இந்திய அரசாங்கம் சிங்கள போர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொழுது துணை நிற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “வெளிநாடு வாழ் தமிழர் அமைப்புகளுடன், இலங்கை இனச் சிக்கல்களை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டவர்களை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய உள்ளதாகவும் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். இது உலக மக்களையும், ஈழத் தமிழர்களையும் […]
