உக்ரைன் நாடு உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் அந்நாட்டின் மீதான ரஷ்ய படையெடுப்பால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஐ.நா. மற்றும் துருக்கியின் ஏற்பாட்டில் உக்ரைன்-ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையிலான கடந்த ஜூலை மாதம் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் தானிய போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் சரக்குக் கப்பல்கள் மீது துறைமுகத்திலோ, கடல்வழியிலோ தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ரஷ்யாவும், உக்ரைனும் […]
