தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் திலீப்பின் நினைவு தினத்தையொட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 7 ஆண்டுகளில் பாஜக அரசு ஈழ தமிழர்களுக்கு ஒரு அங்குலம் கூட நன்மை செய்யவில்லை என தெரிவித்தார். மேலும் ஆணவப்படுகொலைகளை தடுப்பதற்கு தமிழக அரசு, அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஆறேழு ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாரதிய […]
