Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்…. இந்த செயல் மிருகத்தனமானது…. கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர்…..!!!

கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷ்யா, அந்நாட்டு தலைநகரான கீவ் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து குறைந்தபட்சம் 5 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக கூறுப்படுகின்றது. இது குறித்த வீடியே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ […]

Categories

Tech |