தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிரான அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி இபிஎஸ் ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பெட்ரோல் விலையை ஏன் குறைக்கவில்லை? நீட் தேர்வை ஏன் ரத்து செய்யவில்லை? உள்ளிட்ட வாக்குகளை கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும் என்கிற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது. தற்போது எந்த முறையில் மின் கட்டணம் கணக்கீடு […]
