Categories
தேசிய செய்திகள்

ஜூலை-30 வரை கட்டுப்பாடுகள் தொடரும்…. மேற்கு வங்க அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கினால் தொற்று எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜூலை 30 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருமணத்தில் 50 பேரும், இறுதிச்சடங்கில் 20 பெரும் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார். […]

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு மேற்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் குறைபாடுகளும், எதிர்பார்ப்புகளும்…!!!

ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி இதுவாகும். ஈரோடு மாநகராட்சியின் குறிப்பிட்ட பகுதி மற்றும் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகள் ஈரோடு மேற்கு தொகுதியில் அடக்கம். கிராமங்களும் நகரங்களும் சரிபாதி அளவில் இந்த தொகுதியில் உள்ளனர். 2008 தொகுதி மறுசீரமைப்பின் போது உருவான தொகுதி இதுவாகும். அதன்பிறகு நடைபெற்ற 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவை சேர்ந்த கே.வி. ராமலிங்கமே வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியை பொறுத்தவரை ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். […]

Categories

Tech |