டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற 9 பேர் கொண்ட உகாண்டா அணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் தற்போது ஜப்பான் நாட்டிற்கு செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஆப்பிரிக்கா கண்டத்தைச் 9 பேர் கொண்ட உகாண்டா […]
