Categories
மாநில செய்திகள்

ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்… உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு…!!!!!

மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஈஷா அறகட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதாவது கடந்த 2006 -ஆம் வருடம் முதல் 2014 -ஆம் வருடம் வரைவிதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி, கடந்த 2021 நவம்பர் 19-ஆம் தேதி விதிமீறல் கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இந்த நோட்டீசுக்கு தடை விதிப்பது மட்டுமல்லாமல் கடந்த 2014-ஆம் வருடம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் நீட்டிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“ஜாதி மத வேறுபாடுகளை கடந்து ஒரே நோக்கத்துடன் செயல்படுத்தவேண்டும்”… சுதந்திர தின வாழ்த்துரை… சத்குரு வேண்டுகோள்…!!

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சத்குரு அவர்கள் தமிழ் மக்களுக்கு உரையாற்றியுள்ளார். தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம், இன்று கொண்டாடப்படும் 74-வது சுதந்திர தினம் நமக்கு மிகவும் முக்கியமான ஒரு நாள். நம் பாரத தேசம் சுதந்திரம் அடைவதற்கு ஏராளமானோர் தங்களின் உயிரை தியாகம் செய்துள்ளனர். நம் தேசம் அடிமைத்தனத்தில் இருந்து வெளி வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவர்கள் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்தார்கள். கடந்த 74 ஆண்டுகளில் நம் நாட்டின் முன்னேற்றத்தில் பல […]

Categories

Tech |