உக்ரைன் மீதான ரஷ்யாவின் படை எடுப்பு ஒரு மாத காலத்தை தாண்டிய நிலையில் தற்போது அது இரண்டாவது கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யப் படைகள் கீவ் நகரை கடந்து தற்போது உக்ரைன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு ரஷ்ய வீரர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்திய துப்பாக்கிகளை தற்போது உபயோகப்படுத்துவதாகவும் ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. மூன்று நாட்களில் போரை முடித்து விடலாம் என அனுப்பப்பட்ட ரஷ்ய வீரர்கள் ஒரு […]
