இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் நாட்டின் பாதுகாப்பு படையினருக்கு தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டும் என்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஈராக் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். ஈராக் நாட்டில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இனி அமெரிக்கப் படையினரின் உதவி தேவையில்லை என்று அந்நாட்டின் பிரதமர் கூறியுள்ளார். இதற்கிடையே அமெரிக்காவுடன் ஈராக் அடுத்த வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. இவ்வாறான சூழலில் இந்த […]
