ரஷ்ய படையினர் உக்ரைனின் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டடு மழை நீரையும், பணியையும் சேகரித்து குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உயிருக்கு பயந்து பொது மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இதனை தொடர்ந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகள் மீது நடத்திய தாக்குதலால் மருந்துப் […]
