தலைநகர் பாக்தாத்தில் ஈராக் பிரதமருக்கு ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் பாக்தாத்தில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து ஈராக் பிரதமருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஈராக்கில் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து போராட்டங்களும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ட்ரோன் மூலம் பிரதமர் முஸ்தபா கதிமி-யின் இல்லம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாவலர்கள் பலரும் […]
