Categories
உலக செய்திகள்

போர் முடிவடையுமா?…. 4-ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!

உக்ரைனில் போர் நடக்கும் நிலையில் உக்ரைன்-ரஷ்ய தரப்பில் உள்நாட்டு பிரதிநிதிகளிடையே  நான்காம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் உக்ரைன் நாட்டில் எப்போது போர் முடிவடையும்? என்று வருத்தத்துடன் இருக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனில் ஒவ்வொரு நாளும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்நாட்டில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. அந்த அளவிற்கு ரஷ்யப் படைகள் அனைத்து நகர்களிலும் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா தரப்பில் காணொலிக் காட்சி மூலமாக […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்…. இந்திய தூதரகத்தை வேறு இடத்திற்கு மாற்றியாச்சு…. மத்திய அரசு முடிவு…..!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 18-வது நாட்களாக நீடித்து வருகிறது. தலைநகர் கீவை ரஷ்யப்படைகள் சுற்றி வளைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அங்கு அவ்வப்போது வான் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கீவ் நகரிலுள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக போலந்து நாட்டுக்கு மாற்றுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “உக்ரைனில் நாட்டின் மேற்குப் பகுதிகள் உள்பட […]

Categories
உலக செய்திகள்

OMG….! அடுக்குமாடி குடியிருப்பில் வீசப்பட்ட பிரம்மாண்ட குண்டுகள்…. சாகசம் புரிந்த வெடிகுண்டு நிபுணர்கள் …!!!!

குடியிருப்பு வளாகத்தில் வீசப்பட்ட OFAB-500 என்ற குண்டை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்துள்ளனர்.  உக்ரைன் மீது ரஷ்ய  படையெடுப்பின் போது செர்னிஹிவ் நகரம்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் செர்னிஹிவ் அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்து குண்டுகள் வீசப்பட்டது.   அதில் OFAB-500 என்கிற பிரமாண்ட குண்டுகளும்  வீசப்பட்டது. குடியிருப்பு வளாகத்தில் வீசப்பட்ட ஒரு குண்டு வெடிக்காமல் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த குண்டு பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் அங்கிருந்து எடுக்கப்பட்டு  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் சோகம்…! 1500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு… குவியல் குவியலாக புதைக்கப்பட்ட புகைப்படங்கள்…!!!!

ரஷ்யாவின் போரால் மரியு போல் நகரில் மட்டும் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை தொடங்கியதிலிருந்து உக்ரைனில் மரியு  போல் நகரில் மட்டும் சுமார் 1,500க்கும் மேற்பட்டவர்கள உயிரிழந்துள்ள நிலையில், குவியல் குவியலாக மனித உடல்கள் புதைக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்நாட்டின் தெற்கு பிராந்திய நகரமான மரியு  போலில்  தொடரும் தாக்குதலால் குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்கள் சிதைந்து கடந்த 12 நாட்களில் மட்டும் அங்கு1,500க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாக தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

இவங்க நாட்டை பிரிக்க சூழ்ச்சி செய்றாங்க … உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு…!!!

உக்ரைனை  பிரிப்பதற்கு ரஷ்ய அதிபர் சூழ்ச்சி செய்கிறார் என உக்ரைன்  அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனில் போலியான குடியரசை உருவாக்குவதற்க்காகவும் நாட்டைப் பிரிப்பதற்காகவும்  ரஷ்ய அதிபர் புதின் முயற்சித்து வருவதாகக் அதிபர் ஜெலன்ஸ்கி  குறை கூறியுள்ளார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர்,கெர்சன்  உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றியுள்ளன உள்ளூர் தலைவர்களை மிரட்டியும், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தும் போலி குடியரசை  உருவாக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார். ரஷ்ய வீரர்களிடம்  வறுமையும் உக்ரைனை  வெற்றி கொள்வதற்கான உத்வேகமும் இல்லை என கூறிய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தீவிரமடைந்த போர்… 7 மருத்துவமனைகள் அழிப்பு…. சேதமடைந்த 104 மருத்துவமனைகள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களில் தற்போது வரை 7 மருத்துவமனைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்துவதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் உக்ரைன் நாட்டை சேர்ந்த மக்கள் தங்களை காத்துக்கொள்ள அந்நாட்டிலிருந்து அதிக அளவில் வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களில் தற்போதுவரை 7 மருத்துவமனைகள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து 26 லட்சம் மக்கள் வெளியேற்றம்… ஐ.நா அகதிகள் நல அமைப்பு தகவல்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள்  பலனளிக்காமல் போனது. எனவே, உக்ரைன் போர் உலகளவில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் ரஷ்யப் படைகள் ஒவ்வொரு நாளும் தாக்குதலை தீவிரப்படுத்தி கொண்டிருக்கின்றன. இதனால் உக்ரைனின் முக்கிய நகரங்கள் முழுக்க நிலைகுலைந்து போயிருக்கிறது. அந்நாட்டில், பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. அந்த அளவிற்கு ரஷ்யப் படைகள் நாடு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனை விட்டு வெளியேறிய மக்கள்…. வழியில் நேர்ந்த விபத்து…. ஒருவர் உயிரிழப்பு….!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். ஏராளமானோர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதுவரை இத்தாலிக்கு சுமார் 35 ஆயிரம் மக்கள் அகதிகளாக சென்றடைந்துள்ளனர். அவர்களில் சிலர் ஸ்லோவேனியா எல்லை வழியாக இத்தாலிக்கு நுழைந்தனர். இந்நிலையில் இன்று 50 உக்ரைன் மக்களை அகதிகளாக இத்தாலிக்கு ஏற்றி சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சிலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட அகதிகள் அனைவரையும் காவல்துறையின் முகாமுக்கு […]

Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் போர்…. உக்ரைனில் மாட்டி தவித்து வந்த சீனர்கள் மீட்பு….!!!

உக்ரைன் நாட்டில் மாட்டித் தவித்துக் கொண்டிருந்த சீன மக்களை ஏற்றிச் சென்ற விமானம் பாதுகாப்பாக சீனா சென்றடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 18ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இத்தாக்குதலில் இருதரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, அந்நாட்டு மக்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக லட்சக்கணக்கில் நாட்டிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டில் மாட்டி தவித்து வந்த சீன மக்கள் தற்காலிக விமானத்தின் மூலமாக மீட்கப்பட்டு சீனாவின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தீவிரமடைந்த போர்… அச்சத்தில் கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்…!!!

ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டில் தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பதால் அந்நாட்டின்  இர்பின் நகரத்திலிருந்து மக்கள் விரைவாக வெளியேறி வருகிறார்கள். உக்ரைன் நாட்டின் தலைநகரை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. மரியுபோல் நகரத்தில் தாக்குதல்கள் தொடர்கிறது. 17 நாட்கள் நடந்த போரில் தற்போதுவரை 1300 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய படையினர் கீவ் நகரை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ரஷ்ய படைகள் கைப்பற்றிய மரியுபோல், கார்கிவ், மைக்கோலைவ், சுமி போன்ற நகர்களில் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து குண்டு […]

Categories
மாநில செய்திகள்

சிமெண்டு, ஜல்லி, செங்கல், விலை கடுமையாக உயர்வு… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!!

உக்ரைன்,  ரஷ்யாவின் மீது தொடர்ந்து 16 வது நாளாக கடுமையான  தாக்குதலை நடத்தி வருகிறது.  உக்ரைன் மீது ரஷ்யா பல்வேறு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருவதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் கட்டுமான பொருட்களின் விலை ரூபாய் 350 க்கு விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் ரூபாய் 450ஆகவும்,செங்கல் ஓன்று8.50க்கு விற்ற நிலையில் தற்போது  ரூபாய் 11.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. முக்கால் இன்ச் ஜல்லி  ரூ.3,300 ஆகவும்(பழைய விலை ரூ.2,500)  ஒரு கிராவல் […]

Categories
உலக செய்திகள்

போர் நிறுத்தப்படுமா…? புடினை பேச்சுவார்த்தைக்கு அழைத்த உக்ரைன் அதிபர்…!!!!

உக்ரைன் அதிபர் ஜெருசலேமில் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அழைத்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 17-ஆம் நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது.  அந்நாட்டின் பல நகர்களை, ரஷ்ய படைகள் கைப்பற்றியதோடு தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதனை எதிர்த்து உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆயுத உதவிகளையும், நிதி உதவிகளையும் அளித்து வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் – ரஷ்யா போர்” எங்களின் 1300 வீரர்கள் உயிரிழப்பு…. அதிபர் அளித்த பேட்டி….!!

உக்ரைன் வீரர்கள் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் பேட்டியளித்துள்ளார்.  உக்ரைன் ரஷ்யா இடையே நடந்துவரும் போர் உலக நாடுகளிடையே பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ரஷ்யா நாளுக்கு நாள் உக்ரைன் மீது தாக்குதலை அதிகரித்து வருவதால் மக்கள் குழிக்குள் பதுங்கிய நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் உக்ரைன் அதிபர் பேசுகையில் “இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளார். குண்டுகளை வீசுவதும் மக்களை கொன்று நகரத்தை கைப்பற்றுவதும் தான் ரஷ்ய படையின் குறிக்கோள் என்றால் வரட்டும் […]

Categories
உலக செய்திகள்

OMG….! “வெளிநாட்டினரை பிணை கைதிகளாக வைத்திருக்கும் உக்ரைன்”…. ரஷ்யாவின் குற்றசாட்டால் பரபரப்பு…!!!

உக்ரைனில் சுமார் 7,000 வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பிணைக் கைதிகளாக வைத்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துயுள்ளனர்.   உக்ரைனில் ரஷ்யா 17-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் மரியுபோல், கார்கோவ், கீவ், செர்னிஹிவ் ஆகிய நகரங்களில் இருந்து மாஸ்கோ வரையிலும் மக்கள் பாதுகாப்பாக செல்வதற்காக சுமார் 10 பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாகியுள்ளது. மேலும் மனிதநேயம் அடிப்படையில் ரஷ்யாவிற்கும் அனைத்து நகரங்களில் இருந்தும் பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைனில் சுமார் 7000 […]

Categories
உலக செய்திகள்

மனிதநேயத்தை காட்டும் காட்சி…. செல்லப் பிராணிகளுடன் வெளியேறும்…. உக்ரைன் நாட்டு மக்கள்….!!

உக்ரைன் வாழ் மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் அந்நாட்டை விட்டு வெளியேறும் காட்சியானது காண்போரை கண்கலங்க வைக்கிறது. உக்ரேன் ரஷ்யா இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.  இதனால் உக்ரைன் வாழ் மக்கள் தங்களுக்கு தேவையான மற்றும் அவசியமான உடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு குழந்தைகளை கையில் பிடித்தபடி சாரை சாரையாய் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். மேலும் இவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு பல […]

Categories
உலகசெய்திகள்

உச்சகட்ட கொடூரம்: மசூதியில் தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள்…. உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா…? வெளியான தகவல்….!!

உக்ரேனின் துறைமுக நகரமான மரியுபோலிலுள்ள மசூதி ஒன்றின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது. உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 18 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ஆகையினால் இருதரப்பு மோதலில் […]

Categories
உலக செய்திகள்

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால்…. விளைவுகள் மோசமாக இருக்கும்…. அமெரிக்க அதிபரின் எச்சரிக்கை…!!!!

உக்ரைனில் ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா  ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம்  பேசிய ஜோ பைடன் ரஷ்யாவின் வழக்கமான வர்த்தக உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி 7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கு விருப்பமான நாடுகளின் அந்தஸ்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். சர்வதேச […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் துயரம்…. உணவிற்காக சண்டை போடும் அவலநிலை…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரால் உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் சிக்கல்களை சொல்ல வார்த்தையில்லை. இந்த போர் காரணமாக பல லட்சம் மக்கள் வாழ்விடங்களை விட்டுவிட்டு அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அதே நேரம் இன்னும் பல லட்சம் மக்கள் தாயகத்தை விட்டு வெளியேற மனமின்றி அங்கேயே இருக்கின்றனர். 16-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 4½ லட்சம் […]

Categories
உலக செய்திகள்

சங்கடத்திற்கு மேல் சங்கடம்… ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் விருப்பம்…. கோரிக்கை நிராகரிப்பு….!!!!!!

அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய எடுத்த முயற்சியின் காரணமாக உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. இதையடுத்து நேட்டோவில் இணையப் போவதில்லை என்று உக்ரைன் அறிவித்தபோதும் ரஷ்யா போரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் போருக்கு இடையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்து, அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தது. இதனிடையில் உக்ரைனுக்கு அரசியல் மற்றும் மனிதாபிமான ஆதரவை வழங்கி வரும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் விரைவாக […]

Categories
உலக செய்திகள்

போருக்கு அப்புறம் நாங்கள் நிச்சயம் கொல்லப்படுவோம்…. அச்சம் தெரிவித்த ரஷ்ய வீரர்கள்…..!!!!!!

உக்ரைன் மீதான போர் 16-வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், தாக்குதலுக்கு பின் ரஷ்யா திரும்ப நேர்ந்தால் கண்டிப்பாக தாங்கள் கொல்லப்படுவோம் என்று உக்ரைன் இராணுவத்திடம் சிக்கிய ரஷ்யவீரர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்த ரஷிய வீரர்கள் சில பேர் கீவ் நகரில் ஊடகங்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஒரு ரஷ்ய இராணுவ வீரர் போருக்கு பின் சக வீரர்களால் கண்டிப்பாக நாங்கள் கொல்லப்படுவோம் என்பதை அச்சத்துடன் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக போருக்கு புறப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிலிருந்து 25 லட்சம் மக்கள் வெளியேற்றம்… ஐ.நா அகதிகள் ஆணையம் தகவல்…!!!

ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொண்ட பிறகு உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை 25 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டையே நிலைகுலையச் செய்திருக்கிறது. எனவே, உக்ரைன் மக்கள் தங்களை காத்துக்கொள்ள நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். ⚡️UN: At least 2.5 million Ukrainians have fled the country since Russia’s full-scale invasion began on Feb. 24. According to the […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரால்… கொரோனா பரவல் அதிகரிக்கும்…. உலக சுகாதார மையம் தகவல்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 17-ஆம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல்வேறு நகர்களை ஆக்கிரமித்து தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. எனவே, உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. ⚡️WHO predicts rise in Covid-19 due to Russia’s all-out […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டின் மீது பெலாரஸ் தாக்குதலா…? ரஷ்ய அதிபருடன் பெலாரஸ் அதிபர் ஆலோசனை…!!!

ரஷ்யா, பெலாரஸ் நாட்டின் மூலம் உக்ரைன் நாட்டிற்கு நெருக்கடியை உண்டாக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினும், பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது பெலாரஸும் போர் தொடுக்க வாய்ப்பிருப்பதாக அச்சம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது, பெலாரஸின் போர் விமானங்கள் உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் தாக்குதல் மேற்கொண்டுள்ளன. எனவே, உக்ரைன் பாதுகாப்பு மந்திரி, பெலாரஸ் நாட்டின் போர் விமானங்களை அனுப்பி எல்லைப்பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்கள்…. மொத்தமாக 1582 மக்கள் உயிரிழப்பு…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் மரியுபோல் நகரத்தில் தற்போது வரை 1582 மக்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 17-ஆம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல நகர்களை ஆக்கிரமித்த ரஷ்யப்படைகள், தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயத்தில் மரியுபோல் நகரில் ரஷ்யப்படைகள் வான்வெளி தாக்குதல் மேற்கொண்டது. இதற்கு உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. எனவே, உக்ரைன் நாட்டிற்கு, அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள், ஆயுதங்களும் நிதி […]

Categories
உலக செய்திகள்

200 வகை பொருட்களின் ஏற்றுமதி தடை…. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த ரஷ்யா…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையால் உலக அளவில் உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் என்று எச்சரித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா அந்நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரஷ்ய நாட்டில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்து வருகிறது. இதனால் ரஷ்ய நாட்டின் பொருளாதாரம் வரும் வருடங்களில் கடுமையாக பாதிப்படையும் என்று கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

இதே நிலை தொடர்ந்தால் அவ்வளவு தான்…. ரஷ்ய அதிபருக்கு கனடா பிரதமர் எச்சரிக்கை…!!!

கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எச்சரித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருவது ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து  கொண்டிருக்கிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டின் முக்கியமான நகர்களில் பீரங்கி, ஏவுகணை, ராக்கெட் மூலமாக தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரேன் படைகளும் பதிலடி கொடுப்பதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டில் இனப்படுகொலை நடக்கிறது… உக்ரைன் அதிபர் வேதனை…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஸெலென்ஸ்கி, குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை என்று கடுமையாக சாடியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் அதிபரான ஸெலென்ஸ்கி டெலகிராம் பக்கத்தில், தங்கள் நாட்டில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அழிக்கப்படுகின்றன. குழந்தைகள் மற்றும் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுமட்டுமின்றி நாட்டில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு இறுதியான ஆதாரம் குழந்தைகள் மருத்துவமனையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்யப்படையினர் 40 ஆயிரம் மக்களை பிணையக் கைதிகளாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… ரஷ்யாவில் ஏற்றுமதி நிறுத்தம்…. பிளேஸ்டேஷன் நிறுவனம் அறிவிப்பு…!!!

உக்ரைனில் நடக்கும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளேஸ்டேஷன் மற்றும் நிண்டெண்டோ ஆகிய ஜப்பான் நிறுவனங்கள் ரஷ்யாவில் ஏற்றுமதி செய்வதை நிறுத்துக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது . ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இதனை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. எனினும், ரஷ்யா பின்வாங்காமல், தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, பல பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, தற்போது ஜப்பான் நாட்டின் பிளேஸ்டேஷன் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“உலகலாவிய உணவு பொருட்களின் விலை உயரும்”… புதின் எச்சரிக்கை…!!!

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் உலகளாவிய உணவு பொருட்களின் விலையை உயர்த்தக் கூடும் என ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன்  மீது போர் நடத்தி வரும் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்ற நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷ்யாவில் தங்களின் வர்த்தக மற்றும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை சேர்ந்த மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களான   பெப்சி, கோகோ-கோலா,மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் போன்றவை ரஷ்யாவிற்கு  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 10,000 கோடி நிதியுதவி… சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்…!!!!

உக்ரைனுக்கு  பத்தாயிரம் கோடி அவசர உதவியாக வழங்குவதற்கு சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது. இது பற்றி விவாதிக்கும் நிர்வாக குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுபற்றி கூறிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா  ஜார்ஜீவா “போரினால் ஏற்பட்ட அதிர்ச்சியை  சமாளிக்க  1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி வழங்கும் திட்டத்திற்காக நிர்வாக குழுவிற்கு அனுப்பி இருக்கிறோம். […]

Categories
உலக செய்திகள்

“தேவைப்பட்டால் எங்களிடம் உள்ள தளவாடங்களை அனுப்புவோம்”…. உக்ரனியர்களுக்காக பிரபல நாட்டின் அறிவிப்பு….!!!

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளதாக ஸ்பெயின்  அறிவித்துள்ளது. உக்ரைன் ,ரஷ்யா   இடையேயான போர் தொடர்ந்து 15வது நாளாக நீடித்து வருகிறது. இதில் இரு நாடுகள் இடையே ஏராளமான பொதுமக்கள், வீரர்கள் என பல பேர் உயிரிழந்துள்ளனர். போர் காரணமாக உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள்  பாதுகாப்பைத் தேடி வெளியேறி வருகின்றனர். அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடு கொடுத்து வருகிறது. மேலும் தொடர்ந்து சண்டையிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் தேவைப்பட்டால் மேலும் ஆயுதங்களை வழங்க […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்…. ராணுவ தளவாடங்கள் அழிப்பு…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 16-வது நாளாக தொடர்ந்து தொடர்ந்து வருகிறது. இதில் ரஷ்ய படையினர் உக்ரைனின் முக்கியமான நகரங்களில் பீரங்கி, ஏவுகணை ஆகிய தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் ரஷ்யாவிற்கு, உக்ரைன் படையினரும் ஈடுகொடுத்து வருகின்றனர். இப்போரில் இருநாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என்று பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு இதுவரையிலும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி இருப்பதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தாக்குதல் தொடங்கிய நாள் முதல் இப்போது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் சிக்கல் ஏற்படும்….!!!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, உக்ரைன் போர் நீடிக்கும் பட்சத்தில் கொரோனாவின் போது எதிர்கொண்ட நிதி நெருக்கடியை காட்டிலும் கடும் நெருக்கடியை ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார். உக்ரைனில், ரஷ்யா மேற்கொள்ளும் போர் காரணமாக சர்வதேச சந்தையின் முதுகெலும்பாக திகழும் விற்பனை சங்கிலியில் பெரிதாக தாக்கம் உண்டாகி, பொருட்கள் பல மடங்கு விலை  அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஹெர்பெர்ட் டைஸ் கூறியிருக்கிறார். எனவே, ஐரோப்பிய நாடுகள் அதிக […]

Categories
உலக செய்திகள்

அடிதூள்…. உக்ரைனுக்கு உதவினால் வீடியோ கேம் இலவசம்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

உக்ரைன் மீது ரஷ்ய படைகளின் தாக்குதலானது தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், பல நாடுகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவும் வகையில் பிரபல இணையதளம் ஒன்று இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இட்ச்.ஐஓ  என்ற இணையதளமானது, உக்ரைனுக்கு நிதி உதவி வழங்குவோருக்கு, 1000-க்கும் மேற்பட்ட கேம்கள், டிஜிட்டல் புத்தகங்கள் மற்றும் காமிக்ஸ்களை இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் குறைந்தபட்சம் 10 டாலர் நிதியுதவி வழங்குபவர்களுக்கு 566 வீடியோ கேம்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… உயிரிழப்புகள் அறிக்கை வெளியிட்ட ஐநா…!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ்  உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷ்ய விமானங்கள் இரவில் குண்டுவீசி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20 லட்சம் பொதுமக்கள் உக்ரேனில் இருந்து வெளியேறி உள்ளனர். இது பற்றிய ஐநா சபையின் மனித உரிமை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு நிதியுதவி… சர்வதேச நாணய நிதியம் பரிசீலனை…!!!!

உக்ரைனுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சர்வதேச நாணய  நிதியம் திட்டமிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு  1.4 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்க முடிவு செய்திருக்கிறது. இது பற்றி விவாதிக்கும் நிர்வாக குழுவின் கூட்டம் இன்று நடக்க இருக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து  கூறிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறிய போது, உக்ரைன் மீது ரஷ்யா போரினால் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு நன்கொடை வழங்கிய…. டைட்டானிக் பட கதாநாயகன்… !!!!

டைட்டானிக் படத்தின் கதாநாயகன்  உக்ரைனுக்கு 77 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து 14வது நாளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.இதுவரை ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. ரஷ்யாவின் படை எடுப்பை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு உதவும் நோக்கில் தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நன்கொடை வழங்கி வருகிறது. இந்நிலையில் டைட்டானிக் திரைப்படத்தில் ஜாக் […]

Categories
உலக செய்திகள்

செர்னோபில் அணு உலையின் மின் கட்டமைப்பு சேதம்… கதிர்வீச்சு வெளியேறும் ஆபத்து….!!!

உக்ரைன், செர்னோபில் அணு உலையில் மின் கட்டமைப்பு சேதமடைந்திருப்பதால் கதிர்வீச்சு வெளியேறக் கூடிய ஆபத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 15-ஆம் நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் பல நகரங்களில் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், செர்னோபில் அணு உலையில் மின்வசதியை தரக்கூடிய கட்டமைப்புகள் சேதமடைந்திருக்கிறது. விரைவில் அதனை சரி செய்யவில்லை எனில் அணு எரிபொருள் சேமிப்பு வசதியினுடைய குளிரூட்டக்கூடிய அமைப்பிலிருந்து அதிகமாக கதிர்வீச்சு வெளிவரும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்: குழந்தைகள் மருத்துவமனையில் தாக்குதல்…. கடும் கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா…!!!

உக்ரைன் நாட்டில் குழந்தைகள் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேருக்கு காயம்  ஏற்பட்டிருப்பதால் ஐ.நா அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இன்றுடன் 15வது நாள் ஆகிறது. அந்நாட்டின் பல நகர்கள் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், அங்கிருக்கும் மரியுபோல் நகரத்தில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனையில், ரஷ்யப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், அந்த மருத்துவமனையின் பிரசவ வார்டு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. ரஷ்யாவில் வணிகத்தை நிறுத்திய வார்னர் மீடியா…!!!

வார்னர் மீடியா, ரஷ்ய நாட்டில் தங்களின் புதிய வணிகங்கள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளும் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் வர்த்தகத்தையும் சேவையையும் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்து வருகின்றன. WarnerMedia halts all new business operations In Russia Read @ANI Story | https://t.co/ia9Bh1XzBC#WarnerMedia #Russia pic.twitter.com/12dp3gXkAW — […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டையும், மக்களையும் புதின் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்….. -ஒலேனா ஜெலன்ஸ்கோ கடிதம்….!!!!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கோ இணையதளத்தில் ரஷ்யாவின் படையெடுப்பை கண்டித்து கடிதம் வெளியிட்டுள்ளார். அதில் “எங்கள் நாடு மிகவும் அமைதியாகவும், உயிர்களால் நிறைந்ததாகவும் இருந்தது. ஆனால் எங்கள் நாடு மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் குடிமக்கள் மீதான படுகொலையாகும். இந்தப் படையெடுப்பின் கொடூரமான பேரழிவு என்னவென்றால் 8 வயது ஆலிஸ், கியேவைச் சேர்ந்த போலினா, 14 வயது அர்செனி உள்ளிட்ட குழந்தைகள் பலியானது. இதனிடையில் ரஷ்யா பொதுமக்களுக்கு எதிராக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி ஆகுமா…? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் மாணவர்கள்…..!!!!

மாணவர்களின் கல்விக் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. வெளிநாடு சென்று மருத்துவம் பயில்வதற்காக வங்கிகளில் பெற்ற கடன்களை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியபோது, உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொடும் போர் சூழலில் சிக்கி உயிர் பிழைத்து வந்துள்ள இந்திய மாணவ, மாணவியரை அந்தந்த  மாநிலங்களில் உள்ள மருத்துவக் […]

Categories
உலக செய்திகள்

OMG….! உக்ரைனுக்குக் இவ்வளவு கோடி இழப்பா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

உக்ரைனில் உள்கட்டமைப்புக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனில் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பில் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சராக அலெக்சாண்டர் குப்ராகோவ் கூறுகையில். “ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை கணக்கெடுக்கப்பட்டதன் அடிப்படையில் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்புக்கு சுமார் 10 பில்லியன் டாலர் (₹77,000 கோடி) இழப்பு […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனுக்கு நிதியுதவி”…. ஒப்புதல் அளித்த உலக வங்கி …!!!

உக்ரைனுக்கு நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா தொடுத்துள்ள போரால் உக்ரைன்  நாடு நிலைகுலைந்து இருக்கிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் போரினால் சீர்கெட்டுப் போய் கிடக்கிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு உலக வங்கி தாராள மனதோடு நிதி உதவி செய்கிறது. அந்த நாட்டுக்கு 723 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து உலக வங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் போர்க் உக்ரைனுக்கு அப்பால் பரவக் கூடாது… கருத்து தெரிவித்த நோட்டா அமைப்பு …!!!!

ரஷ்யாவின் போரானது உக்ரைனுக்கு அப்பால் பரவக் கூடாது என நோட்டா  அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் நோட்டா  அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நாட்டின் மீது  ரஷ்யா போர் தொடுத்து வந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் நோட்டா உக்ரைனுக்கு நேரடியாக எந்த உதவிகளையும் வழங்காமல் வெறுமனே  ரஷ்யாவிற்கு எதிர்ப்பு மட்டுமே தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் போர் உக்ரைனுக்கு  அப்பால் பரவக் கூடாது என நோட்டா அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்  கூறியுள்ளார். இதுபற்றி அவர் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு… பரபரப்பு தகவல்… அமைச்சர் கூறிய விளக்கம் என்ன…?

பெட்ரோல், டீசல் விலை உயர் உள்ளதாக பரவி வரும் தகவல் தொடர்பாக மத்திய அமைச்சர்  ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார். உக்ரைன், ரஷ்யா போரின் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சில தினங்களுக்கு முன்பு அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய் 118 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுஇறக்குமதிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடைவிதிக்க திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவலால் கச்சா எண்ணெய் விலை ஒரே […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து வெளியேறிய 20 லட்சம் அகதிகள்…. ஐ.நா அகதிகள் ஆணையம் தகவல்…!!!

ரஷ்யா, உக்ரைனில் போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து, சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால், உக்ரைன் மக்கள், தங்களை காத்துக் கொள்ள அந்நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைகிறார்கள். இந்நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து, அங்கிருந்து 20 லட்சம் மக்கள் வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு விரைவாக நடந்த வெளியேற்றம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரில் 12,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு…. உக்ரைன் அரசு அறிவிப்பு…!!!

ரஷ்யா, உக்ரைனில் தொடர்ந்து 14-ஆம் நாளாக போர் தொடுத்து வருவதால் தற்போது வரை ரஷ்ய வீரர்கள் 12000 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள், தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில் உக்ரைன் படைகளும் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் போர் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை ரஷ்ய படைகளை சேர்ந்த வீரர்கள் 12,000 பேர் பலியானதாக உக்ரைன் அரசு அறிவித்திருக்கிறது. மேலும், ரஷ்யாவின் 80 ஹெலிகாப்டர்கள், 303 பீரங்கிகள், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தம்… கோகோ கோலா, பெப்சி நிறுவனங்கள் அதிரடி…!!!

உக்ரைனில் போர் தொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோகோ கோலா, பெப்சி போன்ற நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐ.பி.எம், லிவிஸ்,நெட் பிளிக்ஸ், மெக்டொனால்டு மற்றும் ஆப்பிள் ஆகிய பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், கோகோ கோலா, பெப்சி ஆகிய குளிர்பான நிறுவனங்கள், திடீரென்று ரஷ்யாவில் தங்கள் சேவையை […]

Categories
உலக செய்திகள்

இந்த வருடத்தில்… என் வருமானம் முழுவதும் நன்கொடை தான்… ஆண்டி முர்ரே அறிவிப்பு…!!!

டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே இந்த வருடம் முழுக்க தான் கலந்துகொள்ளும் போட்டிகளில் கிடைக்கும் பரிசு தொகையை நன்கொடையாக அளிக்கப்போவதாக கூறியிருக்கிறார். ரஷ்யா போர் தொடுத்ததால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் நாட்டவர்களுக்கு, உதவுவதற்கு ஐ.நா குழந்தைகள் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படவிருப்பதாக ஆண்டி முர்ரே கூறியிருந்தார். இவர், உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஆவார். இந்நிலையில் இவர் இந்த வருடம் முழுக்க தான் கலந்துகொள்ளும் போட்டிகளில் கிடைக்கும் பரிசு தொகையை நன்கொடையாக அளிக்கப்போவதாக கூறியிருக்கிறார். It’s vital […]

Categories

Tech |