காசோலை கொடுத்து மோசடி செய்த நபருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சின்னியம்பாளையம் பகுதியில் விவசாயியான வசந்தம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு பெருந்துறை ஈரோடு தங்கம் நகரில் வசிக்கும் பரணிதரன் என்பவர் வசந்தத்திடம் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடனை திருப்பிக் கொடுப்பதற்காக பரணிதரன் 5 லட்ச ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார். ஆனால் காசோலையை வங்கியில் செலுத்திய போது வங்கி கணக்கில் பணம் […]
