Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!… “ஈஷா” மையத்தில் 2-வது படமாக காந்தாரா வெளியீடு…. அப்ப படம் செமையா இருக்கும் போலயே….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ரிஷப் செட்டி. இவர் தற்போது காந்தாரா என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. கன்னட சினிமாவில் காந்தாரா திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனதால் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் காந்தாரா டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதுவரை 200 கோடி வசூலை கடந்த காந்தாரா திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சுற்றுச்சூழல் அனுமதி விதியில் இருந்து ஈசாவுக்கு விலக்கு….. ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால் ஈஷா அறக்கட்டளைக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என ஐகோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.  ஈசா அறக்கட்டளை சார்பாக விதி மீறி கட்டிடங்களை கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கோரி ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ்க்கு தடை விதிக்க கோரி அறக்கட்டளை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க …. 3 நாள் இலவச ஆன்லைன் யோக பயிற்சி ….ஈஷா அறிவிப்பு …!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று நாள் இலவச ஆன்லைன் யோகா பயிற்சியை ஈஷா நடத்த உள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈஷா பயிற்சி மையம் ‘உயிர்நோக்கம்’ என்ற பெயரில் யோகா வகுப்பு ஆன்லைன் முலம் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மக்களுக்கு இலவசமாக நடைபெற உள்ளது. இந்த யோகா பயிற்சி 6:30 மணி முதல் 8 30 மணி வரை, மதியம் 11 மணி முதல் 1 மணி வரை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஈஷா யோகா மையத்தில் பிரபல நடிகைகள் நடனம்…. வெளியான புகைப்படம்…!!

மகா சிவராத்திரி அன்று ஈஷா யோகா மையத்தில் பிரபல நடிகைகள் நடனம் ஆடி கொண்டாடியுள்ளனர். கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் இருக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் மகா சிவராத்திரியன்று இங்கு வருகை புரிந்து ஆதியோகி சிலை முன்பு வழிபட்டு செல்வர். ஆனால் இந்த வருடம் கொரோனா பெருந்தொற்று காரணமாக குறிப்பிட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஈஷா சார்பில் இயற்கை விவசாய சுற்றுலா – பல்வேறு மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு

முன்னோடி இயற்கை விவசாயிகளின் தோட்டங்களை பார்வையிடுவதற்காக ஈஷா விவசாய இயக்கம் ஏற்பாடு செய்த இயற்கை விவசாய சுற்றுலாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர். தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தில் ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு வகையான பயிற்சி வகுப்புகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தென்னையில் பல பயிர் சாகுபடி செய்து நன்கு லாபம் ஈட்டு வரும் முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களை […]

Categories

Tech |