Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கல்… சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான்…!!!!!

உக்ரைன் நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்னும் பெயரில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரானது தொடர்ந்து ஆறு மாதங்களை கடந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் நேரிடையாக களமிறங்கியுள்ளது. எனினும் நோட்டாவில் உக்ரைன் உறுப்பினர் அல்லாத சூழலில் படைகளை இறக்க முடியவில்லை. ஆனால் ஆயுதங்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை வழங்குவதற்கான மற்றும் நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. மகாத்மா காந்தியின் பொன்னான வார்த்தைகளை…. மேற்கோள் காட்டிய உக்ரைன் அதிபர்….!!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றிய போது  மகாத்மா காந்தி வார்த்தைகளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில், உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகள் ரஷியாவின் தாக்குதலினால் சின்னாபின்னமாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றிய போது மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார். அதாவது “பலம் என்பது பயம் இல்லாத நிலையில் உள்ளது, நம் உடலில் […]

Categories
உலக செய்திகள்

இத்தனை லட்சம் பேரா….? அகதிகளாக வெளியேறிய மக்கள்…. தகவல் வெளியிட்ட ஐ.நா….!!

உக்ரைனிலிருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் பாதுகாப்பு தேடி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் போலந்து நாட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர். குறிப்பாக போலந்து நாட்டில் மட்டும் 36 லட்சம் பேர் அகதிகளாக குடியேறியுள்ளதாக  ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

ஆக்ரோஷமடையும் போர்…. தவிக்கும் நோயாளிகள்…. வருத்தம் தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி….!!

உக்ரைன் ரஷ்யா போரினால் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்க முடியாமல் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் போரினால் உக்ரைனில் மருத்துவ கட்டமைப்பு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்ய முடியாமலும் கேன்சர் நோயாளிகளுக்கு மருந்து வழங்க முடியாமலும் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனுகாக இங்கிலாந்து நாட்டில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை அறிந்து ஜெலன்ஸ்கி காணொளி மூலம் பேசியதாவது “ரஷ்ய தாக்குதலினால் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: ரஷ்ய வீரர்கள் எத்தனை பேர் உயிரிழப்புனு தெரியுமா…? தகவல் வெளியிட்ட உக்ரைன்….!!

உக்ரேனின் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர்கள் என ஆயிரங்கணக்கானோர் அதீத பலம் பொருந்திய ரஷ்யாவின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்கள் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா 59-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பல நாடுகள் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது எத்தனை ரஷ்ய […]

Categories
உலகசெய்திகள்

பொருளாதாரத் தடைகள் நீடித்தால் “இது கட்டாயமாக பாதிக்கும்”…. தகவல் வெளியிட்ட செயலாளர்….!!

ரஷ்யா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மேலும் பொருளாதார தடைகளை விதித்தால் அவை எரிசக்தி வளங்களை பாதிக்கும் என்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். உக்ரேன் மீது அதீத பலம் கொண்ட ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்துள்ளது. இதற்கு பலநாடுகள் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். மேலும் ரஷ்யாவின் மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து முக்கிய […]

Categories
உலகசெய்திகள்

நான் உக்ரைனுக்கு செல்வேனா என்று “எனக்கே தெரியாது”…. பதிலளித்த அதிபர் ஜோ பைடன்….!!

உக்ரைனுக்கு நான் செல்வேனா என்று எனக்கே தெரியாது என பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பதில் அளித்துள்ளார். உக்ரேன் மீது அதீத பலம் கொண்ட ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்துள்ளது. இதற்கு பலநாடுகள் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். மேலும் ரஷ்யாவின் மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடனிடம் பத்திரிக்கையாளர்கள் நீங்கள் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு செல்வீர்களா என்று […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்… நீங்கள் சரணடைந்தால் உயிருடன் காக்கப்படுவீர்கள்…. எச்சரித்த ரஷ்யா…!!

உக்ரைனிலுள்ள சுமார் 1260 நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரைனுக்கு ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறிருக்க ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யா மீது அதிக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்…. உலகத் தலைவர்களுடன் பேசிய இங்கிலாந்து பிரதமர்…!!

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்களுடன் இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரைனுக்கு ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறிருக்க ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியை குறிவைத்து […]

Categories
உலகசெய்திகள்

“போர் விவகாரத்தில்” உலகம் உண்மையை அறியவில்லை…. வேதனை தெரிவித்த ஜெலன்ஸ்கி….!!

உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் விவகாரத்தில் உலகம் முழு உண்மையை இன்னும் அறியவில்லை என்று காணொலி வாயிலாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது ஒரு மாத காலத்திற்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய போருக்கு பிறகு ஐக்கிய பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றியுள்ளார். அப்போது அவர் ரஷ்ய படைகளுக்கும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்குமிடையே எந்தவித வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார். இதனை […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: அகதிகளாக வெளியேறும் பொதுமக்கள்…. இப்போ வர எவ்ளோ பேர்னு தெரியுமா…? தகவல் வெளியிட்ட ஐ.நா….!!

உக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் இராணுவ நடவடிக்கையால் அந்நாட்டிலிருந்து தற்போது வரை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐநா தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் அதிக பலம் வாய்ந்த ராணுவ படைகள் உக்ரேன் மீது போர் தொடுத்து வருகிறது. இந்தப் போர் 6 ஆவது வாரமாக நீடித்து வருகிறது. இந்த போரினால் உணவு, உறைவிடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளின்றி தவித்து வந்த அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள். அதன்படி தற்போது வரை உக்ரேனிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: பேச்சுவார்த்தையை மீறிய ரஷ்யா…. குமுறும் “உக்ரேன் அதிகாரிகள்”….!!

ரஷ்யா பேச்சையை மீறி உக்ரைனிலுள்ள கீவ், செர்னிகிவ் நகரங்களில் விமானங்களின் மூலம் குண்டு மழை பொழிந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் பலம்வாய்ந்த ரஸ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனையடுத்து இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் ரஷ்யா கீவ், செர்னிகிவ் ஆகிய நகரங்களிலிருந்து தங்களது படைகளை பின் வாங்கிக் கொள்வதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. […]

Categories
உலகசெய்திகள்

உக்ரேனோட போகாது…. “ஐரோப்பிய நாடுகளையும்” கதிர்வீச்சு தாக்கும்…. ஆபத்தில் செர்னோபில் அணுமின் நிலையம்…. எச்சரித்த துணை பிரதமர்…!!

ரஷ்யப் படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தை சுற்றி பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறி உக்ரைன் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதுகுறித்து அந்நாட்டின் துணை பிரதமர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ரஷ்ய படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தை சுற்றி பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்டதாக உக்ரைன் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து உக்ரைன் நாட்டின் துணை பிரதமரான இரினா தனது சமூக வலைதளப் பக்கத்தில் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் அதிபர் வடிவில் பொம்மையா…? அமெரிக்க நிறுவனத்தின் அறிய தயாரிப்பு…. ஆர்வம் காட்டும் மக்கள்….!!

 உக்ரேன் அதிபர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள பொம்மைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்க நாட்டில் சிகாகோவுக்கு அருகே உள்ள நெப்பர்வில்லே என்ற இடத்தில் பொம்மை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. இதனை ஜோ துருபியா என்பவர் நடத்தி வருகிறார்.  இவர் உக்ரைன் நாட்டில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டி உதவ எண்ணியுள்ளார்.  இதனால் அவர்  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் பொதுமக்களின் போர் ஆயுதங்களாக மாறியுள்ள பெட்ரோல் குண்டு வடிவில் பொம்மைகளை செய்து விற்பனைக்கு […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா…. லட்சக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேறிய மக்கள்….!!

ரஷ்யாவின் அதிபயங்கர தாக்குதலால் 25 லட்சம் பேர் தங்களது வாழ்விடங்களை விட்டு உக்ரேனிலிருந்து வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 18 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ஆகையினால் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “இது நடந்தா” கண்டிப்பா “3 ஆம் உலகப்போர்” தான்….. தகவல் வெளியிட்ட ஜோ பைடன்….!!

உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிற்கும், நோட்டாவுக்குமிடையே நேரடியாக சண்டை ஏற்பட்டால் அது 3 ஆம் உலகப்போராகத்தான் அமையும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 17 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: ரஷ்யாவிற்கு “உலகளவில் தடைவிதித்த” யூடியூப்…. கடுமையாக பாதிக்கப்பட்ட அரசு நிறுவனங்கள்….!!

உக்ரேன் மீதான தாக்குதலை முன்னிட்டு ரஷ்யாவின் அரசு செய்தி ஊடகங்கள் இனி யூடியூப் பக்கத்தில் இடம் பெறாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 17 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் “புதிய வைரசை” உருவாக்குவது…. குற்றச்சாட்டை முன்வைத்த ரஷ்யா…. நிராகரித்த ஐ.நா சபை….!!

ஐ.நா பாதுகாப்பு சபையில் நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யா உக்ரைன் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 17 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு இருக்க அமெரிக்க பாதுகாப்பு துறை உதவியுடன் உக்ரைன் ஆய்வகங்களில் வைத்து உயிரி ஆயுதத்தைத் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய மேஜர் ஜெனரல்” சுட்டுக்கொலை…. பதிலடி கொடுத்த உக்ரேன்…. வெளியான தகவல்….!!

கிரிமியாவை கைப்பற்றியதற்காக பதக்கம் வென்ற மூத்த ராணுவ அதிகாரியான ரஷ்ய மேஜர் ஜெனரல் போரில் கொல்லப்பட்டதாக உக்ரேன் உளவுத் துறை தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 13 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து […]

Categories
உலக செய்திகள்

“இந்தியர்கள் உட்பட இவ்ளோ பேரா”…? நீடிக்கும் போர்…. தகவல் வெளியிட்ட உக்ரேன்…!!

ரஷ்யாவின் போர் காரணமாக 10 ஆயிரம் இந்தியர்கள் உட்பட 1,30,000 வெளிநாட்டினர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக உக்ரேன் அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 12 ஆவது நாளாக போரைத் தொடர்ந்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஸ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த இருதரப்பு மோதலில் அப்பாவி பொதுமக்களும், வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் உக்ரைன் அரசு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரஷ்ய போர் காரணமாக 10 ஆயிரம் இந்தியர்கள் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை”…. உக்ரேன் அதிகாரி படுகொலை…. பின்னணியில் யார்…? கட்டவிழ்க்கப்படுமா மர்மம்….!!

ரஷ்யாவுடன் போர் விவகாரம் தொடர்பாக சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உக்ரைன் அதிகாரி ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை விச்சு, வான் மற்றும் தரைவழித் தாக்குதல் போன்றவற்றை நடத்தி வருகிறது. இவ்வாறு இருக்க இரு நாடுகளுக்கிடையேயான சமரச பேச்சுவார்த்தையும் […]

Categories
உலக செய்திகள்

அத்துமீறும் ரஷ்யா…. டிவி கோபுரம் மீது ஏவுகணை தாக்குதல்…. வெளியான முக்கிய தகவல்…!!

உக்ரேன் தலைநகரிலுள்ள உலகின் 2 ஆவது உயரமான டிவி கோபுரத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகள் உக்ரேன் மீது தொடர்ந்து 6-வது நாளாக படையெடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதிலும் முக்கியமாக உக்ரைனிலுள்ள அரசு கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், உளவுத் துறை அலுவலகங்களின் மீது ரஷ்யா ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் சிக்கி தலைநகர் கீவ் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“வன்முறையால் பாதிக்கப்பட்ட உக்ரேனுக்கு வழங்குகிறேன்”…. 65 கோடி ரூபாய் நிதி…. ஜப்பான் தொழிலதிபரின் அதிரடி முடிவு….!!

உக்ரேனின் அரசாங்கத்திற்கு ஜப்பானின் தொழிலதிபரான ஹிரோஷி 65 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்துள்ளது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரேனின் பல பகுதிகளை ரஷ்ய படை வீரர்கள் சூறையாடியுள்ளார்கள். இந்நிலையில் ஜப்பானின் ராகுடென் வர்த்தக நிறுவனத்தின் நிறுவனரான ஹிரோஷி உக்ரைனுக்கு 65 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் உக்ரேன் மீதான வன்முறையால் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “புதின் போரை நிறுத்தினார்”…. பட் “இந்த நாடு” தூண்டி விட்டுட்டு…. வெளியான பரபரப்பு தகவல்….!!

உக்ரேன் மீதான 2 ஆம் நாள் போருக்கு பிறகு ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அந்நாடு வர மறுத்துள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா வான், தரை, கடல் என மும்முனைகளிலிருந்தும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி தலைநகர் கீவையும் ரஷ்ய படை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளார்கள். இந்நிலையில் கிரெம்பிளின் என்று அழைக்கப்படும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: ரஷ்யாவின் “வீட்டா அதிகாரம்”…. தோல்வியில் முடிந்த “ஐ.நா தீர்மானம்”…!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. உக்ரேனின் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 3 ஆவது நாளாக தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து ரஷ்யப் படைகளை அந்நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை தாக்கி அழித்துள்ளார்கள். இவர்களுக்கு உக்ரேன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா சபையில் இன்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு […]

Categories
உலக செய்திகள்

“பேச்சுவார்த்தைக்கு நாங்க ரெடி”…. எங்க, எப்போ வச்சிக்கலாம்…? தகவல் சொன்ன ஜெலன்ஸ்கி….!!

போர் நிறுத்தம் மற்றும் அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உக்ரேன் தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் உக்ரேனின் மீது தொடர்ந்து 3 ஆவது நாளாக வான், தரை, கடல் என மும்முனைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரேனின் பல பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதேபோல் உக்ரேன் அரசும் ரஷ்ய ராணுவத்திற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க உக்ரேன் நாட்டு அதிபரான ஜெலன்ஸ்கி முக்கிய […]

Categories
உலக செய்திகள்

“போர் பதற்றம்”… “தேசிய அவசர நிலை பிரகடனம்”…. உக்ரேன் நாடாளுமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

உக்ரைன் நாடாளுமன்றம் போர் அச்சுறுத்தல் காரணமாக தேசிய அவசர நிலையை அந்நாட்டில் பிரகடனப்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கு மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால் அதிபர் விளாடிமிர் புதின் தனக்கு உக்கிரன் மீது போர் தொடுக்கும் எண்ணமில்லை என்று கூறி வந்துள்ளார். இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி: “இதுக்கு மட்டும் தான்” வெயிட்டிங்…. உக்ரைனை தாக்க காத்திருக்கும் ரஷ்யா…. வெளியான ஷாக் தகவல்….!!

ரஷ்யாவுக்கு வெளியே அந்நாட்டு படைகளை பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் படி அதிபர் விளாடிமிர் புதின் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ரஷ்யா உக்ரைனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குதித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “ரஷ்யா படையெடுப்பை” துவங்கிட்டு…. பொங்கியெழுந்த இங்கிலாந்து மந்திரி….!!

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்க தொடங்கி விட்டதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் கூறியுள்ளார். ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே கிரிமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை […]

Categories
உலக செய்திகள்

“நெருக்கடிக்கு தீர்வு காண” பேச்சுவார்த்தைக்கு வாங்க…. அழைப்பு விடுத்த உக்ரேன்…. புடினின் பதில் என்ன?…!!

ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளுக்கும் கிழக்கு உக்ரேனில் அந்நாட்டு ராணுவத்திற்குமிடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்கள் நாட்டுப் படைகளை குவித்து வருகிறது. இதனால் ரஷ்யா உக்ரேன் மீது எந்நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற பதற்றம் நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதனை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள டன்ட்ஸ்க் மாநிலத்தில் ரஷ்ய ஆதரவு பெற்ற […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்…. ரஷ்யாவின் ஏவுகணை சோதனை… நடக்கப்போவது என்ன?….!!

உக்ரேன் விவகாரத்தில் போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில் ரஷ்யா வெற்றிகரமாக ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. உக்ரேனின் எல்லையில் ரஷ்யா தங்களது ராணுவ படைகளை 1.90 லட்சம் வரை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா உக்ரைன் மீது எந்த நேரமும் போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்: “வாரீங்களா சார்”…. பேச்சுவார்த்தை நடத்துவோம்…. ரஷ்யாவுக்கு செல்லும் மந்திரி….!!

உக்ரைன் நாட்டுடனான எல்லை பிரச்சினையால் எழுந்துள்ள போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை மந்திரி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றியது தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தனது நாட்டின் ராணுவ வீரர்களை உக்ரைனின் எல்லையில் குவித்துள்ளது. இதனால் போர் ஏற்படும் அபாயமுள்ளதால் அமெரிக்கா உட்பட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா, உக்ரேன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: போட்டி போட்டு “ஆயுதங்களை” வழங்கும் பிரபல நாடுகள்…. ரஷ்யாவின் பதில் என்ன ?…!!

ரஷ்யாவின் படை குவிப்பின் காரணத்தால் போலந்தின் பிரதமர் உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைனின் எல்லையில் தங்களது படைகளை குறித்துள்ளது. இதனைக் கண்ட அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும் உக்ரைனுக்கு பல போர் ஆயுதங்களையும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கியுள்ளது. இந்நிலையில் போலந்து நாட்டின் பிரதமரான Mateusz Morawiecki […]

Categories
உலக செய்திகள்

அதிரடி தகவல்: பிரபல நாட்டிற்கு “10,138.80 கோடி ரூபாய்” நிதி…. கடுப்பாகுமா ரஷ்யா …? முடிவு செய்த ஐரோப்பிய யூனியன்….!!

ரஷ்யா கடந்த 2014 ஆம் ஆண்டு போரிட்டு கிரீமியாவை தன்னுடன் இணைந்துள்ள நிலையில் உக்ரேனுக்கு அவசர கால நிதியாக 10,138.80 கோடி ரூபாய் நிதி வழங்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் உர்சுலா தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரேன் நாட்டின் எல்லையில் தனது படையை குவித்து வருகிறது. இதைதொடர்ந்து ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது […]

Categories
உலக செய்திகள்

காபூலில் விமானம் கடத்தல்…. செய்தி வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்…. மறுத்துள்ள உக்ரேன் அரசு….!!

விமானம் கடத்தப்பட்டுள்ளதாக உக்ரேன் நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அவர்களின் அதிகாரம் அங்கு கொடிகட்டி பறக்கிறது. இதனால் அங்குள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த மக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர். மேலும் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அனைத்து வெளிநாட்டு படைகளும் ஆப்கானில் இருந்து வெளியேற வேண்டும் என்று தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து காபூலில் கடந்த ஞாயிறுக்கிழமை அன்று உக்ரேன் விமானம் ஒன்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது என்று […]

Categories

Tech |