ஆஸ்திரேலியாவில் 1932-ஆம் ஆண்டு கிரேட் ஈமு வார் நடைபெற்றது. இது ஈமு கோழிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற போராகும். முதலாம் உலகப் போருக்குப் பிறகு போரில் வேலை பார்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட வீரர்களுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தினால் விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலங்களில் விவசாயிகள் தங்களது கோதுமை பயிர்களை வளர்க்க தொடங்கினர். 1932-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோதுமை பயிர்களின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்தது. அதே நேரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த கோதுமை […]
