அமெரிக்கா நாடு உக்ரைனின் பாதுகாப்பிற்கு 100 மில்லியன் டாலர்களை வழங்குகிறது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. உக்ரேனின் தலைநகரான கீவ் மற்றும் மரியுபோல் போன்ற பல இடங்களில் கட்டிடங்கள் எலும்புக்கூடுகளை போல் காட்சி அளிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்கா உக்ரைன் நாட்டின் பாதுகாப்பிற்கு 100 மில்லியன் டாலர்களை வழங்குகிறது. இது குறித்து அமெரிக்க நாட்டின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியதாவது “புதினின் கொடூரமான தாக்குதலில் இருந்து […]
