எண்ணெய் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை-விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சரளையில் உணவு விடுதி, மளிகை கடைகள், பேக்கரி கடைகள், ஆட்டோ பழுது பார்க்கும் கடைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆட்டி, விற்பனை செய்யும் கடைகள் என பெரும்பாலானவை இயங்கி வருகிறது. இந்நிலையில் சரளையில் உள்ள கடைகளை திறப்பதற்காக அதன் உரிமையாளர்கள் வந்துள்ளனர். அப்போது செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் கடையின் […]
