முதற்கட்டமாக 60 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் கடந்த 5-ஆம் தேதி முதல் அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்துகள் 50% பயணிகளுடன் பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் தனியார் பேருந்துகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்துகளில் 50% பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டால் இயக்கப்படாமல் […]
