படகு சவாரிக்காக நவீன படகு கொண்டுவரப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாலாங்குளம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக மோட்டார் படகுகள், பெடல் படகுகள், வாட்டர் சைக்கிள் படகுகள் போன்றவைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோன்று உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பெரிய குளத்திலும் தொடங்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக 2 பெடல் படகுகள், 2 துடுப்பு படகுகள், 2 ஸ்கூட்டர் படகுகள் போன்றவைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக 12 பேர் பயணம் செய்யக்கூடிய […]
