Categories
உலக செய்திகள்

அமெரிக்க படைத்தளம் மீது ராக்கெட் தாக்குதல் .. வெளியான முக்கிய தகவல் ..!!

ஈராக்கில் அமெரிக்கப் படைத்தளம் அமைந்துள்ள விமானநிலையத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் மாகாணமான குர்திஸ்தானில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் அமைந்துள்ள அமெரிக்கப் படையினர் படைத்தளம் மீது குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்களால் இந்த தாக்குதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று குர்திஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் யாருக்கும் […]

Categories
உலக செய்திகள்

ஈராக்கில் 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை…மருத்துவர்கள் அதிர்ச்சி …!!!

ஈராக்கில் இளம்பெண் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதித்த போது ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. வட ஈராக் மொசூல் நகரைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரது கணவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மேலும் மருத்துவர்கள் அவரை பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்று பிரசவம் பார்த்த போது அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது .ஆனால் மருத்துவர்கள் ஆண் குழந்தையை பார்த்து அதிர்ச்சியில் […]

Categories
உலக செய்திகள்

“அதிசயம்!”.. மனித வரலாற்றில் முதன் முறை.. 3 பிறப்புறுப்புக்களுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்களின் முடிவு..!!

ஈராக்கில் மனித வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு குழந்தை 3 பிறப்புறுப்புக்களுடன் பிறந்து ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  ஈராக்கின் வட பகுதியில் உள்ள மொசூலுக்கு அருகில் இருக்கும் டோஹுக் என்ற நகரில் ஒரு ஆண் குழந்தை மூன்று பிறப்புறுப்புக்களுடன் பிறந்துள்ளது. இது வரலாற்றில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து டாக்டர் சலீம் ஜபாலி கூறியுள்ளதாவது, மனித வரலாற்றிலேயே 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த முதல் குழந்தை இது தான். இது triphalliya என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க படைகள் வெளியேறும் வரை தாக்குதல்கள் தான்.. எச்சரிக்கை விடுத்துள்ள ஈராக்கின் போராளிகள் குழு..!!

ஈராக்கின் அரசியல் கட்சி, போராளிகள் குழுவின் தலைவர் Qais Khazhali நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் வரை தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.  ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகள் மற்றும் தூதரக ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து நடக்கிறது. இதற்கிடையில் ஈராக் பாராளுமன்றம் நாட்டில் இருக்கும் பிற நாட்டு படைகள் அனைத்தும் உடனே வெளியேற ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. ஆனால் தன் படைகளை திரும்பப் பெறக்கூடிய திட்டத்தை அமெரிக்கா தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

புனித யாத்திரையில் குண்டு வெடிப்பு… ஈராக்கில் பெரும் பரபரப்பு… தீவிரவாதிகளின் அட்டூழியம் …!!

ஈராக்கில் புனித பயணம் மேற்கொண்டிருக்கும் போது, கையெறி குண்டு வெடித்ததில் 8 பேர் படுகயமடைந்தனர். ஈராக் நாட்டிலுள்ள  பாக்தாத் பகுதியின்  வடக்கே அல் அய்மா பாலம் உள்ளது. அதன் வழியே ஷியா பிரிவு முஸ்லிம்கள் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது திடீரென பாலம் அருகே உள்ள  குப்பை தொட்டியில் இருந்த கையெறி குண்டு ஒன்று வெடித்ததில்  8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்த அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் […]

Categories
உலக செய்திகள்

இறந்த சடலத்தை மீண்டும் தூக்கில் போட்ட அவலம்… இப்படி ஒரு தண்டனையா?… அப்படி என்ன குற்றம் பண்ணாங்க…!!!

ஈராக்கில் உள்ள சிறையில் மாரடைப்பால் உயிரிழந்த பெண்ணை மீண்டும் தூக்கில் போட்டு தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் தனது கணவர் தன்னையும் மகளையும் தவறாக நடத்துவதாக கூறி கணவரை கொலை செய்த சஹாரா ஸ்மைலி என்ற பெண் சிறையில் அடைக்கப்பட்டார். சஹாராவின் கணவர் ஒரு உளவுத் துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். உளவுத்துறை அதிகாரியை கொலை செய்ததால் சஹாராவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.  பிறகு சஹாரா மேடைக்கு தூக்கிலிடுவதற்கான அழைத்துவரப்பட்டார் . இந்நிலையில் அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா படை தங்கும் இடத்தில்…. சரமாரியாக ராக்கெட் தாக்குதல்…. உலகளவில் பெரும் பரபரப்பு …!!

ஈராக்கில் அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் ஒரு ராணுவ விமான தளத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஈராக் பாக்தாத்திற்கு வடக்கே பலடில் உள்ள ஈராக் ராணுவ விமான தளத்தில் பல ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது .அந்த தாக்குதலில் ஒரு ஈராக் கான்ட்ராக்டர் காயமடைந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது ஈராக்கில் அமெரிக்க படைகள் தங்யிருக்கும் தளம் மீது நடத்தப்பட்ட  இரண்டாவது தாக்குதல் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தத்தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றும் […]

Categories
உலக செய்திகள்

“ராக்கெட்” தாக்குதலுக்கு கண்டனம்… 5 உலக நாடுகள் சேர்ந்து எடுத்த முடிவு…பரபரப்பு தகவல்…!

ஈராக்கில் நடந்த ராக்கெட் தாக்குதலுக்கு 5 உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் கடந்த 15 ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில் எர்பில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அமெரிக்க வீரர் உள்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு சரயா அவ்லியா அல் டம் என்ற குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த குழுவிற்கு ஈரானுடன் தொடர்பு இருப்பதாக சில ஈராக் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதை […]

Categories
உலக செய்திகள்

“வாக்குறுதி” ஒன்றுக்கும் உதவாது… ஈராக் தலைவர் காட்டம்… இரு நாடுகளுக்கிடையே நிலவும் அவநம்பிக்கை…!

அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா -ஈராக் ஆகிய இரு நாடுகளுக்கிடையே அவ நம்பிக்கை நிலவுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைய உள்ளதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏனைய நாடுகளும் கையொப்பமிட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி தெரிவித்ததாவது, நான் ஒரு விஷயத்தை கூறுகிறேன். அது என்னவென்றால், எங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பல நடைமுறையில் மீறப்பட்டுள்ளது.எனவே வெறும் வாக்குறுதி ஒன்றுக்கும் உதவாது. இந்த முறை, […]

Categories
உலக செய்திகள்

“தீவிரவாதியுடன் வாழ இனி பழகிக்கிடனும்”… சுவிட்சர்லாந்து நிர்வாகத்தின் அதிர்ச்சி முடிவு… பயத்தில் பொதுமக்கள்…!!

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளருக்கு சுவிட்சர்லாந்து நிர்வாகம் அடைக்கலம் கொடுத்துள்ளது.   ஈராக் நாட்டை சேர்ந்தவர் 37 வயதான வெசாம் என்ற நபர் தீவிர வாத ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளராக உள்ளார். மேலும் அவர்  தனது பேஸ்புக் பக்கத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினருக்கு  ஆதரவு தெரிவித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் காணொளிகளையும் வெளியிட்டுள்ளார். இதனால் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 2016ஆம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்தது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு […]

Categories
உலக செய்திகள்

போற போக்கில் ஒரு காட்டு காட்டிய கரடி…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…வைரலாகும் வீடியோ…!

கரடிகளை காட்டுக்குள் திறந்து விடுவதை நிகழ்ச்சியாக நடத்திய இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஈராக்கில் வீடுகளில் கூண்டில் வளர்க்கப்பட்ட 6 கரடிகளை அதிகாரிகள் மீட்டனர். அதனை வனப்பகுதியில் விட முடிவு செய்தனர். ஆனால் இது ஒரு சாதாரண நிகழ்வாக நடத்தாமல் ஒரு நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி ஊடகவியலாளர்களையும் அழைத்தனர். கரடிகள் காட்டுக்குள் செல்வதை ஆவலாக கண்டு கழிக்க வந்த பொதுமக்கள் பதறி அடித்து ஓடினர். ஏனென்றால் கரடிகள் காட்டுக்குள் செல்லாமல் மக்களை நோக்கி வந்தது. ஒருவழியாக […]

Categories
உலக செய்திகள்

பாராசூட் விபத்து…. எதிரி நாட்டுக்குள் விழுந்த வீரர்கள்… உதவிக்காக காத்திருந்த திக் திக் நிமிடங்கள்…!

ஈராக்கில் இரவு நேரத்தில் நடந்த ரகசிய ஆபரேஷன் போது பாராசூட் உதவியுடன் கீழே குதித்த வீரர்கள் எதிரி நாட்டு எல்லைக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈராக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து இரண்டு வீரர்கள் பேராஷூட் உதவியுடன் கீழே குதித்தனர். அப்போது அவர்களது இரண்டு பேராஷூட்களும் சிக்கிக் கொண்டதால் எதிரி நாட்டின் தரையில் வேகமாக சென்று விழுந்துள்ளனர். இதனால் அவர்களுக்குமுதுகெலும்பிலும், கை கால்களிலும் பலத்த காயம் அடைந்து உள்ளது. அவர்களுக்கு காயம் ஒருபுறமிருந்தாலும் […]

Categories
உலக செய்திகள்

தற்கொலைப்படை தாக்குதல்… 28 பேர் பலி… பரபரப்பு வீடியோ.!!

ஈராக்கின் பாக்தாத் நகரில் நடந்த இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் உள்ள பிரபல தயாரான் சதுக்கத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் இன்று அடுத்தடுத்து இரண்டு தற்கொலை வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் 28 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30க்கும் அதிகமான மக்கள் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் […]

Categories
உலக செய்திகள்

பதறவைத்த வீடியோ….. ஆற்றில் வீசப்பட்ட குழந்தைகள்…. தாயின் கொடூர செயல் ….!!

பெற்ற தாயே தனது 2 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் காணொளியாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் பெண் ஒருவர் தனது கணவருடன் விவாகரத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறினால் தனது மூன்று வயது மற்றும் ஒரு வயதே ஆன இரண்டு குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. பாலத்தின் மீது நின்று டைக்ரிஸ் ஆற்றில் இரண்டு குழந்தைகளையும் தாய் வீசும் காட்சி அந்த காணொளியில் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்…”நேற்று 1.25 லட்சம் பேர்” கொரோனாவில் மீண்டு அசத்தல் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 255,725 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

வான் தாக்குதல் நடத்திய துருக்கி… ராணுவ அதிகாரிகள் பலி… கண்டனம் தெரிவித்த ஈராக்…!!!

வான் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் பலியான சம்பவம் பற்றி துருக்கிக்கு எதிராக ஈராக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள குர்து இன போராளிகளை குறி வைத்து துருக்கி ராணுவம் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஈராக்கின் வடக்கு பகுதியில் இருக்கின்ற தன்னாட்சி பெற்ற பிராந்தியமான குர்திஸ்தானில் சைடகன் நகரில் துருக்கி ராணுவம் நேற்று முன்தினம் வான் தாக்குதலை மேற்கொண்டது. அச்சமயத்தில் துருக்கி இராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று ஈராக் எல்லைப் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.8 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் 187,353 நேற்று மட்டும் லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 272,259 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 272,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்கவேண்டும் ….!!

பக்ரீத் பெருநாளில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம் இவர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு இறுதியில் இவர் இரண்டாவது மனைவி அசாரா மூலம் ஒரு ஆண் மகன் பிறந்தது. இஸ்மாயில் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… ஈரானுடனான எல்லையை மூடிய ஈராக்.!!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஈராக் அரசாங்கம் ஈரானுடனான எல்லையை மூடியுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்க வைத்து வருகின்றது. 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் […]

Categories

Tech |