Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் ஏவுகணை தாக்குதல்…. கூலிப்படையை சேர்ந்த 100 பேர் உயிரிழப்பு…!!!!

உக்ரைன் நாட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் கூலிப்படையை சேர்ந்த 100 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிலுள்ள ஜைட்டோமைர் என்ற பிராந்தியத்தில் சிறப்பு நடவடிக்கை படைகளுக்குரிய பயிற்சி மையம் இயங்கி கொண்டிருக்கிறது. அதில் பிற நாட்டை சேர்ந்த கூலிப்படையினர் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த பயிற்சி மையத்தின் மீது துல்லியமாக ஏவுகணைகள் வீசப்பட்டிருக்கிறது. இதில் அந்த கூலிப்படையை சேர்ந்த 100 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டுக்குள் புகுந்த ரஷ்யாவின் வாகனங்கள்…. உக்ரைன் மக்கள் செய்த செயல்?…. பின் நடந்த சம்பவம்…..!!!!!

தங்களது நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம் வாகனங்களை உக்ரைன் பொதுமக்கள் திருப்பி அனுப்பினர். உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தப் போர் காரணமாக இருநாட்டு தரப்பிலும் பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் கெர்சான் நகரத்திற்குள் ஆயுதங்கள் மற்றும் உணவுப்பொருட்களோடு ரஷியாவின் இருராணுவ கவச வாகனங்கள் சென்றது. இதனை பார்த்த உக்ரைனிய மக்கள் தங்களது நாட்டு தேசிய கொடியினை கையில் ஏந்தியபடி ரஷ்யா வாகனங்கள் திரும்பிச் செல்லுமாறு […]

Categories
உலக செய்திகள்

மரியுபோல் பள்ளியின் மீது ரஷ்யா குண்டு வீச்சு…. உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

400 பேர் தங்கி இருந்த மரியுபோல் பள்ளியின் மீது ரஷ்யா குண்டுகளை வீசியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பு இடங்களைத் தேடி தஞ்சம் அடைகின்றனர். இந்நிலையில் துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்யா தொடர்ச்சியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கிட்டத்தட்ட 400-க்கும் அதிகமானோர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த பள்ளி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் ஆக்ரோஷம்…. உக்ரைனில் கடும் சேதமடைந்த குடியிருப்புகள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படை நடத்திய தாக்குதல்களை தெரியப்படுத்தும் விதமாக தற்போது செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. போரின் மையப்புள்ளியாக இருக்கும் மரியுபோல் நகரை சேர்ந்த மக்கள் தங்கியுள்ள குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்கள், கடைகள் போன்றவை பலத்த சேதமடைந்துள்ளதை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டுகின்ற்ன. மாக்சர் டெக்னாலஜிஸ் என்னும் அமெரிக்க தனியார் நிறுவனத்தால் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கிவ் நகர் மற்றும் அதை சுற்றியிருக்கும் நகர்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் இதில் தெரிகிறது. மோசுன், […]

Categories
உலக செய்திகள்

நாட்டில் அமைதி வேண்டும்… உக்ரைன் சிறுமியின் மனதை நொறுக்கும் பாடல்…!!!

உக்ரைன் நாட்டில் 9 வயது சிறுமி, தன் நாட்டில் தாக்குதல் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவ வேண்டும் என்று கண்ணீரோடு பாடிய பாடல் கேட்போரின் மனதை நொறுக்கியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான, ரஷ்யப்படைகளின் தாக்குதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, மக்கள் தங்களை காக்க அந்நாட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் அமிலியா என்ற 9 வயதுடைய சிறுமி, “என் வாழ்க்கையை நான் வரைகிறேன்” என்று ஒரு பாடலை பாடியுள்ளார். காண்போரின் மனதை உருக செய்யும் அந்த பாடல் தற்போது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் ஆயுதக்கிடங்கு அழிப்பு…. ரஷ்யப்படை வெளியிட்ட தகவல்…!!!

ரஷ்ய படை, உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கும் ஆயுதக்கிடங்கை அழித்ததாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் முக்கிய நகர்களில் ரஷ்ய படைகள், தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் நேற்று உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கும் ஆயுதக்கிடங்கை அழித்ததாக ரஷ்யப்படைகள் தகவல் வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் அரசு, தங்கள் ஆயுதக் கிடங்கின் மீது ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா ஏவியதாக குற்றம் சாட்டியுள்ளது.

Categories
உலக செய்திகள்

இது பேச்சுவார்தைக்கான நேரம்…. ரஷ்ய அதிபருக்கு அழைப்பு விடுக்கும் உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் கடுமையாக போர் தொடுத்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் நான் சொல்வதை தற்போது அனைவரும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக ரஷ்ய அதிபர் நான் கூறுவதைக் கேட்க வேண்டும். இது சந்திப்பு மேற்கொள்வதற்கான சமயம். பேச்சுவார்த்தைக்கான நேரம். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நடப்பதற்கு நீங்கள் தான் பொறுப்பு…. நேட்டோவை கண்டிக்கும் ரஷ்யா…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டிற்கு நேட்டோ நாடுகள் ஆயுதங்கள் வழங்குவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ரஷ்யப் படைகள் தீவிரமாக உக்ரைன் நாட்டில் போர் தொடுத்து வருகின்றன. உக்ரைன் படைகள் இதனை தடுக்க போராடிக் கொண்டிருக்கின்றன. எனவே, அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவி செய்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அரசு, நேட்டோ நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறது. அந்நாட்டின் நாடாளுமன்ற கீழ் சபை தலைவரான வியாசெஸ்லாவ் வொலோடின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் கனடா…. வெளியான அறிவிப்பு…!!!

கனடாவில் தலைநகர், உக்ரைன் நாட்டிலிருந்து வரும் மக்கள் தங்கள் நாட்டில் 3 வருடங்கள்  தங்கலாம் என்று தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்து, அந்நாட்டின் பல நகர்களை நிலைகுலைய செய்திருக்கின்றன. எனவே, மக்கள் பள்ளிகள், திரையரங்குகள் சமூக மையங்களில் பதுங்கியுள்ளனர். மேலும், தங்களை காத்துக்கொள்ள மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர். தற்போதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள். இந்நிலையில், கனடாவில் தலைநகர் ஒட்டாவா, உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறும் மக்கள், […]

Categories
உலக செய்திகள்

பாதியில் நிறுத்தப்பட்ட புடின் பேச்சு…. தொலைக்காட்சி நிகழ்ச்சியால் பரபரப்பு…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், லட்சக்கணக்கான மக்களின் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்த நிகழ்ச்சியை, ஒரு தொலைக்காட்சி திடீரென்று பாதியில் நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 24ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், நாட்டு மக்களின் முன்னிலையில் உரையாற்றுவதற்காக மாஸ்கோவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குவிந்தனர். லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் முன்னிலையில் அதிபர் விளாடிமிர் புடின் உரையாற்றிக் கொண்டிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகள் தீவிர தாக்குதல்… உக்ரைனின் பாலே நடக்கலைஞர் பலி…!!!

ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த உக்ரைன் நாட்டின் நடனக்கலைஞர் ல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 24-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் உக்ரைன் நாட்டின் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில், 43 வயதுடைய அந்நாட்டின் பாலே நடன இயக்குனரான ஆர்டியோம் தத்சிஷினுக்கு  காயம் ஏற்பட்டது. எனவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த மூன்று வாரங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. 109 குழந்தைகள் பலி…. தொட்டில்களுடன் நடந்த அஞ்சலி…!!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 24-ஆம் நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், அங்கு உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளின் தாக்குதல்களால் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நாட்டின் லிவில் நகரத்தில் இருக்கும் கவுன்சில் அலுவலகத்தின்  வெளியில் குழந்தைகளுக்கான தொட்டில் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது வரை ரஷ்யப்படைகள், உக்ரைன் நாட்டில் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 109 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தகவல் வெளியிட்டிருக்கிறது. எனவே, போரில் […]

Categories
உலக செய்திகள்

உதவிக்கரம் நீட்டியதற்கு நன்றி…. பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பிய வங்காளதேச பிரதமர்…!!!

வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, உக்ரைன் நாட்டிலிருந்து தங்கள் மக்கள் வெளியேற உதவி செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 24-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டில் நுழைந்த மூன்றாம் நாளில் அங்கு மாட்டிக் கொண்ட இந்திய மக்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது. அதன் மூலமாக, இந்திய மக்களுடன் சேர்த்து வேறு நாட்டினரும் மீட்கப்பட்டனர். பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

போர் எதிரொலி…. ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடை…. நார்வே அறிவிப்பு…!!!

நார்வே அரசு, ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து கடுமையாயக போர் தொடுத்து வருவதை உலக நாடுகள் எதிர்த்தன. எனினும், ரஷ்யா பின்வாங்கவில்லை. தொடர்ந்து அந்நாட்டின் மீது தீவிரமாக தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறது. எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்தன. மேலும், பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்திக்கொண்டன. இந்நிலையில், நார்வே தங்கள் நாட்டிலிருந்து பொருட்கள், சேவைகள், தொழில்நுட்ப ஏற்றுமதி […]

Categories
உலக செய்திகள்

சப்பா….!! இன்னும் எத்தனை நாள் தான் தாக்கு புடிக்க முடியும்….? திணறி வரும் ரஷ்யா….!!!

ரஷ்யாவின் படையடுப்பை 20 நாட்களுக்கு மேலாகியும் உக்ரைன் வீரர்கள் எதிர்த்து போராடி வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனை ஒரே வாரத்தில் கைபற்றி விடலாம் என்று புதின் நினைத்து இருந்தார். இந்த நிலையில் 20 நாட்களுக்கு மேலாகியும் உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இதற்கிடையில் ரஷ்யா உக்ரைனின் வான்வெளியை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் 1,396 போர் […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைனில் இருந்து 300 அகதிகள்… எங்கு சென்றிருக்கிறார்கள் தெரியுமா…?வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

மரிய போல் நகரில் ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டு கடுமையான வான் தாக்குதளுக்கு  உள்ளாகி  வருகிறது. இந்த சூழலில் அந்த நகரத்தில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட அகதிகள் ரஷ்யாவின் ரோஸ் டோவ்  பகுதியில்  அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதனை “கலீஜ் டைம்ஸ்” நாளிதழ் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிற்க்கே  அகதிகளாக உக்ரைனியர்கள்  சென்று இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது […]

Categories
உலகசெய்திகள்

பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானது…. ரஷ்ய தாக்குதல் குறித்து…. அதிபர் விளக்கம்…!!!!

ரஷ்யாவுடனான போர் நிறுத்தம் தொடர்பான  பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானது என உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார். உக்ரைன்  மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 22 வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் இருநாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு கிடைக்காத நிலையில், போரை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் விரைவில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யாவுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தை மிகவும் […]

Categories
உலக செய்திகள்

இதற்க்கு நாங்க பொறுப்பல்ல…தியேட்டரில் நடந்த தாக்குதல் … பிரபல நாடு விளக்கம்…!!!!

தியேட்டர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அங்கிருந்த மக்களின் நிலை என்ன ஆனது என்று தகவல் இன்னும் வெளியாகவில்லை. ரஷ்யாவின் தாக்குதலால் மரிய போல் நகரில் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்து இருக்கும் சூழ்நிலையில் அங்குள்ள மக்கள் தியேட்டர் ஒன்றில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் தியேட்டர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தியேட்டர் முழுவதும் உருக்குலைந்த  நிலையில் அங்கு இருந்த மக்களின் நிலை என்ன ஆனது என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. இதற்கிடையில் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர் நியூஸ்…. “உக்ரைனுக்கு பல கோடி செலவில் உபகரண பொருட்கள்”…. பிரபல நாடு அறிவிப்பு….!!!

 தென் கொரியா 100 கோடி வோன் மதிப்பில் 20  உபகரணங்கள் உக்ரைனுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ உபகரணங்களை வழங்க உள்ளதாக தென்கொரியா நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக தென் கொரியா நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சக பத்திரிகையாளர் போ சியூங் சான்  கூறுகையில். “உக்ரைனுக்கு 12 உபகரணங்கள், போர் வகைகள், ராணுவத்துக்கு தேவைப்படும் பொருட்களான தலைக்கவசம், உணவு மற்றும் மருத்துவம் […]

Categories
உலக செய்திகள்

கிரிப்டோகரன்சிக்கு அனுமதி…. உக்ரைன் அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

உக்ரைன் நாட்டில் கிரிப்டோகரன்சி பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மெய்நிகர் சொத்துகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று உக்ரைன் அதிபர் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார். மெய்நிகர் சொத்துக்களில் பங்குச்சந்தையும், கிரிப்டோகரன்சி வணிகமும் அடங்குகிறது. எனவே, உக்ரைன் நாட்டில் இனிமேல் கிரிப்டோகரன்சியை பயன்படுத்த அரசு அதிகாரப்பூர்வ அனுமதியளிக்கவிருக்கிறது. மேலும், உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து தற்போதுவரை  நன்கொடையாக அந்நாட்டிற்குள் ரூ.750 கோடி கிரிப்டோகரன்சிகள் வந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று கிரிப்டோகரன்சி பயன்பாட்டிற்கான […]

Categories
உலக செய்திகள்

போரை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவு… மீறினால் அவ்வளவு தான்… உக்ரைன் அதிபர் எச்சரிக்கை…!!!

உக்ரைனில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் அதை மீறினால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும் என்று உக்ரைன் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கையை கடுமையாயக எதிர்த்து வருகின்றன. மேலும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த விசாரணை…. இந்திய நீதிபதி ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிப்பு…!!!

சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய நீதிபதி ரஷ்ய நாட்டை எதிர்த்து வாக்களித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 22-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் படைகளும் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டில் பள்ளிக்கூடங்கள், வீடுகள், மருத்துவமனைகள் என்று அனைத்து பகுதிகளிலும் ரஷ்ய படைகள் வேட்டையாடி வருகின்றன. இதனிடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்யா எங்கள் நாட்டில் இனப்படுகொலை செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். மேலும் இந்த போர் உடனடியாக நிறுத்தப்பட […]

Categories
உலக செய்திகள்

STOP WAR: உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…. அதிபர் ஜெலன்ஸ்கி….!!!!!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே செல்கிறது. அதன்படி ஒருபக்கம் பேச்சுவார்த்தை, மறுபக்கத்தில் கொடூர தாக்குதல் என்பது ரஷ்யாவின் யுக்தியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா இன்று 22-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல நகரங்களை ஆக்கிரமித்து வருகிற ரஷ்யபடைகள் தலைநகர் கீவ்வை ஆக்கிரமிப்பதில் அதிக  தீவிரம் காட்டி வருகின்றன. இப்போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. எனினும் பேர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

விட்டுக்கொடுப்பது பற்றி துளியும் சிந்திக்கவில்லை…. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக நேற்று உரையாற்றியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நேற்று 21-வது நாளாக போர் தொடுத்திருக்கும் நிலையில்,  அந்நாட்டின் அதிபர் செலன்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொலிக் காட்சி வாயிலாக  நேற்று உரையாற்றியுள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, அமெரிக்காவின் 9/11  தாக்குதலுக்கு பின், மிகவும் மோசமான போரை நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த 8 வருடங்களாக ரஷ்ய நாட்டின் ஆக்கிரமிப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது வரை விட்டுக்கொடுப்பது தொடர்பில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்ததால்… கைதான ரஷ்ய செய்தியாளர்…. ஜாமீனில் விடுவிப்பு…!!!

உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதாகையுடன் நேரலையில் தோன்றி கைது செய்யப்பட்ட செய்தியாளர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாகப் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யாவின் ஒரு அரசு செய்தி தொலைக்காட்சியில் மெரினா ஓவ்சியனிகோவா என்ற பெண் செய்தியாளர் நேரலையின் போது ‘போரை நிறுத்துங்கள்’ என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் வந்திருக்கிறார். அவர் வைத்திருந்த பதாகையில், ‘போரை நிறுத்துங்கள்’, ‘பிரச்சாரத்தை நம்பவேண்டாம்’, ‘உங்களிடம் பொய் கூறுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் […]

Categories
உலக செய்திகள்

நெஞ்சை உலுக்கிய சம்பவம்…. 97 குழந்தைகள் பலி…. வருத்தத்தில் உக்ரைன் அதிபர்….!!

ரஷ்யா நடத்திய தாக்குதலில் 97  குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன்  இடையிலான போரானது இன்று 20வது நாளாக நீடித்து வருகிறது.  ரஷ்ய ராணுவ படையானது உக்ரேனின் பல இடங்களை கைப்பற்றிய போதும், தலைநகரான கிவ்வை கைப்பற்ற சிரமப்பட்டு வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் தங்களால் ஆன முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் ரஷ்யா உக்ரைன் மீதான போரை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறது. மேலும் ரஷ்ய ராணுவ […]

Categories
உலக செய்திகள்

உக்கிரமடைந்த போர்…. பரிதாப நிலையில் மக்கள் …அறிக்கை வெளியிட்ட ஐ.நா…!!!!!

உக்ரைனில்  30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் அந்நாட்டிலிருந்து சுமார்  30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருகின்றனர்.  ஐ.நா அகதிகளுக்கான  முகமை  தெரிவித்துள்ளது . இருப்பினும் உக்ரைனில் உள்ள  நகரங்களில்  இன்னும் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. உக்ரைன்  மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய ஹெலிகாப்டர்கள் அழிப்பு… உக்ரைன் படைகள் அதிரடி…. வெளியான புகைப்படம்…!!!

உக்ரைன் நாட்டின் கெர்சன் விமானதளத்தில் நின்ற ரஷ்யாவின் ஹெலிகாப்டர்கள், உக்ரைன் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின்மீது 21-ஆம் நாளாக ரஷ்யப் படைகள் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. நேற்று உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரை கைப்பற்றியதாக ரஷ்யப் படைகள் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கெர்சன்  நகரில் இருக்கும் விமான தளத்தில் நின்ற ரஷ்யாவின் ராணுவ ஹெலிகாப்டர்களை  உக்ரைன் இராணுவத்தினர் பீரங்கிகளை கொண்டு அழித்துள்ளனர். ரஷ்யாவின் ஹெலிகாப்டர்கள் தீப்பிடித்து எரியும் செயற்கைகோள் புகைப்படங்கள்  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… பெரிய நகர்களை கைப்பற்ற முடியாத நிலையில் ரஷ்யப்படைகள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் 21-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் அந்நாட்டின் பெரிய நகர்களில் ஒன்றைக்கூட கைப்பற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டில்  மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். எனவே, தங்கள் உயிரை காத்துக் கொள்ள மக்கள் லட்சக்கணக்கில் அந்நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். ரஷ்யாவின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல […]

Categories
உலக செய்திகள்

“உங்களுக்கு நாங்க இருக்கோம்”…. உதவிக்கரம் நீட்டிய ஸ்விட்சர்லாந்து…. வெளியான தகவல்…..!!!!!

ரஷ்யா தாக்குதல் காரணமாக உருக்குலைந்த உக்ரைனின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அடிப்படையில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய டிரக்குகள் உக்ரைன் எல்லையை வந்தடைந்தது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தங்கள் தாய் நாடு திரும்பி வருகின்றனர். தற்போது உக்ரைனில் உள்ள பொதுமக்கள் போர் காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தப் போர் காரணமாக ரஷ்யா- உக்ரைன் என இருதரப்பிலும் பல்வேறு பேர் இறந்துள்ளனர் என்பது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் உச்சமடையும் போர்…. கீவ் நகருக்கு சென்ற 3 நாட்டு பிரதமர்கள்…!!!

உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் மூன்று ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கிவ் நகரத்திற்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் தலைநகரில் ரஷ்ய படைகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. ரஷ்ய படையினர், தலைநகர் கீவை குண்டுவெடிப்பு தாக்குதல்களால் அதிர வைத்து வருகிறார்கள். அந்நகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு குண்டுவெடிப்பு தாக்குதல்களால் பெரும் சேதமடைந்திருக்கிறது. இந்நிலையில், நேட்டோ அமைப்பில் இருக்கும் சுலோவேனியா, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய 3 நாடுகளின் பிரதமர்கள் உக்ரைனிற்கு நேற்று […]

Categories
உலக செய்திகள்

“விளாடிமிர் புடின் போர்க்குற்றவாளி!”…. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் போர்க்குற்றவாளி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 21-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டில் பொதுமக்களும் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். இதனால் மக்கள் தங்களை காத்துக்கொள்ள பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். ரஷ்யாவின் இந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா…. அமெரிக்காவின் பதில் என்ன…?

இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து மிகக்குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு, அந்நாட்டின் பல முக்கிய நபர்களை நிலைகுலையச் செய்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு பதிலடியாக ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்தார். இதனால் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக அதிகரித்தது. ஒரு பீப்பாய் விலை 100 டாலராக இருந்து, 110 […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு….! “உக்ரைனில் களமிறங்கியுள்ள லட்சக்கணக்கான ஹேக்கர்கள்”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

உலகம் முழுவதும் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ ஹேக்கர்கள் சைபர் தாக்குதலில் உக்ரைனை வெற்றி பெற செய்வதற்கு உதவி செய்ய வருகின்றனர். ரஷ்யா உக்ரைன் மீது 20 வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் போரினை நிறுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யப் படைகள் கீவ்வை  கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இதற்கிடையில் இரு நாடுகளுக்கும் இடையே சைபர் தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் செக் பாயிண்ட் ரிசர்ச் என்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிமெண்ட் விலை கிடுகிடு உயர்வு… மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி செய்தி…..!!!!

சென்னை கட்டுமான பணிக்கான சிமெண்ட் விலை ஒரே வாரத்தில் மூட்டைக்கு ரூபாய் 70 அதிகரித்துள்ளதால் வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டின் பிற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சிமெண்ட் விலை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்ந்து கொண்டே வருகிறது. இங்குள்ள சிமெண்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் பேசி வைத்து அவ்வபோது விலையை  உயர்த்தி வருகிறது. சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு சிமெண்ட் விலை ரூபாய் 60 வரை உயர்த்தப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரை நெருங்கிய ரஷ்யப்படைகள்… அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தாக்குதல்…!!!

ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வின் மையப் பகுதியை நெருங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. நேற்று ரஷ்யப்படைகள் அதிகாலை நேரத்தில் 15 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கி இருக்கிறது. மேலும், தலைநகர் கீவில் இருக்கும் உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய விமான உற்பத்தி தொழிற்சாலையை ரஷ்யப் படைகள் அழித்திருக்கிறது. போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் போலந்து […]

Categories
உலக செய்திகள்

விளாடிமிர் புடினை சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்…. ட்விட்டரில் நடந்த மோதல்…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மீண்டும் எலான் மஸ்க் சவால் விடுத்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20வது நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்வதால் உக்ரைன் நாட்டின் தொலைதொடர்பும், இணையதள சேவைகளும் கடும் பாதிப்படைந்திருக்கிறது. எனவே, டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிடம் உக்ரேன் இணைய சேவைகள் வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தது. அதன்படி, எலான் மஸ்க் உக்ரைன் நாட்டிற்கு தன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் போர்…. “நோட்டாவோடு இணைய போவதில்லை”…. உக்ரைன் அதிபரின் அதிரடி அறிவிப்பு….!!!

இன்று இரவு முதல் பொதுமுடக்கம் அமல்படுத்த போவதாக நகர மேயர் அறிவித்துள்ளார்.  ரஷ்யா உக்ரைன் மீது 20-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் இந்த போரினை நிறுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யா தலைநகர் கீவ்வை  கைப்பற்றுவதற்கு முன்னேறி வருகிறது. மேலும் ரஷ்ய படைகள் பள்ளிக்கூடங்கள், பொது மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கீவ் தலைநகரில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதால் இன்று இரவு முதல் […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் தொடர்ந்த மனு மீதான வழக்கு… நாளை இடைக்கால உத்தரவு…!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 19 ஆவது நாளாக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியினை ரஷ்யா  நெருங்கியுள்ள நிலையில், ரஷ்யா இனப்படுகொலை நடத்துவதாக குற்றம் சாற்றி உக்ரைன் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் உக்ரைன்  தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது.  ரஷ்யா  இனப்படுகொலை நடத்துவதாக குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்திருக்கிறது.

Categories
உலக செய்திகள்

ஹிட்லரின் நாஸி படை போல் ரஷ்யா செயல்படுகிறது… உக்ரைன் குற்றச்சாட்டு…!!!!

ரஷ்ய ராணுவம் ஹிட்லரின் நாஸிப்படை போல் செயல்பட்டு வருவதாக ஐ.நா வில் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனில் தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் ரஷ்ய ராணுவம் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் போன்று செயல்பட்டு வருவதாக ஐ.நா வில் உக்ரைன் குறை கூறியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா பிரதிநிதி செர்கீ பங்கேற்று தற்போதைய போர்கள் பற்றி பேசியுள்ளார். உக்ரைனில் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வரும் இந்தியப் படையினர் மனித இனம் என்றும் […]

Categories
உலக செய்திகள்

ஆகஸ்டு 31 வரை ஏற்றுமதிக்கு தடை…. பல மடங்கு அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை….!!!

போர் காரணமாக ரஷ்யாவில் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  உக்ரைன் ,ரஷ்யா  போர் காரணமாக ரஷ்யாவில் சர்க்கரை, உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உன் மீது போர் தொடுத்த ரஷியா மீது மேற்கு உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷ்யாவில் இருந்து வெளியேறி உள்ளது. இதனால் ரஷ்யாவில் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் சர்க்கரை மற்றும் […]

Categories
உலக செய்திகள்

தாக்குதல்களை தீவிரப்படுத்த முயற்சியா….? சீனாவிடம் ட்ரோன்கள் கேட்ட ரஷ்யா….!!!

உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை அதிகரிக்க ரஷ்யா, சீனாவிடம் ட்ரோன்கள் கேட்டதால்  அமெரிக்கா அதிர்ச்சியடைந்திருக்கிறது. ரஷ்யாவின் நட்பு நாடான சீனா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்க கூடாது என்று கூறி வந்த ஜோபைடன் அரசுக்கு தற்போது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா, சீனாவிடம் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை அதிகரிப்பதற்காக ட்ரோன்கள் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில் இருக்கும் சீனாவின் ஒரு தூதரக அதிகாரி, இந்த பிரச்சனையில் சீனா பற்றி அமெரிக்கா தவறான […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்டு 31 வரை ஏற்றுமதிக்கு தடை… சற்று முன் வெளியான அறிவிப்பு…!!!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக ரஷ்யாவில் சர்க்கரை, உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இறக்குமதிக்கு ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. முன்னாள் சோவியத் நாடுகளுக்கு கோதுமை, கம்பு, பார்லி, சோளம் ஏற்றுமதிக்கு ஜூன் 30 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்… ரஷ்யாவிற்கு எதிராக குரல் எழுப்பிய உக்ரைன் பிரதிநிதி…!!!

ஐ.நாவிற்காக உக்ரைன் நாட்டின் நிரந்தர பிரதிநிதியான செர்ஜி கிஸ்லிட்சியா, ரஷ்ய தாக்குதலை கடுமையாக கண்டித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20-வது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் முக்கியமான நகரங்களில்ரஷ்யப்படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நியூயார்க்கில் நடந்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐநா விற்கான உக்ரைன் நாட்டின் நிரந்தர பிரதிநிதியான செர்ஜி கிஸ்லிட்சியா உக்ரைன் சார்பாக பேசினார். அவர் தெரிவித்ததாவது, ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டில் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் செய்தி நேரலையில்…. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த செய்தியாளர் கைது…!!!

ரஷ்யாவில் செய்தி நேரலையில் ஒரு பெண் செய்தியாளர் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளுடன் வந்ததால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரஷ்யாவில் செய்தி நேரலை நடந்து கொண்டிருந்தபோது, Maria Ovsyannikova என்ற ஒரு பெண் செய்தியாளர், திடீரென்று உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் இருக்கும் பதாகையை வைத்துக்கொண்டு தோன்றியிருக்கிறார். அதாவது, உக்ரைன் நாட்டின் மீது நடக்கும் போர் குற்றம், பொய்யான பிரச்சாரங்களை மக்கள் நம்ப கூடாது, ரஷ்ய மக்களே போருக்கு எதிராக இருக்கிறார்கள் என்று எழுதப்பட்ட பதாகையை நேரலையில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டுடனான கருங்கடல் அடைக்கப்பட்டது…. ரஷ்ய ராணுவம் அறிவிப்பு…!!!

ரஷ்ய ராணுவம், உக்ரைன் நாட்டுடனான கருங்கடல் எல்லையை அடைத்து விட்டதாக கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20-வது நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யப்படைகள், அந்நாட்டின் பல நகரங்களை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் ரஷ்ய ராணுவம், எல்லைப்பகுதியை அடைத்து விட்டதாக கூறியிருக்கிறது. ரஷ்ய ராணுவத்தின் அமைச்சகமானது, ரஷ்ய கடற்படைகள் உக்ரைன் நாட்டுடனான கருங்கடலின் எல்லைப்பகுதியை அடைந்திருக்கின்றன. இதனால், சர்வதேச கடல் வர்த்தகத்தில் உக்ரைன் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், இனி வரும் நாட்களில் இவ்வாறான நடவடிக்கைகள் […]

Categories
உலக செய்திகள்

என் கூட 1V1 வா…. புடினுக்கு சவால் விட்ட எலான் மஸ்க்…. பந்தயம் என்ன தெரியுமா….?

எலான் மஸ்க் ரஷ்ய அதிபர் புடினுக்கு நேருக்கு நேர் சண்டைக்கு சவால் விடுத்துள்ளார். ரஷ்யா 19 ஆவது நாளாக உக்ரைன் தலைநகர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் படையெடுப்பால் உக்ரைனில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உக்ரைன் விடுத்த கோரிக்கையை ஏற்றதால் போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனை தன்னுடைய ஸ்பேஸ்  எக்ஸ் மற்றும் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் மூலம் சேவை வழங்குவதாக அறிவித்தார். […]

Categories
உலக செய்திகள்

என்னது? எங்களிடம் ஆயுதங்கள் கேட்டார்களா…? அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுக்கும் சீனா..!!!

சீன அரசு உக்ரைனில் தாக்குதலை அதிகரிக்க ரஷ்யா தங்களிடம் ராணுவ உதவி கேட்டதாக கூறப்படும் தகவல் பொய் என்று கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 19-ஆவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ரஷ்யப்படைகள், அந்நாட்டின் பல நகர்களில் தீவிரமாக தாக்குதல் முன்னெடுத்து வருவதால் அதிக உயிர்ப்பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனிடையே அமெரிக்கா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ள சீனாவிடம் ராணுவ உதவிகளை ரஷ்யா கேட்டதாக குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும் அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கொடூரத்தின் உச்சம்…. கர்ப்பிணி பெண் இடுப்பு நசுங்கி… குழந்தையுடன் பலி…!!!

ரஷ்யப் படையின் கொடூர தாக்குதலில் இடுப்புப்பகுதி நசுங்கி கர்ப்பிணி பெண் குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19ஆம் நாளாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்ய படைகள் பயங்கரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அங்கிருக்கும் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்போது திடீரென்று ரஷ்யப் படைகள் அந்த மருத்துவமனை மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை எதிர்க்க தயங்கும் மத்திய கிழக்கு நாடுகள்… காரணம் என்ன…?

மத்திய கிழக்கு நாடுகள் ரஷ்ய நாட்டிற்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்ப்பதாக கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இத்தாக்குதலை எதிர்த்து அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளும் ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. எனினும், எகிப்து, துருக்கி, சவுதி அரேபியா, ஈரான், சிரியா, எகிப்து, இஸ்ரேல் மற்றும் கத்தார் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது நடவடிக்கை மேற்கொள்வதை […]

Categories

Tech |