உக்ரைன் தலைநகரான கீவ்-ல் ரஷ்ய ராணுவமானது தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்க்கும்படி இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் அங்கு போக வேண்டாமென வெளிநாட்டுவாழ் தமிழர் நலத்துறையானது அறிவுறுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழகம் திரும்பிய மாணவர்கள் யாரும் அங்கு அதிகாரபூர்வமாக போகவில்லை எனவும் தெரிவித்துள்ளது. போர் காரணமாக தமிழகத்திற்கு திரும்பிய மாணவர்கள் மீண்டுமாக படிப்பை தொடருவதற்கு அங்கு போகவில்லை. இந்நிலையில் மீண்டும் உக்ரைன்போர் […]
