படுத்தி போர் நடைபெற்ற பகுதியில் இருந்து 35 மாணவர்களைப்   பேருந்து மூலம் அழைத்துச் செல்ல தமிழக அரசு உதவியுள்ளது.  இதற்கான பேருந்து கட்டணம் 17,500 டாலர்களை ரூ(14லட்சம்) செலுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கிடுகிடுவென உயரப் போகும் உரம் விலை…. விவசாயிகளுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

ரஷ்யா, உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள நிலையில்  இந்தியாவில் உரங்களின் விலை கடுமையாக உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைனில் ஏற்பட்டுள்ள கடுமையான சேதத்தை தொடர்ந்து அந்த நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகும் என்ற காரணத்தினால் ஏற்றுமதி வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளன. இந்நிலையில் இந்திய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தீவிரமடையும் போர்… அமெரிக்க அதிபருடன் பேசிய உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டிற்கு தேவையான பாதுகாப்பு, நிதியுதவி போன்றவை தொடர்பில் அமெரிக்க அதிபருடன் பேசியதாக தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடர்ந்து 11-வது நாளாக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் அதிபர், ரஷ்யாவின் வான்வெளி தாக்குதலை தடுப்பதற்காக தங்கள் வான்வெளியை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்குமாறு கோரியிருந்தார். ஆனால், அதனை நேட்டோ நிராகரித்து விட்டது. எனவே, உக்ரைன் அதிபர் தங்கள் மக்கள் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து போராடுவார்கள் என்று […]

Categories
உலக செய்திகள்

“போரை நிறுத்துங்கள்!”… ரஷ்யாவிற்கு எதிராக ஜப்பானில் பேரணி….!!!

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு எதிராக பேரணியாக மக்கள் சென்றிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 11 வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. எனவே, ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடையை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

14 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

ரஷ்யா, உக்ரைன் போர் இறுதியாக கடந்த ஒரு வாரமாக சர்வதேச சந்தைகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கோதுமை, கச்சா எண்ணெய், இயற்கை வாயு, மக்காச்சோளம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்நிலையில்  கோதுமை விலையானது 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலகின் மொத்த கோதுமை ஏற்றுமதியில் 30% ரஷ்யா மற்றும் உக்ரைனில்  இருந்து பெறப்பட்டு வந்த நிலையில், அவ்விரு  நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போர் கோதுமையின் விலை 40%  வரை உயர்த்தியுள்ளது. உலகளாவிய […]

Categories
உலக செய்திகள்

விசாவை தொடர்ந்து… மாஸ்டர்கார்டு செயல்பாடுகளும் ரஷ்யாவில் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் மாஸ்டர்கார்டு, விசா ஆகிய நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள்  செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 11-ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்ய படைகள், உக்ரைனின் முக்கிய நகர்களில், ஏவுகணை தாக்குதல், பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டு அந்நாட்டை நிலைகுலையச் செய்து வருகின்றன. உக்ரைன் அரசு, தங்களை தாக்க தீவிரமாக போராடி வருகிறது. இந்நிலையில், விசா நிறுவனம், ரஷ்யாவில் விசா கார்டு பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என்று நேற்று அறிவித்தது. […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா மற்றும் சீனா நினைத்தால் போர் முடிவடையும்!”…. நம்பிக்கை தெரிவித்த உக்ரைன்…!!!

உக்ரைன் அரசு, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் நினைத்தால் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 11-ஆம் நாளாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் அரசும் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக பீரங்கி தாக்குதல், துப்பாக்கிச் சூடு தாக்குதல், ஏவுகணை தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல் என்று உக்ரைனை நிலைகுலைய செய்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

பெய்ஜிங்கில் நடந்த குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடங்க விழா…. உக்ரைன் வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு…!!!

பெய்ஜிங் குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்துகொண்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. சீனத் தலைநகரான பீஜிங்கில், இந்த வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம்  4-ந் தேதி அன்று தொடங்கி 20-ந் தேதி வரை நடந்தது. அதனையடுத்து, குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. தற்போது ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யா […]

Categories
தேசிய செய்திகள்

“உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியோர் எண்ணிக்கை…..!!” வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களின் எண்ணிக்கை 13300 என வெளியுறவு துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியிருப்பதாவது, “உக்ரைனில் உள்ள கார்கில் நகரில் சிக்கியிருந்த இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2900 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்..! இனி இவர்களும் இந்தியாவில் படிக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. 9-வது நாளாக இன்னும் ரஷ்ய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகிறது.  உக்ரேனின் கார்கிவ்,கீவ்  போன்ற  நகரங்களை கைப்பற்ற ரஷ்யா  தாக்குதலை  தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் மற்றும்    நமது மாணவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.50 கோடி ஒதுக்கீடு…. அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் அண்டை நாடுகளில் இருந்து டெல்லி வர விமான பயணச் செலவுக்கு ரூ.3.50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழக மாணவர்களை டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ரூ.2 கோடி, மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல், மாணவர்களை மீட்க அமைக்கப்பட்ட எம்பிக்கள் குழு செலவுக்கு ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

முகநூலை தொடர்ந்து ட்விட்டர் செயலுக்கும் தடை… ரஷ்ய அரசு அறிவிப்பு…!!!

ரஷ்யாவில் முகநூல் தளத்தை தொடர்ந்து ட்விட்டர் செயலிக்கும் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து பத்தாவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுப்பதால் இரண்டு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, உலக நாடுகள், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கின்றன. இந்நிலையில், ரஷ்ய செய்தி நிறுவனங்கள், உக்ரைன் நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நியாயப்படுத்தும் விதமாக தகவல்கள் வெளியிடுகின்றன. எனவே, முகநூல் தளம், ஐரோப்பாவில் ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

விமானிகள் பறக்க தடை விதிக்குமாறு உக்ரைன் கோரிக்கை… நேட்டோ நிராகரிப்பு…!!!

உக்ரைன், தங்கள் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்ய வேண்டும் என்று விடுத்த கோரிக்கை, நேட்டோவால் நிராகரிக்கப்பட்டிருக்கிற  து. உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 10-வது நாளாக ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், இரண்டு தரப்பிலும் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தரைவழி, வான்வழி, கடல் வழி என்று அனைத்து வழிகளிலும் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. எனவே, உக்ரைன் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

புடினை கொன்றால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்… அமெரிக்க எம்பி அதிரடி…!!!

அமெரிக்காவின் எம்பி, புரூட்டஸ், ஜூலியஸ் சீசரை கொன்றதை குறிப்பிட்டு ரஷ்யாவில் புரூட்டஸ் இருக்கிறாரா? என்று கேட்டிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருவதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க செனட்சபையின் மூத்த உறுப்பினரான லிண்ட்சே கிரஹாம், உக்ரைனில் போர் நிறுத்தப்பட வேண்டுமெனில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கொல்லப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார். Is there a Brutus in Russia? Is there a more successful Colonel […]

Categories
உலக செய்திகள்

“அவங்க பயங்கரமான ரவுடிகள்!”…. உக்ரைன் மக்களை பற்றி பேசிய புடின்…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மக்கள் பயங்கர ரவுடிகள் என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அதற்கு, உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருவதால் இரண்டு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனிடையே, உலக நாடுகளும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், ரஷ்ய படைகள் தாக்குதலை நிறுத்தவில்லை. தொடர்ந்து பல நகரங்களை கைப்பற்றி கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ பயங்கரம்!”…. உக்ரைன் மக்களை தூக்கிலிட ரஷ்யா திட்டம்… அதிர்ச்சி தகவல்…!!!

உக்ரைனில் தாங்கள் ஆக்கிரமித்த நகர்களின் மக்களை வெளிப்பகுதிகளில் தூக்கிலிடுவதற்கு அல்லது சுட்டுக்கொலை செய்வதற்கு ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனை உலகநாடுகள், கடுமையாக எதிர்க்கின்றன. மேலும், தங்கள் நாட்டில், ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளில் உக்ரைன் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ரஷ்யா தாங்கள் கைப்பற்றிய நகரங்களைச் சேர்ந்த மக்களை வெளிப்பகுதியில் தூக்கிலிடுவதற்கு அல்லது சுட்டு கொலை செய்வதற்கு திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சிகரமான  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் நிலை மேலும் மோசமடையும்…. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பிரான்ஸ் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டின் நிலை மேலும் மோசமடைய வாய்ப்பிருப்பதாக விளாடிமிர் புடினுடன் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தகவல் வெளியிட்டிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 9-ஆம் நாளாக கடும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உக்ரைனும், அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்பிலும் உயிர் பலிகள் அதிகம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரை நிறுத்துவதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் மேற்கொண்ட இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… ரஷ்யா, பெலாரஸ் நாடுகளின் திட்டங்கள் நிறுத்தம்… உலக வங்கி அதிரடி…!!!

உலக வங்கி, ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் அனைத்து திட்டங்களையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து, கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், உலக வங்கி, ரஷ்யா மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் பெலாரஸ் நாட்டின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது குறித்து உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நாட்டின் மீது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் மாட்டிக்கொண்ட இந்தியர்களுக்கு பேருந்துகள் தயார்… ரஷ்ய அரசு அறிவிப்பு…!!!

ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டில் மாட்டிக்கொண்ட இந்திய மாணவர்கள் மற்றும் பிற நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கு 130 பேருந்துகள் தயாராக உள்ளதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 9வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இந்திய அரசு, தங்கள் மக்களை அந்நாட்டிலிருந்து மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறது. இந்திய மக்களை உக்ரைன் நாட்டிலிருந்து மீட்கும் பணிகளுக்கு ருமேனியா, போலந்து மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் உதவி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, […]

Categories
உலக செய்திகள்

அணுமின் நிலையத் தாக்குதல்…. உச்சகட்ட பரபரப்பு ….அணு உலை வெடித்தால் 10 மடங்கு அபாயம்…!!!!

அணுமின் நிலையத்தின் தாக்குதலை நிறுத்த கோரி ரஷ்யாவிற்கு உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்ய இடையேயான போர்  இன்று 8வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில்  இரு தரப்பிலும் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில்  ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமான ஜபோரிஜ்ஜியா  மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் விபத்தை  விட 10 மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அணு […]

Categories
உலக செய்திகள்

“மனித கேடயமாக மாறிய மக்கள்”… உக்ரைனில் அதிரடி…!!!!

கீவ் நகரில் ரஷ்ய படைகள் முன்னேறாமல் தடுக்க சாலைகளில் மனித கேடயமாக மக்கள் திரண்டு தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். உக்ரைன் மீது ரஷிய படைகள் 7வது நாளாக உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் தற்போது ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்  பகுதிக்குள் நுழைந்திருக்கிறது. இந்த நிலையில் கீவ் நகரில் ரஷ்ய படைகளை முன்னேறாமல் தடுக்க உக்ரேன் மக்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கீவ் நகரில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்களுடன் நிற்போம்… உதவ முன்வந்த அமேசான் நிறுவனம்…!!!

உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக அமேசான் இருக்கும் எனவும் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்து வருவதால், உயிரைக் காப்பதற்காக அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். தற்போது உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் உக்ரைன், ரஷ்யாவின் தாக்குதலால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே, மேற்கத்திய நாடுகள் உக்ரைனிற்கு உதவி அளித்து வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… இந்தியாவிற்கு வரும் 1 லட்சம் ஐ.டி பணியிடங்கள்?…

உக்ரைன் போரால், 1 லட்சம் ஐ.டி பணிகள் இந்தியாவிற்கு வருவதற்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து கடுமையாக போர் தொடுத்து வருவதால், உக்ரைனும், மற்ற  நாடுகளும் பல பின்விளைவுகளை எதிர்கொள்ளவுள்ளன. அந்த வகையில், உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அவற்றின் பக்கத்து நாடுகளின் ஐ.டி பணியிடங்கள் மற்ற நாடுகளுக்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா உட்பட சில நாடுகள் பொருளாதார தடை விதித்திருப்பதால், ஐ.டி துறை […]

Categories
உலக செய்திகள்

அகதிகளின் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும்… கவலையில் ஐ நா சபை…!!!!

ரஷ்ய படையெடுப்பால் வெளியேறும் உக்ரைன் அகதிகள் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும் என ஐநா சபை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனில் நாளுக்கு நாள் போர் வலுத்து கொண்டே வருகிறது. இதனால் உயிரை காத்துக் கொள்வதற்காகவே மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தற்போது 8.24 லட்சமாக இருப்பதாகவும் இது விரைவில் 10 லட்சத்தை எட்டும்  எனவும் ஐ.நா அகதிகள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த அமைப்பின் செய்தி […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் நடக்கும் போரை எதிர்த்து”…. ரஷ்யாவில் போராட்டம்… 7615 பேர் கைது…!!!

ரஷ்ய நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யப்படைகள் தொடர்ந்து எட்டாம் நாளாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான ராணுவ இலக்குகள் ரஷ்ய படைகளால்  அழிக்கப்பட்டிருக்கின்றன. உக்ரைனும் இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் அதிகம் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு எதிராக, ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“அடடே!”…. போருக்கு மத்தியில்… இப்படி ஒரு திருமணமா….? வைரலாகும் புகைப்படங்கள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளின் பயங்கர தாக்குதலுக்கு மத்தியில் பதுங்கு குழியில் வைத்து ஒரு திருமணம் நடந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து எட்டாம் நாளாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான ராணுவ இலக்குகள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரைன், தங்களை காத்துக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. Meanwhile, a marriage registration took place in a bomb shelter in #Odesa. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு உதவும் பெலாரஸ்… தொடர்ந்து பொருளாதார தடை விதிக்கும் நாடுகள்…!!!

ரஷ்ய நாட்டிற்கு உதவும் பெலாரஸ் நாட்டின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன. ரஷ்ய படைகளை தங்கள் நாட்டில் குவிப்பதற்கு பெலாரஸ் உதவியது. மேலும், உக்ரைன் நாட்டிற்குள் பெலாரஸ் படைகள் நேரடியாக களமிறங்கியுள்ளன. இதனை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்தன. எனவே, ரஷ்யாவுடன் இணைத்து பெலாரஸ் நாட்டின் மீதும் உலக நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் ராணுவத்திற்குரிய தொழில்நுட்பத்திற்கான ஏற்றுமதியை பாதிக்கும் வகையில், அமெரிக்கா, […]

Categories
உலக செய்திகள்

பாரீஸ் அருங்காட்சியகத்தில் இருந்த புடின் சிலை நீக்கம்… உக்ரைன் அதிபர் சிலையை வைக்க பரிசீலனை…!!!

உக்ரைனில் தாக்குதல் மேற்கொள்வதை எதிர்க்கும் விதமாக, பாரிஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அதிபர் விளாடிமிர் புடினின் மெழுகு சிலை நீக்கப்பட்டிருக்கிறது. பிரான்சின், பாரிஸ் நகரத்தில் இருக்கும் கிரெவின் அருங்காட்சியகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மெழுகு சிலை நீக்கப்பட்டது. கடந்த 2000-ஆம் வருடத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை அந்த சிலையை ஒரு கிடங்கில் வைத்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: 9 ஆயிரம் ரஷ்ய ராணுவ துருப்புகள் பலி…. உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம்….!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 8-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையேயான […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: நீடிக்கும் பதற்றம்…. செர்னிஹிவ் எண்ணெய் கிடங்கில் ரஷ்ய படைகள் தாக்குதல்…. பரபரப்பு…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 8-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் செர்னிஹிவ் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகள் உடனே வெளியேற வேண்டும்… ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…!!!

ஐநா சபையில் உக்ரைன் நாட்டிலிருந்து ரஷ்ய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டின் ராணுவ இலக்குகளை அழித்து வருகிறது. மேலும், தொடர்ந்து 8-வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, இரு தரப்பை சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே உலக நாடுகள், ரஷ்ய படைகள் உக்ரைனில் மேற்கொள்ளும் தாக்குதலை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், ஐநா சபையில் […]

Categories

Tech |