Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டெம்போ மீது மோதிய பைக்… “தாய், மகன் உயிரிழப்பு”… வேலை முடிந்து திரும்பியபோது ஏற்பட்ட சோகம்..!!

சத்தியமங்கலம் அருகே டெம்போ மீது பைக் மோதிய விபத்தில், தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து, கோபி சாலை வழியாக அரிசி லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மறுபுறம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து தாளவாடிக்கு தேங்காய் லோடு ஏற்றிக் கொண்டு டெம்போ ஒன்று வந்துகொண்டிருந்தது. இதற்கிடையில் சத்தியமங்கலத்திலிருந்து கட்டட வேலையை முடித்துக்கொண்டு,பைக்கில் சின்னம்மாள் என்ற பெண்ணும், அவரின் மகன் சாமிநாதனும் அரியப்பம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“பவானிசாகர் அணையின் 66வது பிறந்தநாள்”… கேக் வெட்டி மகிழ்ந்த பொதுமக்கள்…!!

பவானிசாகர் அணையின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதி மக்கள் கேக் வெட்டி ஆரவாரத்துடன் கொண்டாடினர். ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் அருகே முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் பவானிசாகர் அணை கட்டும் பணி 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1955 ஆகஸ்ட் 19ஆம் தேதி முடிவடைந்தது. இந்த அணை கட்டப்பட்டு இன்றோடு 65 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் அணையின் 66ஆவது பிறந்தநாளை அப்பகுதி மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த அணையின் பிறந்த நாளை முன்னிட்டு பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டியூசன் வந்தபோது… “9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை தூக்கிய போலீஸ்..!!

கோபிசெட்டிப்பாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள கிராமத்தில் 9 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் அருகே இருக்கும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான 72 வயதுடைய சண்முகம் என்பவரிடம் டியூசன் படித்து வந்துள்ளார்.. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறுமி டியூசன் சென்றபோது, சண்முகம் சிறுமிக்கு மொபைல் போனில் ஆபாச வீடியோவைக் காட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் உலகத்தரம் வாய்ந்த ஜமுக்காளம் தயாரிப்பு ஊரடங்கால் பாதிப்பு ….!!

ஈரோடு மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த பவானி, ஜமுக்காளம் ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி இன்றி தேக்கமடைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பவானி, பருவாச்சி, ஜம்பை, அத்தாணி, ஆப்பக்கூடல் உள்ளிட்ட 20-ற்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஜமுக்காளத்தை நெய்து வருகின்றனர். இங்கு நெய்யப்பட்ட ஜமுக்காளம் பவானியில் அரசு மற்றும் தனியார் என 26 கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் ஜமுக்காளத்தை தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் கேரளா, […]

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

நீங்க எங்களுக்கு சப்போர்ட் பண்ணல…. “கடும் விரக்தி” 1 கிராமமே இனி பாஜகவில்….!!

ஈரோடு மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமமே பாஜகவில் இணைந்துள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய ஆதரவு பெற்ற கட்சிகளாக திகழ்வது ஒன்று அதிமுக, மற்றொன்று திமுக. தமிழகத்தின் பல கிராமங்களில் இந்து கடவுள்களை புனிதமாக மதித்துப் போற்றக்கூடிய மக்கள்தான் பெரும்பான்மையானவர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசியதை திமுக சிறிதளவு கூட கண்டிக்கவில்லை என்றும், அதிமுக அரசும் பெரிதளவு கண்டுகொள்ளவில்லை எனவும் விரக்தியடைந்த ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குப்பைத் தொட்டி அருகே கருகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்…. மக்கள் அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டம் கணபதிபுரம் பகுதியில் குப்பை தொட்டி அருகே எரிந்த நிலையில் உடல் கருகி கிடந்த ஆண் சடலத்தை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கணபதிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள குப்பை அதிகமானதொட்டி அருகே கருகும் துர்நாற்றம் அதிகமாக வீசியிருக்கிறது. அதன் பின்னர் சாலையில் சென்றவர்கள் அந்த இடத்திற்குச் சென்ற பார்த்தபோது, அங்கு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோபி அருகே காட்டுப்பன்றிகள், யானைகளால் கரும்பு விவசாயம் பாதிப்பு …!!

தாளவாடி மலைப் பகுதியில் காட்டு பன்றி மற்றும் யானைகளால் கரும்பு விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இங்கு விளைவிக்கப்படும் பயிர்கள் வனவிலக்குகளால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. குறிப்பாக கரும்பு விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. தலமலை, கோடி புரம், தொட்டபுரம், முதியநூர், இக்களுர், சிக்கலி, நெய்தாராபுரம், கோடம்புளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது சில பகுதிகளில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2000 ரூபாய் கேட்ட மகன்கள்… செலவு செய்து விட்டதாக கூறிய தாய்… பின்னர் நடந்த கொடூரம்…!!

பெற்ற தாயை குடிபோதையில் இரண்டு மகன்கள் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியில் வசித்து வருபவர்கள் கணேசன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா(48). இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் (27) மற்றும் அருண்குமார் (23) என்ற இரு மகன்கள் உள்ளனர். சரோஜா கூலித் தொழில் செய்து வருகிறார். மேலும் இவருடைய மகன் விக்னேஷ் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் வேலை பார்த்து வருகிறார்கள். கணேசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செய்தி படித்தால் காசு… ”ரூ. 100,00,00,000 மோசடி” 1 1/2 லட்சம் பேர் முதலீடு …!!

மொபைல் செயலியில் செய்தி படித்தால் அதற்கு பணம் கொடுப்பதாக கூறி சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ஈரோடு மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அபெக்ஸ் நிறுவனம் மொபைல் செயலியில் செய்திகளைப் படித்தால் பணம் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளது. இதனை உண்மை என்று நம்பி தமிழகம் முழுவதிலும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இதில் முதலீடு செய்துள்ளனர். இதனால் அந்நிறுவனம் 100 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்றுள்ளதாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்தவர் மீது தீ வைத்த நபர் கைது…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தூங்கிக்கொண்டிருந்தவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார். அந்தியூர் அருகே உள்ள கோவில்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், கூலி தொழிலாளி தங்கராஜ்க்கும்  அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக   கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பழி தீர்த்துக் கொள்ள நினைத்த முருகன், நேற்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில் மனைவியை கொன்று கணவன் வெறிச்செயல்….!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த கணவன் தடுக்க வந்த மூன்று பேரையும் வெட்டி சாய்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தியமங்கலம் அடுத்த அக்கறை தத்த பள்ளி கிராமத்தை சேர்ந்த பவித்ரா, தனது காதல் கணவர் வீரமணிகண்டன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த மகனை வீரமணிகண்டனும், 9 மாத இளைய மகனை பவித்ராவும் வளர்த்து வந்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாணவர்கள் தற்கொலை… “இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாது”… அமைச்சர் செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டத்தில் வாய்க்காலுக்கு முதல் போக பாசனத்திற்காக அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பணன் தண்ணீரை திறந்து வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்காலுக்கு முதல்போக பாசனத்திற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பணன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தார்கள்.அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஈரோடு மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. தடுப்பணைகளில் இணைப்பு சாலை தேவைப்படும் என்றால் பொதுப்பணித்துறை ஆய்வு செய்து முடிவு செய்வார்கள். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரையில் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதிய கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்… பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு…!!

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வேலம்பாளையம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக அமைக்கப்பட்ட கால்நடை கிளை மருத்துவமனையை அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், சிவசுப்பிரமணி, தென்னரசு, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து 54 பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு அரசின் விலையில்லா கோழிகளை வழங்கினர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனாவால் ஏற்பட்ட சோகம்…. பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…!!

கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவாநகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி வீரலட்சுமி. இவருக்கு வயது 31. கந்தசாமி-வீரலட்சுமி இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் பழைய இரும்புக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக பழைய இரும்பு கடையில் சரிவர வியாபாரம் ஏதும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகளிடம் தவறாக நடந்துகொண்டார்… தாய் பரபரப்பு புகார்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் வசித்து வரும் முகம் ஒன்று அமைந்துள்ளது. முகாமை சேர்ந்தவர் நாகராஜ். பெயிண்டராக பணிபுரிந்து வரும் நாகராஜ், பவானிசாகர் அடுத்த எரங்காட்டூர் பகுதிக்கு பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார். அச்சமயம் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு நாகராஜ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை அறிந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கூலி வேலைக்கு செல்லும் நெசவாளர்கள்…!!

ஈரோட்டில் நூல் மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் விசைத்தறிகளை நிறுத்திவிட்டு துண்டு உற்பத்தியாளர்கள் கூலி வேலைக்கு சென்று வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஜவுளி உற்பத்திக்கு புகழ்பெற்ற ஈரோட்டில் துண்டு உற்பத்திக்காக மட்டும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வந்தன. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களும், தொழிலாளர்களும், ஈடுபட்டு வந்தனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தபட்டு தறிகள் இயங்க அனுமதிக்கப்பட்ட போதிலும் கடுமையான நூல் தட்டுப்பாடு மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் துண்டு உற்பத்தி தறி பட்டறைகளை இயக்க முடியாத நிலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு…. 50க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்..!!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் பகுதியில் அரசு மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் பகுதிக்கு அருகில் உள்ள சிங்கிரி பாளையத்தில் நூற்றுக்கும் மேலான வீடுகளில் 500க்கும் மேலான மக்கள் வசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஊருக்குள் செல்கின்ற முக்கிய சாலையின் வழியே அரசு மதுபானக்கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கூறி அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேலான பெண்கள் கடையை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடிக்கடி குடித்து வந்ததால்… தற்கொலை செய்துகொண்ட தாய்… பின் மகன் எடுத்த முடிவு.!!

பெருந்துறை அருகே தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள  சீனாபுரத்தைச் சேர்ந்தவர் 70 வயது ருக்குமணி.  இவரது மகன் முத்துச்சாமிக்கு வயது 40 ஆகிறது.. முத்துச்சாமிக்கு திருமணமாகவில்லை.. கணவரை இழந்த ருக்குமணி உடல்நலக்குறைவின் காரணமாக மாத்திரை சாப்பிட்டு வருகிறார். இவரது மகன் முத்துச்சாமி வேலைக்கு செல்லாததோடு மட்டுமில்லாமல், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்.. இதன் காரணமாக திருமணம் செய்யாமல் சொத்துக்களை விற்று அடிக்கடி குடித்து வந்துள்ளார். […]

Categories
அரசியல்

நமக்கு என்ன ஆக போகுது ? அசால்ட்டா இருக்காங்க – முதல்வர் வேதனை …!!

கொரோனாவில் நமக்கு என்ன ஆக போகுது என்று மக்கள் அசாட்டாக இருப்பதாக தமிழக முதல்வர் வேதனை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசினார். அப்போது, கொரோனா நோய் ஏற்பட்ட உடனே, அறிகுறி தென்படும் போது மருத்துவமனையில் போய் சேருவதில்லை. அசால்ட்டாக இருந்து விடுகிறார்கள். நமக்கு என்ன ஆகிற போகுது அப்படின்னு நினைத்து விடுகின்றனர். இதனால் தான்  உயிரிழப்பு […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

யாரும் பயப்படவேண்டாம்… நான் போன் போட்டு பேசினேன்… நம்பிக்கையூட்டிய முதல்வர் …!!

தமிழக அரசு பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் அரணாக இருக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்த தமிழக முதல்வர், கொரோனா காலத்திலும் தமிழ்நாட்டில்தான் அதிகம் முதலீடு ஈர்த்து, நாட்டிலேயே முதல் மாநிலமாக விளங்குகின்றது தமிழ்நாடு. நேற்று சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சிறுமி சாலையில் நடந்து செல்லும், போது தலைக்கவசம் அணிந்த ஆட்டோ ஓட்டும் இளைஞர் சிறுமியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து கடத்த முயன்றார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட சிறுமி ஓட்டுநர் கையை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அம்மா மறந்துட்டாங்க….. கஷ்டப்பட்டு சேர்த்தது….. பழைய 1000ரூ நோட்டுகளுடன் கதறும் மாற்றுத்திறனாளி….!!

ஈரோடு அருகே பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் தான் சேமித்து வைத்த ரூபாய் 24 ஆயிரம் மதிப்பிலான பழைய 500 1000 ரூபாய் நோட்டுகளை அரசு மாற்றி தருமா என கேள்வியுடன் கண்ணீர் விட்டபடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த பொதியாமூக்கனுர் என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் சோமு. இவர் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி ஆவார். குழந்தைகள் இல்லாத சோமு தனது மனைவி பழனியம்மாள் உடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஊரடங்கிற்கு முந்தைய காலம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கேவலத்தின் உச்சம்” வாலிபர் மரணம்….. கள்ள காதலன்-காதலி கைது….!!

ஈரோடு அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் வசித்து வந்தவர் குமார். இவர் அதே பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஒன்றை எடுத்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார் . இவரும் இந்துமதி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு வயதில் மகனும் உள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் குமார் நேற்று சாக்கு மூட்டைக்குள் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்..!!

கர்நாடகாவிலிருந்து உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி கொண்டு வரப்பட்ட கிரானைட் கற்களை வட்டாட்சியர் மற்றும் கனிம வளத்துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கோம்பு பள்ளம் என்ற இடத்திற்கு உரிய அனுமதியில்லாமல் கிரானைட் கற்களை லாரியில் ஏற்றிக்கொண்டு வருவதாக வட்டாட்சியர், மற்றும் கனிம வளத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சத்தியமங்கலம் வட்டாட்சியர் கணேசன் மற்றும் கனிம வளத்துறை அலுவலர்கள் ஆகியோர் அங்கு வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இ-பாஸ் அப்ளை செய்வதற்கு முன்…. இந்த சான்றிதழ் அவசியம்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

ஈரோடு மாவட்டத்திற்குள் வர இ பாஸ் அப்ளை செய்யும் போது கொரோனா பரிசோதனை சான்றிதழை இணைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து ஆறாவது கட்டமாக அமுலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தைப் பொருத்தவரை ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல வேண்டுமெனில் இ பாஸ் கட்டாயமாக தேவைப்படுகிறது. இந்த இ பாஸ் திருமணம், இறப்பு, மருத்துவ எமர்ஜென்சி உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக […]

Categories
வானிலை

40KM முதல் 50KM வரை பலத்த காற்று…. 10 மாவட்டங்களுக்கு மழை….. வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் இருக்கும் 10 மாவட்டங்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை காண வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு கூறியிருப்பதாவது, “அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாட்டினால் தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தேனி, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இ-பாஸ்” அதிகமானால் கேட்க மாட்டாங்க… குறைஞ்சா கேட்காங்க… குழப்பத்தில் மக்கள்….!!

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களை பொருத்தவரையில் இ பாஸ் செயல்முறை குழப்பத்தை ஏற்படுத்துவதாக அம்மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு தமிழகத்தில் அமலில் இருக்கும் பட்சத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கட்டாயம் இ பாஸ் தேவைப்படுகிறது. இ பாஸ் இல்லாமல் வேறு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அடுத்த மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலையில் நாமக்கல்லில் இருந்து பல பொதுமக்கள் இ பாஸ் இல்லாமல் கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் நாள்தோறும் சென்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடும்பை பிடித்து உயிரை எடுத்த இளைஞர் கைது..!!

மொடக்குறிச்சியைச் சேர்ந்த இளைஞர் உடும்பைப் பிடித்து அதனை கொன்ற குற்றத்திற்காக வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஈரோடு மாவட்ட வனத் துறையினர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள  மேலப்பாளையம் சாலைப்பகுதியில் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது அந்த வழியாக வெள்ளை சாக்குடன் வந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அவர் கொண்டுவந்த சாக்கைப் பரிசோதனை செய்தனர்.. […]

Categories
ஈரோடு திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேரிகார்டுகள் மீது மோதிவிட்டு… நிற்காமல் சென்ற லாரி… விரட்டிச்சென்ற காவலருக்கு ஏற்பட்ட சோகம்..!!

சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி டிரைவரை துரத்திப் பிடிக்க முயன்ற காவலர் அந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் பிரபு.. இவருக்கு வயது 25 ஆகிறது.. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார்.. தற்போது இவர் காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு (ஜூன் 29) காங்கேயம் அடுத்த திட்டுப்பாறை பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு […]

Categories
மாநில செய்திகள்

பாசன வசதிக்காக நாளை முதல் பவானிசாகர் அணையில் நீர் திறப்பு.. முதல்வர் பழனிசாமி..!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நாளை முதல் அக்டோபர் மாதம் 28ம் தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பால் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டத்தில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலவர் அறிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர்மகசூல் பெற வேண்டும் என முதல்வர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளி இல்லை…. இன்று முதல் தடை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

ஈரோடு பேருந்து நிலையத்தில் இன்று முதல் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்காக மாநில அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் பிற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாகி விட்டால் நிலைமையைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும் என்பதால், சென்னைக்கு நிகராக மற்ற மாவட்டங்களில் பாதுகாப்பு பணியானது […]

Categories
அரசியல் ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதல்வர் பற்றி அவதூறு பரப்பிய திமுக பிரமுகர்… கொத்தாக தூக்கி சிறையில் அடைத்த போலீஸ் …!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பிய திமுக பிரமுகர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது . ஆனாலும் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான அவதூறுகளை பரப்பப்பட்டு வந்தன. இது போல அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்த நிலையில்தான் ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று அரியலூர், ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று அரியலூர், ஈரோடு, பெரம்பலூர், திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை. சென்னை – 1,267, செங்கல்பட்டு – 162, […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருப்பத்தூர் , திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 31 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை – 1,479, அரியலூர் – 4, செங்கல்பட்டு – 128, கோவை – 5, கடலூர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குடும்பத்தை கெடுத்த குடி” தந்தையை கொன்று தலைமறைவான தாய்….. ஆதரவற்று தவிக்கும் 4 குழந்தைகள்…!!

குடிபோதையில் தகராறு செய்த கணவனை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான மனைவியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த நாகலூரில் வசித்து வரும் பிரான்சிஸ்-மதனமேரி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ள நிலையில், பிரான்சிஸ் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார். இதனால் மதனமேரியிடம் அவ்வப்போது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்த இவர் மூன்று தினங்களுக்கு முன்பு நன்றாக மது அருந்தி விட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1,650 வடமாநில தொழிலாளர்கள்…. சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருப்பம்… மூன்று ரயில்களில் அனுப்பிவைப்பு….!!

1,650 வடமாநில தொழிலாளர்கள் 3 ரயில்கள் மூலமாக அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களது  சொந்த மாநிலங்களுக்கு  ஏராளமானோர் அனுப்பிவைக்கப்பட்டு மேலும் சொந்த மாநிலம் செல்ல விரும்புவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 450 பேர் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்து 200 பேர் நேற்று […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

ஈரோடு கவுந்தபாடியில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றால் மக்கள் அச்சப்பட வேண்டாம் – ஆட்சியர் கதிரவன்!

ஈரோடு கவுந்தபாடியில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றால் மக்கள் அச்சப்பட என ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோடு, திருவாரூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து சற்று மீண்டு வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
ஈரோடு திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மட்டும் 2 மாவட்டம்..! ”காலி செய்த கொரோனா” பறிபோன கனவுகள் …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே மிரட்டிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் பயத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.குறிப்பாக தமிழகமும், மகாராஷ்ராவும் கொரோனாவின் மையமாக இருக்கின்றது. தலைநகர் சென்னை எதிர்பார்க்கமுடைய அளவுக்கு பாதிப்பை சந்தித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 786 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் இன்றுவரை கொரோனா பாதிப்பு 14,753 பேருக்கு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மார்ச் 7ஆம் தேதி முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அடுத்து மார்ச் […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

37 நாட்களுக்கு பின்….! ”ஈரோட்டில் கொரோனா” சோகத்தில் மக்கள் ….!!

37 நாட்களுக்கு பின்பு ஈரோட்டில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் மட்டும் 70 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இருந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார் . மற்ற 69  பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து கடந்த 37  தினங்களாக யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதனால் ஆரஞ்சு நிறத்தில் இருந்த ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்துக்கு மாறியது. இதனால் பல்வேறு தளர்வுகள் ஈரோடு மாவட்டத்திற்கு கொடுத்து வந்த நிலையில் 37 […]

Categories
மாநில செய்திகள்

ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. ஈரோடு, அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நாகை, நீலகிரி, பெரம்பலூர், சேலம், திருவாரூர், திருச்சி, திருப்பூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 10 விமானங்களில் சென்னை […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 35 நாட்களாக கொரோனா தொற்று இல்லை – மாவட்ட ஆட்சியர் கதிரவன் தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் 35 நாட்களாக கொரோனா தொற்று இல்லை என மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார். வெளிமாநிலங்களை சேர்ந்த 1,500 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 3,267 பேருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,895 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காலில் விழட்டுமா…! ”வீட்டு பத்திரம் தரேன்’ ஒரு குவார்ட்டர் மட்டும் தாங்க … கெஞ்சிய குடிமகன் …!

வீட்டு பத்திரத்தை வேண்டுமானாலும் தருகிறேன் எனக்கு மதுபானம் கொடுங்கள் என கேட்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா   தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 40 நாட்கள் மூடியிருந்த மதுபானக்கடைகள் 7ஆம் தேதி திறக்கப்பட்டு முதல் நாளிலேயே மாநிலம் முழுவதிலும் 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது. மது கடைகள் திறக்கப்பட்டதும் மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மதுபானங்களை கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். மது கடைகள் திறக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக குடிமகன்கள் வெடி […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

0வாக மாறிய ஈரோடு….! ”யாருக்கும் கொரோனா இல்லை” செம கெத்து …!!

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதுமே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் கொரோனா தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை மாநில அரசுகள் பிரதமர் மோடியிடம் முன்வைத்து வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்ட 69 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ்…. கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 69 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,869 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் அதிகம் கொரோனா பாதித்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய டிரைவர்… தக்காளி பழங்களை எடுத்து செல்வதில் குறியாக இருந்த மக்கள்… காற்றில் பறந்த மனிதநேயம்!

பண்ணாரி அருகே ஏற்பட்ட வாகன விபத்து ஏற்பட்டதில், உயிருக்கு போராடிய டிரைவரை மீட்காமல், சாலையோரம் சிதறிக்கிடந்த தக்காளிப் பழங்களை ஆர்வத்துடன் பொதுமக்கள் அள்ளிச்சென்றதால் மனித நேயம் காற்றில் பறந்துவிட்டது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து தக்காளிப் பழங்களை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி, சரக்கு வாகனம் ஓன்று சென்றுள்ளது. அப்போது சரக்கு வாகனம் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே சென்று கொண்டிருந்த சமயம் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் பலத்த […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

கொரோனா பாதித்து கொத்தாக குணமடைந்தவர்கள்… கெத்து காட்டும் மாவட்டம்.!

ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.. இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டு தீயை போல மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றதால் மக்கள் அச்சத்திலேயே இருந்து வந்தனர். இந்த நிலையில், மக்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய விதமாக, நேற்று 31 பேருக்கு மட்டும் பாதிப்பு […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள்

ஈரோட்டில் கொரோனா- 13 பேர் குணமடைந்தனர்!

ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், நேற்று 31 பேருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டதால் மக்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய செய்தியாக இருக்கிறது. இதனால் தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1,204 ஆக […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சோறா? சோசியல் டிஸ்டன்ஸா?- நமக்கு சோறுதான் முக்கியம் – காற்றில் பரந்த சமூக விலகல்

சமூக விலகலை கடைப் பிடிக்காமல் அம்மா உணவகத்தில் உணவு வாங்க மக்கள் கூடியது கொரோனா பரவும் என்ற ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய  கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலை கடைபிடித்தால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதை உணர்ந்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ஈரோட்டில் கொரோனா பாதித்தவர் உயிரிழப்பு …!!

ஈரோட்டில் கொரோனா வார்டில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் அதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை சந்தித்து மாநிலங்களின் வரிசையில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஈரோட்டில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் கொரோனா வார்டில் முதியவர் பலி

ஈரோட்டில் கோரோன் வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் அதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை சந்தித்து மாநிலங்களின் வரிசையில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஈரோட்டில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு […]

Categories

Tech |