பண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே ரோஜா நகர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஒரு ஈமு கோழி பண்ணையை தொடங்கி அதை நடத்தி வந்துள்ளார். இதில் சாந்தி, செல்வம், புவனேஸ்வரி மற்றும் லோகநாதன் ஆகியோர் வேலை பார்த்தனர். இந்த நிறுவனமானது 1.70 லட்ச ரூபாயை முதலீடு செய்தால், 6 கோழிகள் மற்றும் […]
