ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராக்கியாபாளையம் காந்திஜி வீதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். இவர்கள் கே.மேட்டுபாளையம் அருகே வந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே […]
