ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் நந்தகோபால். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி, இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய மனைவி ராஜேஸ்வரிக்கு அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற இளைஞரோடு ஐந்து வருடங்களாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த கணவர் இது எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுள்ளார். இந்த நிலையில் கணவர் வேலைக்கு சென்று விட்டதாக நினைத்து அந்த பெண் தனது கள்ளக்காதலனுக்கு போன் போட்டு வீட்டிற்கு அழைத்து […]
