Categories
உலக செய்திகள்

எங்க நாட்டுல வாழ ரொம்ப கஷ்டமா இருக்கு…. திடீரென்று காணாமல் போன வீரர்…. கடிதத்தின் மூலம் வெளிவந்த உண்மை….!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஜப்பானுக்கு சென்ற உகாண்டா பளுதூக்கும் வீரர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உகாண்டாவில் 20 வயதாகும் பளு தூக்கும் வீரரான ஜூலியஸ் செகிடோலெக்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜப்பான் நாட்டில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். இதற்கிடையே உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா குறித்த பரிசோதனை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு செய்யப்படுகிறது. அதன்படி வீரர்கள் […]

Categories

Tech |