பேச்சுவார்த்தைக்கு தயாராகுவதாக ரஷ்ய அதிபர் புதின் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்கிடம் கூறியதாக தகவல் வெளியாாக்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 231 நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையல் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைன் நாட்டு பிராந்தியங்களான லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் போன்ற 4 நகரங்களை ரஷ்யா தங்கள் […]
