உக்ரைனிய பெண்களும் குழந்தைகளும் பாலியல் அடிமைகளாகவும், கொத்தடிமைகளாகவும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடத்தப்படுவதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா மிருகத்தனமான படையெடுப்பை தொடங்கியதிலிருந்து மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள் உயிருக்கு அஞ்சி அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் அகதிகளாக வெளியேறியுள்ள மக்கள் பாலியல் அடிமைகளாக கடத்தப்படும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போலந்து நாட்டின் அகதிகள் முகாமில் சிக்கியுள்ள உக்ரைனிய மக்களை அந்த கும்பல் குறிவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக […]
