Categories
விளையாட்டு

‘நான் ஜப்பானில் இருக்க விரும்புகிறேன்’ …. மாயமான ஒலிம்பிக் வீரர் …. தேடும் பணியில் போலீசார் ….!!!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற உகாண்டா அணி வீரர் ஒருவர் மாயமானதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23 -ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஜப்பானுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் உகண்டா அணியில் பளுதூக்கும் வீரரான ஜூலியஸ் செகிடோலெக்கோ என்பவர்  ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு சென்றுள்ளார். அங்கு மேற்கு ஜப்பானில் உள்ள  இசுமிசானோ என்ற நகரில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் […]

Categories

Tech |