பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞனை போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே இருக்கும் அந்தியூர் காலனி அருமைக்காரன்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் வேறொரு பால் பூத்துக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது அந்தியூர் பகுதியில் இருக்கும் பால் பூத்தை நடத்தி வருகின்றார். இவர் பால் பூத்துக்கு பணிக்குச் சென்ற காலத்தில் அங்கு வேலைக்கு வரும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுபற்றி […]
