உக்ரைன் அரசு இந்திய மாணவர்களை ரயில்களில் ஏறவிடாமல் தடுத்ததாக எழுந்துள்ள புகரால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யாவின் முப்படைகளும், ரஷ்ய அதிபரின் உத்தரவுபடி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் இந்திய மாணவர்கள் தரப்பில் உக்ரேனியர்கள், எங்களை கார்கிவ் ரயில் நிலையத்தில் வரும் ரயில்களில் ஏற விடாமல் தடுப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து வசதி இல்லை என்றாலும், நடந்தாவது இந்தியர்களை கார்கில் பகுதியை விட்டு வெளியேறுமாறு, இந்திய தூதரகம் தொடர்ந்து அறிவுறுத்தி […]
