இலங்கையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கும் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தியிருக்கிறார். இலங்கை தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனவே தன் வரலாற்றுக் கால அனுபவங்களை வைத்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு தேவையான பிரார்த்தனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கொழும்பு நகரின் கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில் கடந்த 2019-ஆம் வருடத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உயிர்தப்பிய நபர்களின் குடும்பத்தினர் […]
