லண்டலின் வசிக்கும் ஈழத்தமிழ் சிறுவர்கள் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 6 லட்சம் வழங்கியுள்ளனர் . தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு தொற்றை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .மேலும் பொது மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று நிவாரண நிதி உதவி வழங்க விருப்பம் உள்ளவர்கள் “தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு” […]
